ஞானசாரார் தப்பியோட முயற்சி , கைது செய்ய நடவடிக்கை

நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ள ஞானசார தேரரை உடன் கைது செய்யுமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.அண்மைய நாட்களாக சிறுபான்மை இனத்தின் மீது அச்சுறுத்தல்களை மேற்கொண்டு வரும் பொது பல சேனாவின் பொது செயலாளர் ஞானசார தேரரை கைது செய்யுமாறு பல கட்சிகள் அழுத்தம் கொடுத்த நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பி செல்ல முயன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply