குடிபோதையில் விமானத்தை ஓட்டச் சென்ற இரண்டு அமெரிக்க விமானிகள் கைது

AIRPORTஅமெரிக்க ஏர்லைன்சுக்கு சொந்தமான UA162 என்ற விமானம் 141 விமானிகளுடன் ஸ்காட்லாந்து கிளாஸ்கோ விமான நிலையத்தில் இருந்து நியூயார்க் நியூஜெர்சிக்கு நேற்று காலை 9 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தை ஓட்ட வந்த இரண்டு விமானிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் இருவர் மது அருந்தியது தெரியவந்தது. இதனால் அவர்களை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.

நாளை அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது. விமானிகள் கைதானதால் மாற்று விமானிகள் மூலம் பயணிகள் மாலை அமெரிக்கா சென்றனர்.

கடந்த ஜூலை மாதம் இதுபோன்று கனடாவைச் சேர்ந்த இரண்டு விமானிகள் மது அருந்தியது தெரியவந்தது. இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களின் பாஸ்பார்ட்டை பறிமுதல் செய்து ஜாமீன் வழங்கப்பட்டது.

ஸ்காட்லாந்தின் ரெயில்வே மற்றும் போக்குவரத்து சட்டத்தின்படி, அதை இயக்கும் நபர்களின் ரத்தம் அல்லது சிறுநீர் சோதனையில் அவர்கள் மது அருந்தியது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply