முதல்வரின் உடல்நிலை குறித்து ஆளுநரிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி

modiசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளதையடுத்து, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜெ. உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, ஜெ. உடல் நிலைகுறித்து வித்யாசாகர் ராவ்விடம் கேட்டறிந்தார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply