<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	>

<channel>
	<title>TELOnews.com</title>
	<atom:link href="http://www.telonews.com/sritelo/wordpress/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.telonews.com/sritelo/wordpress</link>
	<description>சமாதானம் - ஜனநாயகம் - புனர்வாழ்வு</description>
	<pubDate>Fri, 18 May 2012 07:45:25 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=2.6.2</generator>
	<language>en</language>
			<item>
		<title>யாழில் பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்</title>
		<link>http://www.telonews.com/sritelo/wordpress/?p=29237</link>
		<comments>http://www.telonews.com/sritelo/wordpress/?p=29237#comments</comments>
		<pubDate>Fri, 18 May 2012 07:45:25 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
		
		<category><![CDATA[இணையத்தள செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.telonews.com/sritelo/wordpress/?p=29237</guid>
		<description><![CDATA[யாழ் கொக்குவில் கலட்டிச் சந்தியில் இன்று காலை யாழ் பல்கலைக்கழக மாணவர்  ஒன்றியத்தின் முன்னாள் செயலாளர் தர்சானந்தன் இனந் தெரியாத நபர்களால்  தாக்கப்பட்டுள்ளார்.
இவர் யாழ் பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு கலைபீட மாணவன் ஆவர். 
கடந்த தினங்களில் யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்காள் நினைவுதின  சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு இவர் முன்னின்று செயற்பட்டார் எனவும் அதற்கு  எதிராகவே இவர் மீதுதாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள்  தெரிவித்தனர்.
இதேவேளை யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று மாலை முள்ளிவாய்க்காள் படுகொலை  தொடர்பாக [...]]]></description>
		<wfw:commentRss>http://www.telonews.com/sritelo/wordpress/?feed=rss2&amp;p=29237</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>ஆனைமடுவில் புதையல் தோண்ட முற்பட்ட இருவர் கைது</title>
		<link>http://www.telonews.com/sritelo/wordpress/?p=29233</link>
		<comments>http://www.telonews.com/sritelo/wordpress/?p=29233#comments</comments>
		<pubDate>Fri, 18 May 2012 07:00:03 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
		
		<category><![CDATA[இணையத்தள செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.telonews.com/sritelo/wordpress/?p=29233</guid>
		<description><![CDATA[ஆனைமடு, உப்பலாவத்தை பிரதேசத்தில் புதையல் தோண்ட முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆணைமடு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இவ்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
புதையல் தொடங்குவதற்கு முன்னதாக பலி கொடுப்பதற்காக மிருகங்கள் சிலவற்றையும் அங்கு வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவற்றுடன் மந்திர புத்தகம் ஒன்றும் குறித்த பிரதேசத்தில் இருந்து பொலிஸாரினால் எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
]]></description>
		<wfw:commentRss>http://www.telonews.com/sritelo/wordpress/?feed=rss2&amp;p=29233</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>சரத் பொக்சேகா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்</title>
		<link>http://www.telonews.com/sritelo/wordpress/?p=29231</link>
		<comments>http://www.telonews.com/sritelo/wordpress/?p=29231#comments</comments>
		<pubDate>Fri, 18 May 2012 06:23:51 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
		
		<category><![CDATA[இணையத்தள செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.telonews.com/sritelo/wordpress/?p=29231</guid>
		<description><![CDATA[இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களுக்கு  அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், முன்னாள் இராணுவத்  தளபதி சரத் பொன்சேகாவுக்கு இன்று கொழும்பு மேல்  நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இதற்கமைய 10 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை, தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான  சரீரப் பிணைகளுடன் இருவர் அவரை விடுவிக்குமாறு, மேல் நீதிமன்ற நீதிபதி  சுனில் ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார்.
]]></description>
		<wfw:commentRss>http://www.telonews.com/sritelo/wordpress/?feed=rss2&amp;p=29231</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>தமிழக முதல்வரின் ஆதரவுடன் பழங்குடி இனத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் போட்டியில்</title>
		<link>http://www.telonews.com/sritelo/wordpress/?p=29227</link>
		<comments>http://www.telonews.com/sritelo/wordpress/?p=29227#comments</comments>
		<pubDate>Fri, 18 May 2012 03:53:21 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
		
