எம்பிலிப்பிட்டிய – வவுனியா பேருந்து கோரவிபத்து ஒருவர் பலி பலர் காயம் .

busஎம்பிலிப்பிட்டிய – வவுனியா பேருந்து இன்று   கலேவெல ஓமாரகொல்ல எனுமிடத்தில் சென்றுகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் மேலும் இருபது பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருக்கும் எமது நிருபர் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் கலேவல வைத்தியசாலையில் அனுமதிகப்ட்டுள்ளனர். பேருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதிவிட்டு பாதையை விட்டு விலகியதால் பள்ளத்தில் விழுந்ததிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர் மோட்டார் சைக்கிளில் வந்தவர் எனவும்  தெரிய வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply