<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	>

<channel>
	<title>TELOnews.com</title>
	<atom:link href="http://www.telonews.com/sritelo/wordpress/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.telonews.com/sritelo/wordpress</link>
	<description>சமாதானம் - ஜனநாயகம் - புனர்வாழ்வு</description>
	<pubDate>Mon, 06 Sep 2010 14:37:55 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=2.6.2</generator>
	<language>en</language>
			<item>
		<title>18 ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிராக கூட்டமைப்பு வாக்களிக்கும்</title>
		<link>http://www.telonews.com/sritelo/wordpress/?p=19163</link>
		<comments>http://www.telonews.com/sritelo/wordpress/?p=19163#comments</comments>
		<pubDate>Mon, 06 Sep 2010 14:37:55 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
		
		<category><![CDATA[இணையத்தள செய்தி]]></category>

		<category><![CDATA[18 ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிராக கூட்டமைப்பு வாக்களிக்கும்]]></category>

		<guid isPermaLink="false">http://www.telonews.com/sritelo/wordpress/?p=19163</guid>
		<description><![CDATA[அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சற்றுமுன் நிறைவடைந்த த.தே.கூட்டமைப்பின் கூட்டமொன்றில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அக்கட்சியின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்
]]></description>
		<wfw:commentRss>http://www.telonews.com/sritelo/wordpress/?feed=rss2&amp;p=19163</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு இலக்கியப் போட்டிகள்</title>
		<link>http://www.telonews.com/sritelo/wordpress/?p=19156</link>
		<comments>http://www.telonews.com/sritelo/wordpress/?p=19156#comments</comments>
		<pubDate>Mon, 06 Sep 2010 11:12:36 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
		
		<category><![CDATA[இணையத்தள செய்தி]]></category>

		<category><![CDATA[மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு இலக்கியப் போட்டிகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.telonews.com/sritelo/wordpress/?p=19156</guid>
		<description><![CDATA[மன்னார் தமிழ்ச் சங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவில் தமிழ்ச் செம்மொழி விழாவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இச்செம்மொழி விழாவில் தமிழியல் வரலாறு தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்து உரையாற்றலாம். 
அத்துடன், கவிதை, சிறுகதை போட்டியிலும் பங்கு பெறலாம். சிறுகதை ஆயின் மூன்று முதல் ஐந்து பக்கங்களும் கவிதை எனில் மரபுக் கவிதை என்றால் ஆறு தொடக்கம் ஒன்பது பந்திகளில் எழுத வேண்டும். புதுக்கவிதைக்கு வரையறை இல்லை.
ஆக்கங்கள் யாவும் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.telonews.com/sritelo/wordpress/?feed=rss2&amp;p=19156</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>இலங்கையில் எட்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்</title>
		<link>http://www.telonews.com/sritelo/wordpress/?p=19153</link>
		<comments>http://www.telonews.com/sritelo/wordpress/?p=19153#comments</comments>
		<pubDate>Mon, 06 Sep 2010 09:08:40 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
		
		<category><![CDATA[இணையத்தள செய்தி]]></category>

		<category><![CDATA[இலங்கையில் எட்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.telonews.com/sritelo/wordpress/?p=19153</guid>
		<description><![CDATA[எட்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கையில் நிறுவப்பட உள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் நோக்கில் முதல் கட்டமாக எட்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்கள் உயர் கல்வியை தொடர்வதற்கு அதிக சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி நிறுவனங்களை தரமுயர்த்துவதற்காக நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் மூலம் அதிகளவு மாணவர்களுக்கு உயர்கல்வியைத் தொடர சந்தர்ப்பம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.telonews.com/sritelo/wordpress/?feed=rss2&amp;p=19153</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>நொந்து போன மக்களின் எதிர்கால விமோசனத்துக்காகச் சிந்திப்பதே இன்று பிரதானமாகும்.</title>
		<link>http://www.telonews.com/sritelo/wordpress/?p=19151</link>
		<comments>http://www.telonews.com/sritelo/wordpress/?p=19151#comments</comments>
		<pubDate>Sun, 05 Sep 2010 21:16:46 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
		
		<category><![CDATA[இணையத்தள கட்டுரை]]></category>

		<category><![CDATA[நொந்து போன மக்களின் எதிர்கால விமோசனத்துக்காகச் சிந்திப்பதே இன்று பிரதானமாகும்.]]></category>

		<guid isPermaLink="false">http://www.telonews.com/sritelo/wordpress/?p=19151</guid>
		<description><![CDATA[புலிகள் இயக்கத்தில் முன்னர் உறுப்பினர்களாகவிருந்தோரில் 508 பேர் நேற்று முன்தினம் வவுனியா, பம்பைமடுவில் உள்ள புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களெல்லாம் ஒரு வருட காலத்துக்கு முன்னர் ஆயுதமேந்தி யுத்தம் புரிந்தவர்கள்.
புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் அகப்பட்டுக்கொண்ட இவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட நிலையில் இப்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் வெறுமனே தடுத்து வைக்கப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவில்லை. புனர்வாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மேற்படி இளைஞர், யுவதிகளுக்கு எதிர்கால நலனுக்கான தொழில் பயிற்சிகள் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.telonews.com/sritelo/wordpress/?feed=rss2&amp;p=19151</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>உயர் பாதுகாப்பு வலயங்களை முற்றாக நீக்க நடவடிக்கை: அரச அதிபர்</title>
		<link>http://www.telonews.com/sritelo/wordpress/?p=19149</link>
		<comments>http://www.telonews.com/sritelo/wordpress/?p=19149#comments</comments>
		<pubDate>Sun, 05 Sep 2010 20:54:09 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
		
		<category><![CDATA[இணையத்தள செய்தி]]></category>

		<category><![CDATA[உயர் பாதுகாப்பு வலயங்களை முற்றாக நீக்க நடவடிக்கை: யாழ்.அரச அதிபர்]]></category>

		<guid isPermaLink="false">http://www.telonews.com/sritelo/wordpress/?p=19149</guid>
		<description><![CDATA[ இருபது வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து, உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது இடங்களைவிட்டு வெளியேற்றப்பட்ட வலிகாமம் வடக்கு  மக்கள் விரைவில் தங்களின் சொந்த மண்ணில்  சொந்த இடங்களில்  மீளக்குடியமரும் வாய்ப்புக் கிட்டியுள்ளது என்று தெரிவித்தார் யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமார்.
நேற்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் கொண்டாடப்பட்ட உலக அஞ்சல் தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:
யாழ். மாவட்டத்திலுள்ள உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை [...]]]></description>
		<wfw:commentRss>http://www.telonews.com/sritelo/wordpress/?feed=rss2&amp;p=19149</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>இந்திய இராணுவ தளபதி இன்று இலங்கை வருகை</title>
		<link>http://www.telonews.com/sritelo/wordpress/?p=19144</link>
		<comments>http://www.telonews.com/sritelo/wordpress/?p=19144#comments</comments>
		<pubDate>Sat, 04 Sep 2010 20:47:04 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
		
		<category><![CDATA[இணையத்தள செய்தி]]></category>

		<category><![CDATA[இந்திய இராணுவ தளபதி இன்று இலங்கை வருகை]]></category>

		<guid isPermaLink="false">http://www.telonews.com/sritelo/wordpress/?p=19144</guid>
		<description><![CDATA[ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டு இந்திய இராணுவத் தளபதி விஜயகுமார் சிங் இன்று இலங்கை வருகிறார்.
இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் அழைப்பினையேற்று வருகை தரும் அவர், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், விமானப் படைத் தளபதி, கடற்படைத் தளபதி ஆகியோரைச் சந்தித்துப் பேசுவார்.
இதேவேளை உயிர்நீத்த, இந்திய சமாதானப் படையினருக்காக பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் ஞாபகார்த்த தூபிக்குச் சென்று அவர் அஞ்சலி செலுத்துவாரென அறிவிக்கப்பட்டுள்ளது. 
இராணுவத் தலைமையகத்தில் விஜயகுமார் சிங்கிற்கு இராணுவ [...]]]></description>
		<wfw:commentRss>http://www.telonews.com/sritelo/wordpress/?feed=rss2&amp;p=19144</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>கொச்சைப்படுத்துவது இழுக்கு</title>
		<link>http://www.telonews.com/sritelo/wordpress/?p=19138</link>
		<comments>http://www.telonews.com/sritelo/wordpress/?p=19138#comments</comments>
		<pubDate>Sat, 04 Sep 2010 20:35:55 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
		
		<category><![CDATA[இணையத்தள கட்டுரை]]></category>

		<category><![CDATA[கொச்சைப்படுத்துவது இழுக்கு]]></category>

		<guid isPermaLink="false">http://www.telonews.com/sritelo/wordpress/?p=19138</guid>
		<description><![CDATA[கொழும்பில் 2011 ஜனவரியில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்த மகா நாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் தமிழ் நாட்டிலிருந்து எழுகின்றது. இலங்கையின் இனப்பிரச்சினையைக் கையாளத் தெரியாமல் நந்தவன ஆண்டியைப் போலப் போட்டுடைத்துத் தமிழ் மக்களை அவல நிலைக்குத் தள்ளியவர்களுக்குத் துதி பாடியவர்களே புறக்கணிப்புக் கோரிக்கையை முன்வைக்கின்றார்கள். இலங்கைத் தமிழ் எழுத்தாளர் என்ற முத்திரையைக் குத்திக்கொண்டவர்களும் இருவர் இந்தக் கூட்டத்தில் உள்ளனர். இவர்கள் இலங்கை மண்ணில் காலடி வைத்துப் பல [...]]]></description>
		<wfw:commentRss>http://www.telonews.com/sritelo/wordpress/?feed=rss2&amp;p=19138</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>தீர்வுக்காக எதுவும் செய்யாமல் இந்தியாவை எதிர்பார்ப்பது கையறு நிலையின் வெளிப்பாடு</title>
		<link>http://www.telonews.com/sritelo/wordpress/?p=19135</link>
		<comments>http://www.telonews.com/sritelo/wordpress/?p=19135#comments</comments>
		<pubDate>Sat, 04 Sep 2010 20:23:14 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
		
