Archive for December, 2009

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதும் பகிஸ்கரிப்பதும் விவேகமானதல்ல

Thursday, December 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஜனாதிபதித் தேர்தலில், கடந்த காலங்களைப் போல் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதோ அல்லது தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் வகையில் சுயேச்சையாகப் போட்டியிடுவதோ புத்திசாலித்தனமானதல்ல என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மாணவர் ... Read more..

வங்கி அட்டை மோசடியில் ஈடுபட்ட இருவர் அவுஸ்திரேலியாவில் கைது; ஆயுதமேந்தி கொள்ளையில் ஈடுபட்ட மூவர் பிரித்தானியாவில் கைது

Thursday, December 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையைப் பிறப்பிடமாகவும் இங்கிலாந்து மற்றும் கனடாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டு சர்வதேச அளவில் வங்கி அட்டை மோசடிகள் பலவற்றில் ஈடுபட்டு வந்த இரு தமிழர்களை அவுஸ்திரேலியப் பொலிசார் கடந்த வாரம் கைது செய்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த 36 வயதுடைய இளங்கோவன் கணேசமூர்த்தி மற்றும் ... Read more..

திருமலை மாவட்ட மீனவர்களுக்கான பாஸ் நடைமுறை முற்றாக நீக்கம்

Thursday, December 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

திருகோணமலை மாவட்டத்தில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கான பாஸ் நடைமுறை முற்றாக நீக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இந்த நடைமுறை உடனடியாக அமுலுக்குக் கொண்டுவரப்படுகிறதென கிழக்கு மாகாணத்திற்கான கடற்படையின் கொமடோர் எஸ். ஜயக்கொடி இதனை நேற்று அறிவித்தார். முதூர், கிண்ணியா, புல்மோட்டை ஆகிய பகுதிகளிலுள்ள மீனவர்களுக்கு ... Read more..

யாழ். குடா தீவகப் பகுதிகளில் சோதனை சாவடிகள் நீக்கம்

Thursday, December 31st, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தீவகப் பகுதி உட்பட யாழ். குடாநாட்டில் அமுல்படுத்தப்பட்டு வந்த இரவு நேர ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுகின்றது. அல்லைப்பிட்டி, பொன்னாலை, காரைநகர், மண்டைத் தீவு தடை முகாம்கள் மற்றும் சோதனைச் சாவடிகளும் நீக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் ... Read more..

“வடக்கின் வசந்தம்” திட்டத்தின் கீழ் தேவாலய வீதியை திருத்தித் தருமாறு அப்பிரதேச பொதுமக்கள் கோரிக்கை முன்வைப்பு

Wednesday, December 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மாவடி - மூளாய் வீதியிலிருந்து காளி கோவிலுக்கு முன்பாக பத்தானைக்கேணி வைரவர் ஆலயம் நோக்கிச் செல்லும் தேவாலய வீதி மக்கள் நடமாட முடியாதவாறு பலத்த சேதத்துக்குள்ளாகியுள்ளது. ஏற்கனவே குண்டும் குழியுமாக இருந்த இவ்வீதி மழை காலத்தைத் தொடர்ந்து மேலும் சேதத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் சைக்கிள்களில் ... Read more..

யாழில் ஊரடங்கு முற்றாக நீக்கம்

Wednesday, December 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யாழ். குடா நாட்டில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு முற்றாக நீக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இத்தகவலை வெளியிட்டார். இதுவரை காலமும் நள்ளிரவு ... Read more..

வீ. ஆனந்தசங்கரி ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக விடுத்த அறிக்கை

Wednesday, December 30th, 2009 Posted in ஊடக அறிக்கை | No Comments »

தமிழர் விடுதலைக் கூட்டணி தற்போதைய அரசியல் நிலைமையை மிக்க அவதானத்துடன் பரிசீலித்து ஜனாதிபதி அவர்களுக்கும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களுக்கும் இவர்களில் யார் வெற்றி பெற்றாலும் அதனை அமுல்படுத்துமாறு 15 அம்ச கோரிக்கையை முன்வைக்கிறது. தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைக்கும் கோரிக்கைகள் ... Read more..

மறுவாழ்வு பணிகளில் தொண்டு நிறுவனங்களுக்கும் அனுமதி

Wednesday, December 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் மறுவாழ்வுக்கான பணிகளில் ஈடுபடுவதற்கு இப்போது தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்திற்குத் தேவையான உதவிகள் மற்றும் சுகாதார வசதிகள் என்பவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி ... Read more..

முன்னாள் சிறுவர் போராளிகள் விடுதலை

Wednesday, December 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

புனர் வாழ்வு முகாம்களிலுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சிறுவர் போராளிகளை அவர்களுடைய பெற்றோர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனவும், முதல் கட்டமாக 35 சிறுவர் போராளிகள் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் எனவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ... Read more..

கூட்டமைப்பைத் தொடர்ந்து இ.தொ.கா.; பிளவுறும் தமிழ் கட்சிகள்

Wednesday, December 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற விவகாரத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்கனவே முரண்பாடுகள் முற்றியுள்ளன. இந்த நிலையில், மலையகத்தின் பிரதான அரசியல் கட்சியான இ.தொ.கா.விலும் பிளவு ஏற்படும் நிலை தோன்றியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பெரும்பாலான தமிழ் பேசும் கட்சிகள் மகிந்த ராஜபக்சவுக்கு ... Read more..

4 நாட்களுக்குள் ஏ-9 ஊடாக 30, 000 பேர் பயணம்

Wednesday, December 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஏ-9 வீதி ஊடாக கடந்த நான்கு நாட்களுக்குள் சுமார் முப்பதாயிரம் பேர் சென்று வந்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அதேபோன்று சுமார் இரண்டாயிரம் வாகனங்கள் சென்று வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஏ-9 வீதி ஊடாக பொதுமக்கள் சென்று வர தேவையான ... Read more..

பொன்சேகாவிடம் 500 மில். ரூபா நஷ்டஈடு கோருகிறார் கரன்னாகொட

Wednesday, December 30th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவிடம் 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான வசந்த கரன்னாகொட தனது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளார். தனக்கு ... Read more..

கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை முதலமைச்சர் சந்திப்பு

Tuesday, December 29th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கடந்த சில வாரங்களாக கிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வவுணதீவு உட்பட சில பிரதேசங்களுக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் ... Read more..

அவதார் படத்தில் வரும் பண்டோரா கிரகம் இருக்கிறதா?

Tuesday, December 29th, 2009 Posted in இணையத்தள கட்டுரை | No Comments »

'அவதார்' படத்தில் வரும், "பண்டோரா' போன்ற கிரகம் ஒன்று இருந்தால்... அதுவும் நமக்கு அருகிலேயே இருந்தால் எப்படி இருக்கும்? அது போன்ற கிரகம் ஒன்று இருப்பதாக விஞ்ஞானி ஒருவர் கணித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஹாலிவுட் தயாரிப்பான, "அவதார்' படத்தில் மனிதன், பூமியில் ... Read more..

இலங்கை திரும்பும் தமிழக அகதிகள்

Tuesday, December 29th, 2009 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கால்நூற்றாண்டு நீடித்த யுத்தத்தால் இலங்கையிலிருந்து அகதிகளாக சென்று தமிழ் நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்கியுள்ளவர்கள் தற்போது இலங்கையில் போர் முடிந்து சகஜ நிலையிலுள்ளதால் தங்களது சொந்தங்கள் மற்றும் சொத்துக்களின் நிலைகளை அறிய ஆர்வம் காட்டிவருவதாக தமிழ் நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் குறித்து ... Read more..