ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – அமெரிக்க ஜனாதிபதி சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குகொள்ளும் அரச தலைவர்களுக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் விருந்துபசாரத்தினை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விருந்துபசாரத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன ஆகியோர் கலந்துகொண்டதுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் மற்றும் பாரியார் மெலனியா ட்ரம்ப் அவர்களை முதல் தடவையாக சந்தித்து சினேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply