Saturday, January 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
48 மணி நேர கெடு முடிந்ததும், ராணுவம் தாக்குதலைத் தொடங்கி விடும் என இலங்கை வெளியுறவு செயலாளர் பலித கொஹனா எச்சரித்துள்ளார்.அப்பாவித் தமிழர்கள் புலிகளின் பகுதியிலிருந்து விலகி, 'பாதுகாப்பான பகுதி' என அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு வர இலங்கை அரசு 48 ... Read more..Saturday, January 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வன்னியிலிருந்து வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் விசேட வைத்திய குழுவொன்று வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. Read more..Saturday, January 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வன்னியில் மோதல்கள் நடைபெற்றுவரும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான பாதுகாப்பான பிரதேசத்தை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் உறுதிப்படுத்தவேண்டும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். Read more..Saturday, January 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் எம்பிக்களின் செயற்பாடுகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டுமென தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் துணைத்தலைவர் டி. யசோதா நேற்று வேண்டுகோள் விடுத்தார்.தொடர்ந்து அவர் சட்டப் பேரவையில் உரையாற்றுகையில், இலங்கைத் தமிழர்களுக்காக இந்தியத் ... Read more..Saturday, January 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான பானு உடையார்கட்டுப் பகுதியில் நடைபெற்ற எறிகணைத் தாக்குதல்களில் காயமடைந்திருப்பதாக 'த ஐலண்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்ஸ்சில் வசிக்கும் பானுவின் சகோதரி ஒருவர் அங்கு இந்தத் தகவலை வெளியிட்டிருப்பதாக ஐலண்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. Read more..Saturday, January 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் முக்கிய மறைவிடமென நம்பப்படும் நிலத்துக்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த சொகுசு வீடொன்றினை இராணுவத்தினர் நேற்றுக் கண்டு பிடித்துள்ளதாக இலங்கை இராணுவத்தின் இணையத்தளம்செய்தி வெளியிட்டுள்ளது. விஸ்வமடு காட்டுப் பகுதியிலேயே இது அமைக்கப்பட்டிருந்தது. Read more..Friday, January 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இலங்கை அரசின் 48 மணி நேர போர் நிறுத்த அறிவிப்பைப் புலிகள் மதிக்கவவில்லையெனத் தமிழக நிதியமைச்சரும் தி.மு.க. பொதுச்செயலாளருமான க. அன்பழகன் சட்டமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். Read more..Friday, January 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் இருக்கும் பொதுமக்களை 48 மணிநேரத்துக்குள் அங்கிருந்து வெளியேற அனுமதிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புலிகளுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கும் வகையில் அவர்களுடைய சுதந்திரமான நடமாட்டத்துக்கு இடமளிக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். Read more..Friday, January 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
முல்லைத்தீவு முழுவதையும் புலிகளிடமிருந்து விடுவிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் புலிகளுக்குச் சொந்தமான மிகப் பெரிய நீர் மூழ்கிகள் அதிநவீன வசதிகளைக் கொண்ட 15 வீட்டுத் தொகுதிகள் மற்றும் பல வசதிகளைக் கொண்ட முகாம்களையும் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் ... Read more..Friday, January 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
நாட்டு மக்கள் இற்றைக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் மஹிந்த சிந்தனையை வெற்றிபெறச் செய்திராவிட்டால் புலிகள் இக்கத்தினர் சிலாபம் கொச்சிக்கடை பாலம் வரையும் பிடித்திருப்பார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.மஹிந்த சிந்தனை வெற்றிபெறச் செய்யப்பட்டதால் சிலாபம், புத்தளம் மக்கள் புலிகள் ... Read more..Friday, January 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் எமது அன்பிற்கினிய தமிழ் மக்களே! எமது மக்களின் நிம்மதியை கெடுத்து, கிடைத்த அரசியல் தீர்வுகளையும் கிழித்தெறிந்து உயிர்களை பலி கொடுத்து சொல்லொன்னா இழப்புக்களை எற்படுத்தி நிர்க்கதியாக்கி விட்டவர்களுக்கு விலை போனவர்கள் இன்று உங்களை மேலும் ஏமாற்ற வந்திருக்கிறார்கள். Read more..Thursday, January 29th, 2009 Posted in இணையத்தள செய்தி, ஊடக அறிக்கை | No Comments »
எம் இனிய மக்களே!..... நாம் சமாதான தேசத்தையே விரும்புகின்றோம்! அமைதியையும் யுத்தமற்ற சூழலையும, அச்சமற்ற உயிர்வாழ்வையும, அரசியலுரிமை சுதந்திரத்தையும் நேசிக்கின்றோம்! Read more..Thursday, January 29th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவு இன்று காலையில் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்த 152 மில்லி மீட்டர் கொண்ட ஆட்டிலறியைக் கைப்பற்றியது. இந்த ஆட்டிலறி 25 கிலோ மீட்டர் வரைச் சென்று தாக்கக் கூடியதென இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன Read more..Thursday, January 29th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
An organisation headed by a leader, who understands only terrorism, is unlikely to rehabilitate itself in the eyes of the international community. Prabakaran is a liability for the LTTE and ... Read more..Thursday, January 29th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இராணுவத்தின் தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் படுகாயமடைந்துள்ளார். உடையார்கட்டுப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை படையினர் நடத்திய தாக்குதலில் இவர் படுகாயமடைந்த நிலையில் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more..