		<category><![CDATA[இணையத்தள கட்டுரை]]></category>

		<category><![CDATA[தீர்வுக்காக எதுவும் செய்யாமல் இந்தியாவை எதிர்பார்ப்பது கையறு நிலையின் வெளிப்பாடு]]></category>

		<guid isPermaLink="false">http://www.telonews.com/sritelo/wordpress/?p=19135</guid>
		<description><![CDATA[தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறி விட்டது என்று கூறுகின்றார் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம். பேராசிரியர் சிற்றம்பலம் கல்விமானாக இதைக் கூறுகின்றார் என்பதிலும் பார்க்க அரசியல் வாதியாகப் பேசுகின்றார் என்பதே பொருத்தமானது. இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உப தலைவர். தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பிரதான பங்காளி என்பதால் பேராசிரியர் சிற்றம்பலத்தின் கருத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் கருத்தாகக் கொள்வதிலும் தவறேதும் இல்லை.
யுத்தம் முடிந்த பின்னராவது இலங்கைத் தமிழ் மக்களின் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.telonews.com/sritelo/wordpress/?feed=rss2&amp;p=19135</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>இலங்கைக்காக தமிழையோ தமிழுக்காக இலங்கையையோ விட்டுக்கொடுக்க முடியாது : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா</title>
		<link>http://www.telonews.com/sritelo/wordpress/?p=19133</link>
		<comments>http://www.telonews.com/sritelo/wordpress/?p=19133#comments</comments>
		<pubDate>Sat, 04 Sep 2010 19:55:26 +0000</pubDate>
		<dc:creator>Thulasi</dc:creator>
		
		<category><![CDATA[இணையத்தள செய்தி]]></category>

		<category><![CDATA[இலங்கைக்காக தமிழையோ தமிழுக்காக இலங்கையையோ விட்டுக்கொடுக்க முடியாது : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா]]></category>

		<guid isPermaLink="false">http://www.telonews.com/sritelo/wordpress/?p=19133</guid>
		<description><![CDATA[இலங்கையர்களாக இருப்பதற்காகத் தமிழையோ தமிழர்களாக இருப்பதற்காக இலங்கையையோ என்றுமே விட்டுக் கொடுக்க தமிழர்களாகிய நாம் ஒப்புக் கொள்ளப் போவதில்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியாகத் தெரி வித்தார். முதலில் இலங்கையர்களாகவும் அடுத்து இனக் குழுமத்தின் அடையாளத்தையும் இணைத்துப் போற்றிக் கொள்வதாகவும், தமிழர்களைப் பொறுத்தவரை இலங்கையர் களாகவும் தமிழர்களாகவுமே வாழ விரும்புகிறார்கள் என்றும் கற்றறிந்த பாடங்கள், நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் முன்னிலையில் சாட்சிய மளிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படை யிலான பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முழு [...]]]></description>
		<wfw:commentRss>http://www.telonews.com/sritelo/wordpress/?feed=rss2&amp;p=19133</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>பல தடவைகள் பரீட்சித்து தோல்வி கண்ட நிலைப்பாடு</title>
		<link>http://www.telonews.com/sritelo/wordpress/?p=19130</link>
		<comments>http://www.telonews.com/sritelo/wordpress/?p=19130#comments</comments>
		<pubDate>Fri, 03 Sep 2010 23:52:29 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
		
		<category><![CDATA[இணையத்தள கட்டுரை]]></category>

		<category><![CDATA[பல தடவைகள் பரீட்சித்து தோல்வி கண்ட நிலைப்பாடு]]></category>

		<guid isPermaLink="false">http://www.telonews.com/sritelo/wordpress/?p=19130</guid>
		<description><![CDATA[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் கோரிக்கைகளும் ஒருமித்தனவாகக் காணப்படுகின்ற நிலையில் இரு தரப்பினரும் ஏன் ஒன்றிணைய முடியாது?
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந் திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் இக்கேள் வியைக் கேட்டிருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பும் தமிழ்க் கட்சிகளின் அரங்கமும் நிருபமா ராவ் வைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசின.
இப்பேச்சு வார்த்தைகளின் போது இவை முன்வைத்த கோரிக்கை களை ஆராய்ந்த நிலையிலேயே வெளிவிவகாரச் செய லாளர் இக்கேள்வியைக் கேட்டிருக்கின்றார்.
இதே கேள்வியை [...]]]></description>
		<wfw:commentRss>http://www.telonews.com/sritelo/wordpress/?feed=rss2&amp;p=19130</wfw:commentRss>
		</item>
	</channel>
</rss>
