Thursday, April 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வன்னியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக சுமார் 7 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் புலிகளை முடக்கியுள்ள படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் முல்லைத்தீவு பிரதேசத்திலுள்ள கரையாமுள்ளி வாய்க்கால் பகுதியில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன என்று படைத்தரப்பு தெரிவிக்கின்றது. இந்த மோதலின் போது ... Read more..Thursday, April 30th, 2009 Posted in TELOnews | No Comments »
பிரித்தானியாவில் நாடாளுமன்ற சதுக்கத்தில் கடந்த 23 நாட்களாக ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து வந்த சுப்பிரமணியம் பரமேஸ்வரனை இன்று (ஏப். 30) லண்டன் காவற்துறையுடன் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. அவரது தொடர் உண்ணாவிரதம் முடிவுக்கு வருவதாக தெரிவித்த ... Read more..Thursday, April 30th, 2009 Posted in ஊடக அறிக்கை | No Comments »
http://www.torontopolice.on.ca/newsreleases/ Read more..Thursday, April 30th, 2009 Posted in TELOnews | No Comments »
நோர்வேயை பின் தளமாகக் கொண்ட ’பீப்பிள்ஸ் எய்ட்’ நிறுவனத்தின் மூன்று அதிகாரிகளை உடனடியாக இலங்கையில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் நேற்று (ஏப். 29) உத்தர விட்டுள்ளது. சமாதான பேச்சு காலகட்டத்தில் வபுலிகளுக்கு 36 வாகனங்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட இவர்களின் வீசா ... Read more..Thursday, April 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு வன்னியின் உண்மையான களயதார்த்தம் தெரியாது என புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளத் தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி ரூபவாஹினி தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் கூறினார். உண்மையான களயதார்த்தத்தை அறிந்து கொள்ளாமலே புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஐரோப்பிய ... Read more..Thursday, April 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
அரசாங்கப் படையினரிடம் சரணடையப் போவதில்லை என புலிகள் மீண்டும் வலியுறுத்தி உள்ளனர். புலிகள் தமிழ் மக்களை மனிதய கேடயமாக பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படும் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாதென புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். Read more..Thursday, April 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
ஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவர் யசூசி அகாசி மூன்று நாள் விஜயம் மேற் கொண்டு இன்றிரவு இலங்கைவரவுள்ளார். இவர் வவுனியாவுக்கு விஜயம் செய்து செட்டிக்குளம் மனிக்பாம் நிவரண கிராமத்திற்குச் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப படுகிறது. அத்துடன் தமது இலங்கை விஜயத்தின் போது அரசாங்கத்தின் முக்கிய ... Read more..Thursday, April 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
மோதல் பிரதேசங்களில் உள்ள பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் பேராபத்தை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களை வெளியேற்ற அரசாங்கம் துரிதமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் இதன் பொருட்டு மனிதாபிமான யுத்த இடை நிறுத்தத்தினையும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு ... Read more..Thursday, April 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களில் வாழும் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க கல்வி அமைச்சும் முன்வந்துள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவின் பணிப்புரைக்கமைய அமைச்சின் செயலாளர் நிமல் பண்டாரவின் வழிகாட்டலுடன் இலங்கை பரீட்சைத் திணைக்களம், ... Read more..Thursday, April 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இலங்கையின் வடக்கில் மோதல்கள் நடந்துவரும் பகுதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு வலயம் உண்மையில் பாதுகாப்பான இடமில்லையென இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு திரும்பியிருக்கும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் கூறினார். எனினும், பாதுகாப்பு வலயப் பகுதியில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல்களை நடத்துவதில்லையென ... Read more..Thursday, April 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வன்னிப் பகுதி மற்றும் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களின் நிலைமை தொடர்பில் எம்மால் எதனையும் அறிய முடியாமல் உள்ளது. இது தொடர்பான தகவல்களை முதல் தடவையாக வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் பெறநேர்ந்துள்ளது. அது குறித்து நான் வெட்கமடைகின்றேன் என்று எதிர்க்கட்சி தலைவர் ... Read more..Thursday, April 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வடக்கை அபிவிருத்தியில் கட்டியெழுப்புவதற்கு அமைச்சுக்களின் செயலாளர்களது அர்ப்பணிப்பான செயற்பாடுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். கடந்த 30 வருட காலமாக எத்தகைய அபிவிருத்தியின் பயன்களையும் அனுபவித்திராத வடக்கு மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு வாரத்தில் ஐந்து நாட்களன்றி ஏழுநாட்களும் கடமைகளை மேற்கொள்வதற்கு அமைச்சின் ... Read more..Thursday, April 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வடக்கில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள மனிதாபிமான நடவடிக்கைகளினால் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்து வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நலனோம்புத் திட்டங்கள் குறித்து கண்டறியவென பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் நேற்று வவுனியா மெனிக் பார்ம் கதிர்காமம் கிராமத்துக்கு ... Read more..Thursday, April 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
பிரபாகரனை காப்பாற்றுவது சர்வதேச சமூகத்தின் நோக்கமில்லை. அங்கு சிக்கியுள்ள பொதுமக்கள் மீது அக்கறை கொண்டே செயற்படுவதாக பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் தெரிவித்தார்.இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுடனான சந்திப்பைத் தொடர்ந்து கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டார். ... Read more..Thursday, April 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் இறுதி நேரத்தில் தப்பிச் செல்வதற்காக சகல வசதிகளையும் கொண்ட 11 பாரிய படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார ... Read more..