		<category><![CDATA[இணையத்தள செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.telonews.com/sritelo/wordpress/?p=29227</guid>
		<description><![CDATA[இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடி இன மக்களின் சார்பாக தான் போட்டியிடவுள்ளதாக பி ஏ சாங்மா  உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டிலுள்ள பழங்குடி இனமக்கள் இம்முறை தமது இனத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, அரசியல் கட்சிகள் மற்றும் நாட்டு மக்களுக்கு விடுத்ததாகவும் அவர் கூறுகிறார்.
கடந்த 60 ஆண்டுகளாக குடியரசுத் தலைவர் பதவி மற்ற இனங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்ட நிலையில், பழங்குடியினருக்கு அந்த வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை என்று சாங்மா சுட்டிக்காட்டினார்.
பழங்குடி [...]]]></description>
		<wfw:commentRss>http://www.telonews.com/sritelo/wordpress/?feed=rss2&amp;p=29227</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>வடமாகாணத்தில் மூன்றரை இலட்சம் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்</title>
		<link>http://www.telonews.com/sritelo/wordpress/?p=29224</link>
		<comments>http://www.telonews.com/sritelo/wordpress/?p=29224#comments</comments>
		<pubDate>Fri, 18 May 2012 02:56:56 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
		
		<category><![CDATA[இணையத்தள செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.telonews.com/sritelo/wordpress/?p=29224</guid>
		<description><![CDATA[வட மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்களில் 3 அரை இலட்சம் மக்கள் மீள்குடியேற்றத்தின் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளனர் என வட மாகாண ஆளுனர் ஐீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.
நேற்று பலாலி படைத்தளத்தில் நாட்டை காத்த தேசிய வீரர்களின் நினைவு தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டில் நடைபெற்ற 30 வருட பேரானது படைவீரர்களின் அர்பணிப்பினால முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாடு பலதுறைகளில் அவிபிருத்தி நடைபெற்றுள்ளது என வடமாகாண ஆளுனர் குறிப்பிட்டார்.
மக்கள் போர் ஒழிக்கப்பட்ட காரணத்தினால் தமது வழமையான [...]]]></description>
		<wfw:commentRss>http://www.telonews.com/sritelo/wordpress/?feed=rss2&amp;p=29224</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்</title>
		<link>http://www.telonews.com/sritelo/wordpress/?p=29221</link>
		<comments>http://www.telonews.com/sritelo/wordpress/?p=29221#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 15:26:10 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
		
		<category><![CDATA[இணையத்தள செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.telonews.com/sritelo/wordpress/?p=29221</guid>
		<description><![CDATA[முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது.
நேற்று அமைச்சரவை கூடியபோது ஜனாதிபதி இது தொடர்பான யோசனையை முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தனது கணவரான சரத் பொன்சேகாவை நிபந்தனைகள் எதுவுமின்றி விடுதலை செய்வதாக  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்தார் என அனோமா பொன்சேகா  இன்று காலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சரத் பொன்சேகாவை நாளை காலை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு நீதிபதி சுனில் ராஜபக்ஸ இன்று உத்தரவிட்டுள்ளார்.
]]></description>
		<wfw:commentRss>http://www.telonews.com/sritelo/wordpress/?feed=rss2&amp;p=29221</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>கொழும்பு - களுத்துறை சிறைக் கைதிகள் உண்ணாவிரதம்</title>
		<link>http://www.telonews.com/sritelo/wordpress/?p=29205</link>
		<comments>http://www.telonews.com/sritelo/wordpress/?p=29205#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 10:54:39 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
		
		<category><![CDATA[இணையத்தள செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.telonews.com/sritelo/wordpress/?p=29205</guid>
		<description><![CDATA[கொழும்பு மற்றும் களுத்துறைச் சிறைச்சாலைகளில் விசாரணைகள் எதுவும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளில் சுமார் 300 பேர் இன்று வியாழக்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள்.
தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தப் போராட்டத்தை இவர்கள் ஆரம்பித்திருக்கின்றார்கள்.
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் 150 கைதிகளும், கொழும்பு- வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையிலுள்ள சுமார் 180 கைதிகளுமே இன்று தமது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள்.
போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட மூன்று வருட நிறைவு நினைவு [...]]]></description>
		<wfw:commentRss>http://www.telonews.com/sritelo/wordpress/?feed=rss2&amp;p=29205</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அரசு பதில் வழங்கிவிட்டது - ரணில்</title>
		<link>http://www.telonews.com/sritelo/wordpress/?p=29215</link>
		<comments>http://www.telonews.com/sritelo/wordpress/?p=29215#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 09:11:48 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
		
