Archive for October, 2008

நான்காவது வரவு செலவுத்திட்டம் தயார் - நிதியமைச்சு

Friday, October 31st, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் நான்காவது வரவு செலவுத்திட்டத்தை நவம்பர் மாதம் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க போவதாக சுதந்திர முன்னணியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 2009 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தை நிதியமைச்சர் ... Read more..

ரூபாவின் பெறுமதியை மிதக்க விடப்பபோவதாக மத்திய வங்கி அறிவிப்பு

Friday, October 31st, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் நாணயப் பெறுமதியினை மிதக்க விடப்பபோவதாக இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. மத்திய வங்கி இலங்கையின் நாணயமான ரூபாவின் பெறுமதி சர்வதேச நாணய மாற்று வீதங்களுக்கு எதிராக ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு நடவடிக்கை எடுத்தது. Read more..

ஜெயந்திநகரில் சூசையை இலக்கு வைத்து விமானத் தாக்குதல்

Friday, October 31st, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கடற்புலிகளின் தளபதி சூசையை குறிவைத்து இன்று (ஒக்.31) இலங்கை நேரம் பிற்பகல் 2.25க்கு ஜெயந்திநகரில் அவரது இருப்பிடம் ஒன்றுக்கு விமானப்படை குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. வன்னிக் களத்திலுள்ள இராணுவ புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் மேற்படி விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை ... Read more..

LTTE’s arms dealer sentenced in U.S.

Friday, October 31st, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

A Singaporean arms dealer who was charged for conspiracy to provide material support to the Sri Lankan LTTE Tiger terrorist organization has been sentenced to 37 months in prison by ... Read more..

Wanni Operation 30th October, 2008

Friday, October 31st, 2008 Posted in ஒலி-ஒளி செய்திகள் | No Comments »

Read more..

கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது

Friday, October 31st, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கிழக்கு மாகாண சபை முதல்வர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் சென்ற வாகனம் கொழும்பிலிருந்து திருகோணமலையை நோக்கி சென்ற வேளை இன்று காலை 9.00 மணியளவில் விபத்துக்குள்ளாக்கியுள்ளது. இந்தவாகனம் லொறி ஒன்றுடன் மோதியுள்ளது.எனினும் முதலமைச்சரிற்கு எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது Read more..

அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கார் மீது கல்வீச்சு

Friday, October 31st, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் கலவரம் ஒன்றில் அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கார் மீது கல்வீசித் தாக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் காயமின்றி உயிர் தப்பினார். இதையடுத்து போலிஸார் நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சில் 20 ... Read more..

களனிதிஸ்ஸ, தள்ளாடி மீது விமானத் தாக்குதல் நடந்தது எப்படி?

Friday, October 31st, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஒக்டோபர் 29ஆம் திகதி மன்னார் தள்ளாடி இராணுவத் தலைமையகம் மற்றும் களனிதிஸ்ஸ மின் நிலையம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் நடத்திய குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய செய்தியொன்றை ஆங்கில ஊடகமான டெய்லிமிறர் வரைபடங்களுடன் வெளியிட்டுள்ளது.   ஒக்டோபர் 29ஆம் திகதி இரவு ... Read more..

மூழ்கடிக்கப்பட்ட கப்பலிலிருந்த பொருள்கள் இறக்கப்பட்டன

Friday, October 31st, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காங்கேசன்துறை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் சேதமடைந்த கப்பலிலிருந்து பொருள்கள் இறக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.    ஒக்டோபர் 22ஆம் திகதி அதிகாலை காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்துநின்ற றுகுணு மற்றும் நிமல்லவ ஆகிய சரக்குக் கப்பல்கள் மீது விடுதலைப் புலிகள் ... Read more..

ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்!

Thursday, October 30th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழக்தின் முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கனடாவில் இயங்கும் தமிழ் அமைப்பு ஒன்று  கடிதம் ஒன்றின் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புலிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்தால், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெனாசிர் புட்டோவுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும் ஏற்படும் ... Read more..

அசாமில் 18 தொடர் குண்டு வெடிப்புக்கள்: 26 பேர் பலி

Thursday, October 30th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அசாம் மாநிலத்தின் சனநடமாட்டம் நிறைந்த முக்கிய நகரங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் கட்டடங்கள், வாகனங்கள் தீப்பற்றி எரிந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீபாவளிப் பண்டிகை முடிவடைந்து பெருமளவானவர்கள் இன்றையதினம் வேலைகளுக்குத் திரும்பிவருவதால் இழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாமென இந்திய ... Read more..

பாகிஸ்தான் மீதான ஏவுகணை தாக்குதலை நிறுத்துங்கள் அமெரிக்காவிடம் கிலானி அரசு வலியுறுத்தல்

Thursday, October 30th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பாகிஸ்தான் பழங்குடிஇன மக்கள் வசிக்கும் பகுதிகளில் தஞ்சம் புகுந்து உள்ள தீவிரவாதிகள் மீது அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்தபடி ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் அரசாங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாகிஸ்தான் அரசாங்கம், அந்த ... Read more..

முல்லைத்திவில் கரும்புலிகளின் தளம் மீது இன்று வான் தாக்குதல்

Thursday, October 30th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வடமேற்கிலிருத்து 6 கிலோமீற்றல் தொலைவிலுள்ள விடுதலை புலிகளின் பெண் கரும்புலி போராளிகளின் பயிற்சி நிலையமொன்றின் மீது இன்று முற்பகல் 10 மணியளவில் விமானப்படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளது. Read more..

அக்கராயன்குளம் மற்றும் நாச்சிக்குடா இராணுவம் கைப்பற்றியது

Thursday, October 30th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் முக்கிய இடமான நாச்சிக்குடாவைக் கைப்பற்றியிருப்பதாகவும்  புதன்கிழமை மாலை நாச்சிக்குடா இராணுவத்தினரினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்ததாகவும்  தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது நாச்சிக்குடாவை நோக்கி மூன்று முனைகளில் இராணுவத்தினர் முன்னேறியதாகவும் ஒரு குழுவினர் மன்னார்-பூநகரி வீதியூடாகவும், மற்றைய ... Read more..

கடற்படைக்கெனத் தனியான வான்படைப் பிரிவிவொன்றை உருவாக்கவேண்டுமாம்

Thursday, October 30th, 2008 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கடற்படைக்கெனத் தனியான வான்படைப் பிரிவிவொன்றை உருவாக்கவேண்டும் என முன்னாள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிசில் திசேர தெரிவித்துள்ளார்.    வான் பாதுகாப்பில் வெறுமனனே விமானப்படையில் மாத்திரம் தங்கியிருக்கக் கூடாதெனவும், கடற்படையும் தனியான வான்படைப் பிரிவொன்று உருவாக்கப்படவேண்டும் எனவும் அவர் கூறினார். Read more..