தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தின் திருமயத்தில் உள்ள இலங்கை அகதியான மறுவாழ்வு மையத்தில் வசித்து வந்த நபரொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் நேற்று முன்தினம்(23) மணப்பாறையில் உள்ள நகராட்சி வளாகத்தில் வைத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க >>>