வடமாகா ணத்தை அரசாங்க இராணுவ மய மாக்குகின்றது என்ற குற்றச்சாட்டினை திட்டவட்டமாக மறுத்துள்ள பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அத்தியாவசிய தேவைகளுக்காகவே நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவம் நிலைகொண்டுள்ளது. இதேபோன்று நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் இராணுவம் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளன என்றும் கூறினார்.
இந்தியாவில் வெளியாகும் பிரபல ஆங்கில பத்திரிகைகளில் ஒன்றான ‘டெக்கான் குரெனிக்கல’ என்ற பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே பாதுகாப்பு செயலாளர் இதனை குறிப்பிட்டார். மேலும் வாசிக்க >>>
