		<category><![CDATA[இணையத்தள செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.telonews.com/sritelo/wordpress/?p=29215</guid>
		<description><![CDATA[இனப்பிரச்சினை தீர்வுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு விடையம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கு அரசாங்கம் பதில் ஒன்றை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமையன்று ஜனாதிபதி மகிந்த ராஸபக்ஸ தலைமையிலான தூதுகுழு, ரணில் விக்ரம சிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் தூதுக்குழுவை சந்தித்தது.
இதன்போது நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு தமிழ் தேசிய கூட்;டமைப்பை அழைக்க வேண்டும் என்றால், அந்த தெரிவுக்குழுவிற்கான உரிய நியமங்கள் வகுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி கோரியிருந்தது.
இதன்பின்னர் அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சு வார்தை தொடர்பில் ஐக்கிய தேசிய [...]]]></description>
		<wfw:commentRss>http://www.telonews.com/sritelo/wordpress/?feed=rss2&amp;p=29215</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>ஒபாமாவிடம் விவாகரத்து கேட்ட மிஷெல்</title>
		<link>http://www.telonews.com/sritelo/wordpress/?p=29218</link>
		<comments>http://www.telonews.com/sritelo/wordpress/?p=29218#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 07:37:01 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
		
		<category><![CDATA[இணையத்தள செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.telonews.com/sritelo/wordpress/?p=29218</guid>
		<description><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த 2000ம் ஆண்டு சிகாகோ சட்டசபைக்கு நடந்ததேர்தலில் போட்டியிட்டார். தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அவரது மனைவி மிஷெல் அறிவுரை கூறியுள்ளார்.
அதை ஒபாமா கண்டு கொள்ளவில்லை. இதில் கோபம் அடைந்த மிஷெல், ஒபாமாவை விவாகரத்து செய்வதற்கு ஆவணங்களை தயார் செய்துள்ளார். 
இந்த தகவல், எட்வர்ட் கிளைன் என்பவர் எழுதியுள்ள புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. புத்தகத்தில் கிளைன் மேலும் கூறியிருப்பதாவது:
2000 ஆண்டில் சிகாகோவில் நடந்த தேர்தலில் பாபி ரஷ்ஷை எதிர்த்து ஒபாமா போட்டியிட்டார். இது அவரது [...]]]></description>
		<wfw:commentRss>http://www.telonews.com/sritelo/wordpress/?feed=rss2&amp;p=29218</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>முள்ளிவாய்க்கால் நினைவு தினம்! இலங்கைத் தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு</title>
		<link>http://www.telonews.com/sritelo/wordpress/?p=29211</link>
		<comments>http://www.telonews.com/sritelo/wordpress/?p=29211#comments</comments>
		<pubDate>Thu, 17 May 2012 06:26:35 +0000</pubDate>
		<dc:creator>editor</dc:creator>
		
		<category><![CDATA[இணையத்தள செய்தி]]></category>

		<guid isPermaLink="false">http://www.telonews.com/sritelo/wordpress/?p=29211</guid>
		<description><![CDATA[முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி, இலங்கைத் தூதரகத்துக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இதேபோல எழும்பூரில் உள்ள சிலோன் வங்கி, புத்த ஆலயம் உள்ளிட்ட இலங்கை நிறுவனங்களுக்கும், அலுவலங்களுக்கும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முள்ளிவாய்க்காலில் கடந்த 2009-ம் ஆண்டில் மே 17, 18-ம் திகதிகளில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகினர்.
இச் சம்பவத்தில் இறந்த மக்களை நினைவுகூரும் வகையில் தமிழ் அமைப்புகள், மனித உரிமை இயக்கங்கள் பல்வேறு நினைவு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. [...]]]></description>
		<wfw:commentRss>http://www.telonews.com/sritelo/wordpress/?feed=rss2&amp;p=29211</wfw:commentRss>
		</item>
	</channel>
</rss>

