Tuesday, June 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இது வரை 10000 அதிகமான விடுதலைப்புலிகள் படையினரிடம் சரணடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார். இன்று பாதுகாப்பு அமைச்சகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். பொலிசாருக்குக் கிடைக்க பெறும் தகவலைத் தொடர்ந்து விடுதலைப்புலி இயக்கத்துடன் தொடர்புடைய பலர் ... Read more..Tuesday, June 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இராணுவத்தில் தமிழ்ப் படையணியொன்றை உருவாக்கவிருப்பதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் கூறினார். இந்தப் படையணி தொடர்பில் இராணுவத் தளபதி ஜென்ரல் சரத் பொன்சேகா கடந்த சில நாட்களுக்கு முன்னர் ... Read more..Tuesday, June 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வவுனியாவில் உள்ள முகாம்களில் தங்கியிருந்த பின்னர் வெளிநாடு செல்லும் நோக்கில் கொழும்புக்கு வந்து தற்காலிக விடுதியொன்றில் தங்கியிருந்த பெண் உட்பட மூன்று பேர் கொட்டாஞ்சேனைப் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த ... Read more..Tuesday, June 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
புலம்பெயர் தமிழர்களின் உதவிப் பொருட்களை ஏற்றி வந்த வணங்காமண் என்னும் கப்பலில் உள்ள பொருட்களை ஏற்க இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் உடன்பட்டுள்ளது. இதனையடுத்து, அதனைப் பெற்று இலங்கைக்கு அனுப்பும் பணிகளில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more..Tuesday, June 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ‘இளைஞர்களுக்கு நாளை’ அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ, அங்கு புனர்வாழ்வளிக்கும் பயிற்சி நிலையத்தில் இருக்கும் சரணடைந்துள்ள புலி உறுப்பினர்களை நேரில் சந்தித்தார். பூந்தோட்டம் நிவாரணக் கிராமத்தில் படையினரிடம் சரணடைந்த 663 புலி உறுப்பினர்களும் புனர்வாழ்வளிக்கும் ... Read more..Tuesday, June 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான், மாங்குளம், துணுக்காய் மற்றும் பாண்டியன் குளம் ஆகிய பகுதிகளில் முதலில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் நேற்று தெரிவித்தார். இதன்படி இப்பகுதிகளில் நிலக்கண்ணிவெடிகளை ... Read more..Monday, June 29th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
செங்கலடி - பதுளை வீதியில் பொதுமக்கள் போக்குவரத்து தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தீர்வு காணப்படும் என தேசிய நல்லிணக்க அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் செங்கலடிப் பிரதேச வர்த்தகர்களிடம் உறுதியளித்துள்ளார். நேற்று மாலை செல்லம் ... Read more..Monday, June 29th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்குமென தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்த 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவேண்டுமென கடந்த வியாழக்கிழமை வொஷங்டனில் காங்கிரஸ் அமர்வின்போது ரொபேர்ட்.ஓ.பிளேக் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கு ... Read more..Monday, June 29th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
ஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவர் யசூசி அகாசி மீண்டும் இன்று காலை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சமாதான உடன் படிக்கையின் பின்னர்,19ஆவது தடவையாக அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ... Read more..Monday, June 29th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாவதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படாது என இராணுவத்தினர் சூளுரைத்துள்ளனர். “விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகி நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்” என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்தார். Read more..Monday, June 29th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
கிழக்கு மாகாணத்தில் தனது அணியில் இருந்தவர்களில் இது வரை 900 பேர் இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) கூறுகின்றார். குறிப்பிட்ட 900 பேரில் இது வரை 600 பேர் முழுமையாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.ஏனையோர் இராணுவத்தில் ... Read more..Monday, June 29th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாடு விடுவிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்ததன் நிமித்தம் பிரித்தானியாவில் வாழுகின்ற இலங்கையர்கள் அமைதி ஊர்வலமொன்றை நடாத்தியுள்ளனர். இலங்கையர் என்ற அடிப்படையில் தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்புதல், புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுத்தல், நிதி சேகரிப்பதை தவிர்த்தல் புலிகளுக்கு ... Read more..Monday, June 29th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பணிகளை ஆரம்பிப்பது தொடர்பாக சீன அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையில் இன்று 29ம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது இரண்டாம், மூன்றாம் கட்டங்களின் கீழ் 600 மெகா வோர்ட் மின்சாரம் உற்பத்தி ... Read more..Monday, June 29th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வடக்கின் வெவ்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது பெருந்தொகையான வெடி பொருட்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.யாழ்ப்பாணம், வன்னி, இரணைமடு, நாணற்குளம், புதுக்குடியிருப்பு கிழக்கு, புதுக்குடியிருப்பு மேற்கு, வெள்ள முல்லிவாய்க்கால், பெரிய ... Read more..Monday, June 29th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வவுனியா செட்டிக்குளம் நிவாரணக் கிராமத்திலிருந்த புலி உறுப்பினர்கள் இருவரை பொலிஸார் நேற்று கைது செய்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.புலிகள் பற்றிய விபரங்கள் அடங்கிய கடிதங்களை இவ்விருவரும் வைத்திருந்ததனாலேயே, புலிகளுக்கும் கைது செய்யப்பட்டவர்களுக்குமிடையே தொடர்பு ... Read more..