சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு கூட்டு எதிர்க்கட்சியினர் கொலை மிரட்டல்.

karu jeya sooryaநேற்றிரவு இவ்வாறு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சபாநாயகர் கரு ஜயசூரிய இது குறித்து பாராளுமன்றில் இன்றைய தினம் அறிவித்துள்ளார்.இவ்வாறான அச்சுறுத்தல்களைக் கண்டு அஞ்சப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தமது நிலைப்பாட்டிலிருந்து ஒருபோதும் மாறப்போவதில்லை எனவும் பாராளுமன்றில் ஆறு அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியை அங்கீகரிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply