தமிழ் தோன்றிய காலத்தில் வேறு எந்த மொழியும் பிறக்கவில்லை. “ஞாயிறும் இருளைப் போக்குகிறது, தமிழும் இருளைப் போக்குகிறது’ என்று பாடல் ஒன்று உள்ளது. உயர்ந்தோர் தொழ விளங்கிய தமிழ், உயர்ந்த மொழி. எனினும் தமிழின் பெருமை குறித்துப் பேச தமிழர்களிடம் போதிய தன்னம்பிக்கை இல்லை என இந்திய பேராசிரியர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »



