நேற்று காலை (செப், 2)தமிழ் கட்சிகளின் அரங்கம் இந்திய வெளிவிவகாரச் செயலர் திருமதி நிருபமா ராவ் அவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியது. இந்திய உயர்ஸ்தானிகர் திரு அசோக் கே காந்தா, துணை ஸ்தானிகர் விக்ரம் மிஸ்றி அரசியல் செயலர் திரு அனுரக் ஸ்ரீவத்சவா ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பிரசன்னமாகியிருந்தனர். Read the rest of this entry »




















