சட்ட விரோத பொலிதீன், பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் சுற்றிவளைப்பு ஆரம்பம்

தடை செய்யப்பட்டுள்ள பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சட்ட விரோத பொலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் என்பன இச்சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கருத்தில் கொள்ளப்படும் எனவும் சபையின் கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் அஜித் வீரசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply