அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த தகவல்கள் தெரியவரும்

jeyaஅப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுவாசம், இதயம் ஆகியவை முழுமையாக செயல்பட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா முழு கண்காணிப்பில் இருக்கிறார். முதலமைச்சருக்கு 3 விதமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. 4 மணி நேர தொடர் கண்காணிப்பிற்கு பிறகே முதலமைச்சர் உடல்நிலை குறித்த தகவல்கள் தெரியும். அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு முதலமைச்சர் உடல்நிலை குறித்த தகவல்கள் தெரியவரும் என  நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply