Archive for May, 2009

வானவில் போல் வேற்றுமையில் ஒற்றுமை காணல் வேண்டும்

Sunday, May 31st, 2009 Posted in இணையத்தள கட்டுரை | No Comments »

பத்மநாபா ஈபிஆர்எல்எவ் செயலாளர் நாயகம் தி. சிறீதரனுடன் நேர்காணல் புலிகளுக்கு பின்னரான அரசியல் சூழல் எவ்வாறு அமையும் எனக் கருதுகிறீர்கள்? கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் தலைமைகள் அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு வந்ததாலும் சமூக உணர்வுள்ள பல மனிதர்கள் இல்லாதொழிக்கப்பட்டதாலும் ... Read more..

பொட்டம்மான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பரவிவரும் `செய்தி` உண்மையில்லை : இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா

Sunday, May 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

புலிகளின் புலனாய்வு பிரிவு பொறுப்பாளர் பொட்டம்மான், அதன் இரண்டாம் நிலை பொறுப்பாளர் கபில் அம்மான் ஆகியோர் இராணுவப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பரவிவரும் `செய்திகளில்` எந்த உண்மையில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். Read more..

சுவிஸ்சில் இருந்து தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்: சுவிஸ் நீதி அமைச்சர்

Sunday, May 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்ப அந்நாட்டு பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்து புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கு ஆதரவாக கடந்த வார ... Read more..

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் உள்நாட்டில் தான் நடைபெறும்: ரோஹித போகல்லாகம

Sunday, May 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கை அரச படையினர் மீது தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை இலங்கைக்குள்ளேயே இருக்கக்கூடிய நீதிமன்றங்கள் தான் விசாரிக்குமே தவிர அவை சர்வதேச அமைப்புகளினால் விசாரிக்க இடமளிக்கப்பட மாட்டாது என இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாகம தெரிவித்துள்ளார். Read more..

பாரிஸில் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சபாலிங்கம் கொலை குறித்து இராணுவத்திடம் சரணடைத்த லோறன்ஸ் திலகரிடம் விசாரணை

Sunday, May 31st, 2009 Posted in TELOnews | No Comments »

தொன்னூறுகளின் பாரிஸில் இடம்பெற்றுள்ள மூன்று அரசியற் படுகொலைகள் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை பெரும் அச்சத்துக்குள் ஆழ்த்தியவை. மிகப்பெரிய தற்துணிவோடு இருந்த மிக சொற்பமான `மறுத்தோடி`களை தவிர புலிகளின் இந்தக் கொலைகளால் `மெளனம்` ஆகிப்போன புலம்பெயர் அரசியல், இலக்கிய கர்த்தாக்கள், வன்னி யுத்த ... Read more..

விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை அழிப்பதற்கு சர்வதேசத்தின் உதவியைக் கோரியது இலங்கை

Sunday, May 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

விடுதலைப் புலிகளுக்கு உதவி வழங்கும் சர்வதேச வலைப்பின்னலைத் தடுப்பதற்கு உலக நாடுகள் உதவ வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். Read more..

கிழக்கு மாகாண வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்படும்

Sunday, May 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மாகாண வைத்தியசாலைகளில் நிலவும் ஆளணி மற்றும் பெளதீக வளங்களை பூர்த்தி செய்து தரமுயர்த்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி.யின் தலைமையில் நேற்று விசேட கூட்டமொன்று அம்பாறை போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. ... Read more..

புலிகளின் தொலைக்காட்சி ஊழியர்கள் விசேட முகாமில் விசாரணை

Sunday, May 31st, 2009 Posted in TELOnews | No Comments »

வன்னியில் புலிகளின் ஆட்சிக் காலத்தில் புலிகளின் பிரச்சார பீரங்கியாக இருந்த ‘தமிழீழ தேசிய தொலைக்காட்சி` NTT (National Television of Tamil Eelam) ஊழியர்களாக இருந்த பலர் மக்களோடு மக்களாக பாதுகாப்பு வலையத்தில் இருந்து வெளியேறி படையினரிடம் சரணடைந்தனர். தமது அடையாளத்தை ... Read more..

