Archive for February, 2010

சிறுபான்மைத் தமிழர் மகாசபையினது சுயேட்சை வேட்பாளர்கள்

Sunday, February 28th, 2010 Posted in ஊடக அறிக்கை | No Comments »

கெலிகப்டர் சின்னத்தில் வரும் பாராளுமன்றத் தேர்தலில் சிறுபான்மைத் தமிழர் மகாசபை சுயேட்சையாக போட்டியிடுகின்றது. கீழ் காணும் பன்னிரெண்டு வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை காலமும் யாழ் மேலாதிக்கத்தின் அரசியல் அதிகார ... Read more..

தீவிர பிரசாரங்களில் அரசியல் கட்சிகள்; சுவரொட்டிகள் அகற்றும் பணி ஆரம்பம்

Sunday, February 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து நிறைவுசெய்யப்பட்டதைச் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று  அனுராதபுரம் ஸ்ரீ மகா போதியில் மத வழிபாடுகளுடன் ஆரம்பமானது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ... Read more..

கிளிநொச்சி, மாங்குளம், பூநகரியில் பொலிஸ் நிலையங்கள் பொலிஸ் மா அதிபர் இன்று அடிக்கல்

Sunday, February 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கிளிநொச்சி, மாங்குளம், பூநகரி ஆகிய பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் தலைமை அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களை நிர்மாணிப்பதற்காக எதிர்வரும் 28ம் திகதி அடிக்கல் நடப்படவுள்ளது.பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் தலைமையில் பொலிஸ் உயர் அதிகாரிகளின் பங்களிப்புடன் அடிக்கல் நடப்படவுள்ளதாக பொலிஸ் ... Read more..

கூட்டமைப்பின் வெற்றுக் கோஷம்

Sunday, February 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பல புதிய முகங்களுடன் தேர்தல் களத்தில் குதித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பு ஜனநாயக வழியில் இனவிடுதலையை வென்றெடுக்கத் தமிழ் மக்கள் ஆணை வழ ங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றது. அதேநேரம் தமிழ் மக்களின் அரசியல் நலனுக்காக ஆளுமையுடன் செயற்படப் ... Read more..

சிலியில் பயங்கர பூகம்பம் பேரழிவாக அறிவிப்பு! : 122 பேர் உயிரிழப்பு

Saturday, February 27th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தென் அமெரிக்க கண்டத்திலுள்ள கடற்கரை நாடான சிலியை இன்று தாக்கிய பயங்கர நிலநடுக்கம் அந்நாட்டில் பேரழிவை ஏற்பட்டுத்தியுள்ளது.சிலி நாட்டு நேரப்படி அதிகாலை 3.34 மணிக்கு இந்த பயங்கர நிலநடுக்கம் தாக்கியுள்ளது. சிலி நாட்டுத் தலைநகர் சாண்டியாகோவிற்குப் பிறகு அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய ... Read more..

பாகிஸ்தானுடன் அணுசக்தி ஒப்பந்தம் கிடையாது அமெரிக்கா

Saturday, February 27th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இந்தியாவுடன் மேற்கொண்டது போன்ற அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை பாகிஸ்தானுடன் செய்து கொள்ள மாட்டோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க நிர்வாகத்துறை அதிகாரி ஒருவர் பி.டி.ஐ.க்கு அளித்துள்ள பேட்டியில், “பாகிஸ்தானின் வளர்ந்து வரும் எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்வது குறித்து அந்நாட்டுடன் விவாதித்து ... Read more..

மனோ கணேசன் கண்டிக்கு வரவேண்டாம் : ஹெல உறுமய ஆர்ப்பாட்டம்

Saturday, February 27th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு எதிராக இன்று கண்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அங்கிருந்து ... Read more..

யாழ். மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் ஈ.பி.டி.பி. போட்டி

Saturday, February 27th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஈழ மக்க்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி.) யாழ். மாவட்டத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது என அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நேற்று யாழ். செயலகத்தில் டக்ளஸ் தலைமையிலான எட்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Read more..

ஒரேயொரு தமிழரையும் ஐ.தே.க. கைகழுவியது

Saturday, February 27th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பட்டியலில் மாகாண சபை உறுப்பினர் வை. ராமும் இடம்பெற்றிருந்தார். கொழும்பு வடக்கு தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பட்டியலில் இடம்பெற்ற இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு தமிழ் வேட்பாளர். ரவி கருணாநாயக ஏற்கனவே ... Read more..

புதியதோர் இலங்கையை கட்டியெழுப்ப முஹம்மது நபியின் போதனை கைகொடுக்கும்

Saturday, February 27th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு, நல்லிணக்கம் என்பவற்றுடன் கூடிய புதியதோர் இலங்கையைக் கட்டியெழுப்ப முஹம்மது நபி அவர்களால் போதி க்கப்பட்ட சகோதரத் துவமும் கைகொடு க்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இதன் மூலம், இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும் உதவ முடியுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ... Read more..

முஹம்மது நபியின் வழிகாட்டல் எமது தாய் நாட்டுக்கு அவசியம் மீலாத் தின செய்தியில் பிரதமர்

Saturday, February 27th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மனித சமூகத்திலே சமாதானம், சகவாழ்வு என்பவற்றினை ஏற்படுத்திய மாபெரும் தலைவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன் என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இற்றைக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சவூதி ... Read more..

நொந்துபோன தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றவே அரசுக்கு ஆதரவு : தங்கேஸ்வரி

Friday, February 26th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அரசியல் தேசியம் என்பவற்றுக்கு அப்பால் தமிழ் மக்களுக்குத் தேவைகள் உள்ளன என்றும் நொந்துபோயுள்ள தமிழ் மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே அரசாங்கத்தை ஆதரிக்கத் தீர்மானித்ததாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டு. மாவட்ட வேட்பாளருமான ... Read more..

கொழும்பு தேர்தல் களத்தில் 22 பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள்;16 சுயேட்சைக் குழுக்கள்

Friday, February 26th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கென கொழும்பு மாவட்டத்தில் 22 பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் 16 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள் இன்றாகும். இன்றைய தினம் சில ... Read more..

ஹட்டனுக்கு ஜனாதிபதி பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ விஜயம்

Friday, February 26th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ மலையகத்திற்கு விஜயம செய்து பரிசளிப்பு நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் அழைப்பின் பேரில் ஹட்டனுக்கு விஜயம் செய்த ஷிரந்தி ராஜபக்ஷ மலையகத் தமிழ்-சிங்கள மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளையும் ... Read more..

சிவாஜிலிங்கத்தின் கட்சி இன்று காலை யாழ்ப்பாணத்தில் வேட்பு மனு தாக்கல்

Friday, February 26th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு இன்று காலை 9.00 மணியளவில் யாழ்.தேர்தல் செயலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். Read more..