Sunday, January 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
ஜனாதிபதித் தேர்தல் இலங்கையில் நடந்தாலும் அந்தத் தேர்தலில் இந்தியாவும், அமெரிக்காவும் போட்டி போட்டமை விசித்திரமான உண்மை. எக்காலத்திலும் இல்லாத வகையில் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இந்தியாவும், அமெரிக்காவும் கரிசினை காட்டியமை, இலங்கைத் திருநாட்டில் அமைதி நிலவுவதற்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதற்குமான வாய்ப்பு ... Read more..Sunday, January 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
5 மில்லியனுக்கு அதிகமான மக்கள் தன் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அந்த மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஊடகவியலாளர் ... Read more..Sunday, January 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வெலிகந்த சிறப்பு புனர்வாழ்வு முகாமில் இருந்து 56 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டதாக புனர்வாழ்வுக்கு பொறுப்பான அதிகாரி அறிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் மீளவும் சமூகத்துடன் இணைந்து வாழக்கூடிய வகையில் புனர்வாழ்வுப் பயிற்சிகளை வழங்கியுள்ளதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார். 56 முன்னாள் ... Read more..Sunday, January 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
நாடாளுமன்றத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் ஜே.வி.பி. முன்வைத்த கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக நிராகரித்துள்ளதன் மூலம் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சி கைகழுவி விட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய ... Read more..Sunday, January 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள சிவ்சங்கர் மேனன் விரைவில் கொழும்பு வரவுள்ளதாக புதுடில்லி அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த நாராயணன் அண்மையில் மேற்குவங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து, புதிய ஆலோசகராக சிவ்சங்கர் மேனன் ... Read more..Sunday, January 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
மஹிந்தவின் சிந்தனை-’எதிர்கால நோக்கு’ இரண்டாம் பாகத்தை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். மஹிந்தவின் சிந்தனையில் முன்வைக் கப்பட்டுள்ள பல்வேறு யோசனைகளை முன்வைத்த வளவாளர்களை அலரிமாளிகை யில் சந்தித்துப் பேசிய ஜனாதிபதி இந்தப் பணிப்புரைகளை விடுத்துள்ளார். Read more..Saturday, January 30th, 2010 Posted in இணையத்தள கட்டுரை | No Comments »
ஜனாதிபதித் தேர்தல் முடிந்து விட்டது. கிட்டத்தட்ட இருபது லட்சம் அதிகப்படி வாக்கு களால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஜனாதிபதிக்குப் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காதது ஒரு குறைபாடு. கடந்த வியாழக்கிழமை ஊடகங்களின் தலைவர்களையும் பத்திரிகைகளின் ஆசிரியர்களையும் அலரி ... Read more..Saturday, January 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க பிரதம பாதுகாப்பு அதிகாரியாக ( Chief of Staff of the Sri Lanka Army) நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் இந்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் புனர்வாழ்வு ஆணையாளராக மேஜர் ... Read more..Saturday, January 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
முல்லைத்தீவு கல்வி வலயப் பாடசாலைகளில் கடமையாற்றி தற்போது யாழ் மாவட்ட பாடசாலைகளில் தற்காலிக இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் தமது வேதனத்தை வவுனியா மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கும் முல்லைத்தீவு வலயக் கல்வி காரியாலயத்தில் பெற்றுக் கொள்ளலாமென வடக்கு மாகாணக் கல்விப் ... Read more..Saturday, January 30th, 2010 Posted in இணையத்தள கட்டுரை | No Comments »
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி அடைந்தவர்களின் பட்டியலில் வேட்பாளர்கள் மாத்திரம் அடங்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இப் பட்டியலில் இருக்கின்றது. கூட்டமைப்பின் தோல்வி அதன் பூர்வ ஜன்மமான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஆரம்பித்தது. Read more..Saturday, January 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து இரண்டு நாட்களுக்குள் ஊடகவியலாளர்களை துன்புறுத்தும், கைதுசெய்யும் மற்றும் செய்தித்தணிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு (The Committee to Protect Journalists - CPJ ) தெரிவித்துள்ளது. Read more..Saturday, January 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சி மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் நியாயமானவையா அல்லது போலியானவையா என்பதனை ஆராய்வதனை விடவும் தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பு தொடர்பாக கவனம் செலுத்தப்பட வேண்டும் என புதிய இடதுசாரி முன்னணியின் செயலாளர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ... Read more..Saturday, January 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
ஜனாதிபதி தேர்தல் வெற்றி தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலானோர் வாக்களித்தமை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது. ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொள்ள இலங்கை மக்கள் காட்டி வரும் ... Read more..Saturday, January 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகளை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரத்ன தெரிவித்தார். தேர்தலுக்குப்பின் ஓரிரு சிறு அசம்பாவிதங்களே நடைபெற்றதாகவும் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிரான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ... Read more..Saturday, January 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
பாராளுமன்றத் தேர்தல் மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வருவதென்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளதென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பில் எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பினை அரசாங்கம் கோரியுள்ளது. Read more..