பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிசூடு

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு நடந்ததாக செய்திகள் வந்துகொண்டுள்ளன.நாடாளுமன்றத்தை ஒட்டி ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.நாடாளுமன்ற வளாகத்துக்குள் கத்தியோடு ஒருவர் இருந்ததை பார்த்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.தற்போது அந்த ஒட்டுமொத்த வளாகமும் பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply