Archive for March, 2009

ஐ.சி.ஆர்.சி கப்பல் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு

Tuesday, March 31st, 2009 Posted in இணையத்தள கட்டுரை | No Comments »

முல்லைத்தீவு புதுமாத்தளன் பிரதேசத்திலிருந்து நோயாளிகளை அழைத்துச் சென்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கப்பல் மீது புலிகளால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. படையினருக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதல்களுக்கு நடுவில் குறித்த மீட்புப் கப்பல் சிக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. Read more..

‘வணங்கா மண்” இன்று புறப்பட்டது; இலங்கை துறைமுகம் ஒன்றுக்குள் கொண்டு வந்து முழுமையான சோதனைக்கு உட்படுத்திய பின்னர் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் : பாலித கொஹன்ன

Tuesday, March 31st, 2009 Posted in இணையத்தள கட்டுரை | No Comments »

பிரித்தானிய துறைமுகம் ஒன்றிலிருந்து 'வணங்கா மண்" என்ற கப்பல் இன்று (மார். 31) புறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வன்னி யுத்தப் பிரதேசத்தில் சிக்கியுள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றிக் கொண்டே இந்தக் கப்பல் இன்று ... Read more..

மரம் முறிந்து விழுந்து ஆசிரியையும் மாணவியும் பலி

Tuesday, March 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வவுனியா மகாரம்பைக்குளம், திருஞானசம்பந்தர் கலவன் பாடசாலையில் பாலை மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் ஆசிரியை ஒருவரும், மாணவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும்  12  மாணவர்கள் வரை காயமடைந்து வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரும், மருத்துவமனை ... Read more..

மேலும் ஒரு இந்திய வைத்தியக்குழு இலங்கை வர ஏற்பாடு:சிவசங்கர் மேனன்

Tuesday, March 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

திருகோணமலை புல்மேட்டைப் பிரதேசத்தில் செயற்படும் நடமாடும் இந்திய ஆஸ்பத்திரிக்கு மேலும் ஒரு வைத்தியக் குழுவை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இலங்கையின் வடக்கில் இடம்பெயர்ந்துள்ள பொது ... Read more..

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த நடவடிக்கைகளை அரசு முறியடித்துள்ளது: மஹிந்த சமரசிங்க

Tuesday, March 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த திட்டங்களை இலங்கை அரசாங்கம் வெற்றிகரமாக முகம்கொடுத்துள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். வானிலை அவதானிப்பு மையத்தில் ஜெனீவாவில் ஐ,நா மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட ... Read more..

‘No ceasefire under any circumstances’, reiterates President Rajapaksa

Tuesday, March 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

While there were reports in certain sections of the media yesterday that the government was considering a ‘pause’ in the assaults on remaining Tiger held areas to facilitate the evacuation ... Read more..

தேசிய கிறிஸ்தவ சபையின் நிறைவேற்றுச் செயலர் கைது புலிகள் தொடர்பான தஸ்தாவேஜுகள், சீடிக்கள் கைப்பற்றப்பட்டன

Tuesday, March 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தேசிய கிறிஸ்தவ சபையின் நிறைவேற்றுச் செயலாளரான சார்ந்த பெர்ணான்டோ கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டார். பம்பாயில் நடைபெறவிருந்த தெற்காசிய நாடுகளின் சமாதானம் தொடர்பான மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றபோதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். Read more..

கேளரத்தில் புலிகள் ஊடுருவல் பாதுகாப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

Tuesday, March 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து கேரள மாநிலத்தின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. கொச்சிக்கு அருகே உள்ள தைக்கல் கடற்கரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று சீருடை அணிந்த 15க்கும் மேற்பட்டோர் படகுகளில் வந்திறங்கியதாக மீனவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே பாதுகாப்புத் ... Read more..

மட்டு. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் முரளிதரன், முதலமைச்சர் சந்திரகாந்தன் பங்கேற்பு

Tuesday, March 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டமும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமும் நேற்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றன. இக் கூட்டங்களை முன்னிட்டு மட்டக்களப்பு நகரிலும் மாவட்ட செயலகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மாவட்ட செயலகத்தினுள் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. மாவட்ட செயலகத்துக்கு ... Read more..

தற்காலிக மோதல் நிறுத்தம் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இந்தியா வரவேற்றுள்ளது

Tuesday, March 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பொதுமக்களை வெளியேற்றுவதற்காக விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களை நிறுத்துவது குறித்து ஆராயத் தயார் என்ற இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இந்தியா வரவேற்றுள்ளது.  “ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டுவதால் தொடர்ச்சியான இழப்புக்கள் ஏற்பட்டுவரும் நிலையில், இலங்கை அரசாங்கத்தின் இந்தச் செயற்பாடுமூலம் விடுவிக்கப்படாத பகுதிகளில் ... Read more..

சர்வகட்சிக் கூட்டங்களில் கூட தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையாகச் செயற்படுவதில்லை :அமைச்சர் கருணா அம்மான்

Tuesday, March 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கிழக்கின் அபிவிருத்திக்கு நிதி வசதி இல்லையென்பது அப்பட்டமான பொய்யாகும். அதுபோன்று உதவிகள் வழங்கப்படுவதில்லையென்று கூறுவதும் தவறானது. வெளிநாட்டு உதவிகள் கூட கிடைக்கப்பெறுகின்றன. ஆனால் அவை பயன்படுத்தப்படவில்லையென்பதே உண்மை. கிழக்கு மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு சதம் கூட ... Read more..

தவறான செய்திகளை பரப்பாதீர்கள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்:ரஞ்சித் குணசேகர

Tuesday, March 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யால சரணாலய பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் கடுமையான பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். யால பாதுகாப்பற்ற பகுதியாக உள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்தியை முழுமையாக நிராகரித்த அவர் அப்பகுதி கிராமங்களின் பாதுகாப்பு ... Read more..

இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மஹிந்தவுடன் சந்தித்துப் பேச்சு விசா தவிர்ப்பு தொடர்பான ஒப்பந்தமும் கைச்சாத்து

Tuesday, March 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹசன் விராஜுடா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இச்சந்திப்பின் போது இருநாடுகளுக்குமிடையிலான விசா தவிர்ப்பு முக்கிய ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. Read more..

கட்டார் அமைச்சர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்

Tuesday, March 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கட்டார் நாட்டின் அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழு இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை மறுதினம் இலங்கைக்கு வரவுள்ளது. இக்குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளி விவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, உட்பட முக்கிய அமைச்சர்கள் ... Read more..

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நான் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன் :ஜனாதிபதி

Monday, March 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

எவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நான் முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளர்களை அலரிமாளிகையில் இன்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு, ... Read more..