கேள்வி:- கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கை தொடர்பாக உங்களது பார்வை எத்தகையது?
பதில்:- மிகத் தெளிவான வகையில் யுத்த காலத்திலும் அதற்கு பின்னணியாக அமைந்த இனப் பிரச்சினையும் அதனோடு தொடர்புடைய ஏனைய பிரச்சினைகளும் தொடர்பாக் இதுவரை ஒழுங்கமைக்கப்பட்ட விரிவான அறிக்கையே இதுவாகும். கிடைக்கப்பட்ட பல கடிதங்களும் பலதரப்பட்ட சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான சாட்சியங்களையும் அடிப்படையாக வைத்து ஆணைக்குழு இந்த அறிக்கை மூலம் தமது பரிந்துரைகளையும் முடிவுகளையும் முன்வைத்துள்ளது. எனது பார்வையில் இது மிகவும் வெற்றிகரமான ஒரு அறிக்கையாகும். Read the rest of this entry »