சரணடைந்த பொட்டுஅம்மான் ஏராளமான தகவல்களை வழங்குகிறாராம்

Sunday, May 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட முக்கிய தளபதிகள் படையினரிடம் சரணடைந்தனர். அவர்களில் புலிகளின் புலனாய்வு பொறுப்பாளர் பொட்டு அம்மானை தவிர ஏனையோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், பொட்டு அம்மான் படையினரின் விசாரணைக்கு உள்ளாகிவருவதுடன் பல்வேறு அதிர்ச்சி தகவல்களையும் வழங்கி வருகின்றாராம். கொழும்பில் ... Read more..

இலங்கை மண்ணை இந்தியாவுக்கு எதிராகப் பாவிப்பதற்கு எவரையும் அனுமதிக்க மாட்டேன்

Sunday, May 31st, 2009 Posted in TELOnews | No Comments »

இலங்கை ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ஸ இந்தியன் எக்ஸ்பிரெஸ் பிரதம ஆசிரியர் சேகர் குப்தாவுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் ``இலங்கை மண்ணை இந்தியாவுக்கு எதிராகப் பாவிப்பதற்கு எவரையும் அனுமதிக்க மாட்டேன். சீனா இலங்கையில் அபிவிருத்தி வேலைகளுக்கு மாத்திரமே வந்துள்ளது`` என்று கூறியுள்ளார். அந்த ... Read more..

முன்னொரு காலத்தில் யுத்தம் இருந்தது!

Saturday, May 30th, 2009 Posted in இணையத்தள கட்டுரை | No Comments »

மகிந்த மாத்தய எங்கள் மரியாதையை ஏற்றுக்கொள்ளுங்கள் அரசு என்பது ஆச்சிரமம் நடத்திக்கொண்டிருக்கும் அமைப்போ அல்லது தேர்தல்களை நடத்தி உறுப்பினர்கள் மந்திரிகள் முதன்மந்திரி உள்ளிட்ட பாராளுமன்ற அமைப்புமுறைமூலமாக மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அமைப்போ அல்ல என நாம் பட்டுணர்ந்துள்ளோம். Read more..

வாழைச்சேனை பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதியை அமைச்சர் முரளிதரன் திறந்து வைத்தார்

Saturday, May 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வாழைச்சேனை பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றிய போது தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன், தமிழ் மக்கள் எதிர் காலத்தில் அரசியல் ரீதியாக தமது பலத்தை கட்டியெழுப்புவதன் மூலமே தமிழ் இனம் உரிமைகளையும் சுபீட்சத்தையும் பெற்றுக் கொள்ள ... Read more..

தமிழ் மக்களின் சுயகௌரவத்தை பாதுகாக்க அரசியல் தீர்வு வேண்டும்

Saturday, May 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யுத்தம் முடிந்துள்ள நிலையில் அரசியல் தீர்வொன்றை பெற்றுக் கொடுத்து, தமிழ் மக்களின் சுயகௌரவத்தை பாதுகாக்க வேண்டும் என நிர்மாணம் மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் தற்போது அனைத்து அதிகாரங்களும் ஒற்றையாட்சியின் கீழ் இருக்கிறது. அது சிறந்தது எனில் ... Read more..

புலித்தலைமையின் கோரப் பிடிக்குள் சிக்குண்டிருந்து மீண்ட மூன்று மருத்துவர்களையும் விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

Saturday, May 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

புலித்தலைமையின் கோரப் பிடியில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகைதந்த நிலையில் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டுள்ள வரதராசா, சண்முகராசா, சத்தியமூர்த்தி ஆகிய மருத்துவர்களை அவர்களது உறவினர்களுடன் இணைப்பதற்கு உதவுமாறு சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ... Read more..

தமிழ் ஈழம் ஸ்தாபிக்கப்படும் நிகழ்வில் கலந்து கொள்ளவே பிரபாகரன் தனது பெற்றோரை வன்னிக்கு வரவழைத்தாராம்: சூசையின் மனைவி

Saturday, May 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழ் ஈழம் ஸ்தாபிக்கப்படும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரபாகரன் தனது பெற்றோரை இந்தியாவில் இருந்து, கடற்புலிகளின் தளபதி சூசையினால், முல்லைத் தீவுக்கு அழைத்த வந்ததாக சூசையின் மனைவி சத்தியவாணி கூறியதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். Read more..