Archive for April, 2010

நல்லூரில் நட்சத்திர விடுதி : 10ஆம் திகதி இறுதி முடிவு: யாழ் மேயர் யோகேஸ்வரி

Friday, April 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யாழ். நல்லூரில் ஐந்து நட்சத்திர விடுதி அமைக்கும் பணிகள் தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கப்படும். யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாவட்ட உள்ளூர் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் ஆலோசனையின் கீழ் விடுதி தொடர்பிலான இறுதித் தீர்மானம் ... Read more..

ஜெர்மனியில் புஷ்ஷுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக லாரா தகவல்!

Friday, April 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

புஷ்ஷுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக அவரது மனைவி லாரா வெளியிட்டுள்ள புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்தத் தகவல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி லாரா ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். 'இதயத்தில் ... Read more..

திம்புவில் மஹிந்த - மன்மோகன் சந்தித்துப் பேச்சு

Friday, April 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பூட்டான், திம்பு நகரில் நடைபெற்ற 16 ஆவது சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்திய பிரதமர் மன் மன்மோகன் சிங்கிற்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. திம்பு நகரிலுள்ள கிரேன்ட் எஸம்பிலி ... Read more..

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ யாழ் விஜயம்

Friday, April 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் சகிதம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குடாநாட்டின் கள நிலைவரம் குறித்து விரிவாக ஆராய்ந்தார். நேற்றுக்காலை பலாலி வந்தடைந்த கோத்தபாய ராஜபக்ஷவை, யாழ். படைக ளின் தளபதி மேஜர். ... Read more..

ஊடகவியலாளர் பிரச்சினைகளை தீர்க்க அமைச்சில் முறைப்பாட்டு கருமபீடம்: மேர்வின் சில்வா

Friday, April 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஊடகவியலாளர்கள் தங்கள் பிரச்சி னைகளை முன்வைப்பதற்கு வசதியாக முறைப்பாட்டுப்பீட மொன்றை தனது அமைச்சில் அமைக்கப் போவதாக பதில் ஊடகத்துறை அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். ஊடகவியலாளர் பிரச்சினை கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முன்னிலையில் வெளிப்படையாக ஆராயப்பட்டு மாதாந்தம் பிரச்சி னைகள் தீர்க்கப்படுமெனவும் ... Read more..

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வீடு இடிப்பு

Thursday, April 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக வீட்டை இலங்கை இராணுவத்தினர் இடித்து தள்ளிவிட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டுகிறார்.யாழ் குடா நாட்டின் வல்வெட்டித் துறையில் உள்ள பிரபாகரன் குடும்பத்தினரின் பூர்வீக வீட்டை பார்க்க தெற்கில் இருந்து வரும் ... Read more..

வட்டுக்கோட்டையில் தொட்ட ‘அட்டமத்துச் சனி’ முள்ளிவாய்கால் ஊடாக பயணிக்கிறது!

Thursday, April 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

நாடு கடந்த 'தமிழீழ அரசு'க்கு அடிக்கல் நாட்டு விழாக்கள் அந்தந்த நாடுகளில் நடைபெற்று வருகிறது. ஆனால் எங்குதான் நாடுகடந்த தமிழீழ அரசு கட்டப்படும் என்ற ஏக்கம் எம்மிடம் மிஞ்சியிருக்கிறது. சரி அந்தந்த நாடுகளில் தமிழீழ அரசுக்கான கட்டிடம் கட்டப்பட்டாலும் முள்ளிவாய்காலில்தான் தலைமையம் ... Read more..

அவசர ஒன்று கூடலில் எதிர்த் தரப்பின் சார்பில் பொன்சேகா

Thursday, April 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மே மாதம் 4,5 மற்றும் 6 ஆம் திகதிகளில் ஒன்று கூடவுள்ள அவசர ஒன்று கூடலில் சரத் பொன்சேகா எதிர் தரப்பின் சார்பில் விவாதிக்கவுள்ளார் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த விவாதத்தில் அவர் தமக்கு நேர்ந்த மனித உரிமைகள் மீறல் ... Read more..

யாழ். பொது நூலகத்தை கணனி மயப்படுத்த நடவடிக்கை

Thursday, April 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யாழ். பொது நூலகம் முழுமையாக கணனி மயப்படுத்தப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார். நாட்டிலுள்ள ஏனைய பொது நூலகங்களுடன் தகவல்களை பரிமாற்றங்களை இலகுவாக மேற்கொள்ளும் வகையில் யாழ். நூலகம் தொடர்புபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வடக்கின் ... Read more..

துப்பாக்கிச் சவால் இன்றித் திறந்த கலந்துரையாடல் : திம்பு மாநாட்டில் ஜனாதிபதி

Thursday, April 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இரண்டு வருடங்களுக்கு முன்னர் 15 ஆவது சார்க் மாநாட்டுக்காக கொழும்பில் நாங்கள் சந்தித்த போது, முப்பது வருடங்களாக நிலவிய மிகக் கொடூரமான பயங்கரவாத சவாலுக்கு இலங்கை முகம் கொடுத்துக் கொண்டிருந்தது. தற்போது பிரிவினைவாத மற்றும் பயங்கரவாதத்தை அழித்தொழித்த எமக்கு, துப்பாக்கியின் சவால் ... Read more..

கொழும்புப் பங்கு பரிவர்த்தனை கிளை யாழில் திறப்பு

Wednesday, April 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கொழும்புப் பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் யாழ்.மாவட்டக் கிளை நேற்று திறந்து வைக்கப்பட்டது. கொழும்புப் பங்குச் சந்தையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிஹால் பொன்சேகா யாழ்ப்பாணக் கிளையினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் இலங்கைப் பிணைகள் பிரிவர்த்தனை நிலைய தலைவர் உதயசிறி காரிய வாசம் யாழ்ப்பாண ... Read more..

உச்சி மாநாடு இன்று ஆரம்பம் ஜனாதிபதி மஹிந்த ஆரம்ப உரை

Wednesday, April 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பூட்டான் தலைநகர் திம்புவில் இன்று  ஆரம்பமாகும் 16 ஆவது ‘சார்க்’ உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பவுரை நிகழ்த்துகிறார். அதனையடுத்து ‘சார்க்’ அமைப்பின் தலைமைப் பதவியை பூட்டானிய பிரதமர் ஜிக்மி வை தில்லேவுக்குப் பொறுப்பளிப்பார். சார்க் மாநாடு இன்று ஆரம்பமாவதை ... Read more..

அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் விநாயகமூர்த்தி முரளிதரன் அலுவலகம்

Wednesday, April 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இடம் பெயர்ந்துள்ள அனைத்து மக்களையும் மீளக்குடியமர்த்துவதுடன் அவர்களது அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் அனைத்தும் வழங்கப்படுமென மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். நிவாரணக் கிராமங்களில் தற்போது சுமார் 60,000 பேர் வரையிலேயே உள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் தமது ... Read more..

மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்தியை விரைவில் அடைய முடியும்: பசில் ராஜபக்ஷ

Tuesday, April 27th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மக்கள் எதிர்ர்பார்க்கும் அபிவிருத்தியை விரைவில் அடைய முடியும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஏனைய சகல துறைகளினதும் ஒத்துழைப்புடன் பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்கும் வைபவத்தின் ... Read more..

30 வருடங்களின் பின் நாடெங்கும் சனத்தொகைக் கணக்கெடுப்பு

Tuesday, April 27th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

முப்பது வருடங்களுக்குப் பின்னர், நாடுமுழுவதிலும் சனத் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 2011ஆம் ஆண்டு இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள இயக்குநர் நாயகம் டி.பி.பி.எஸ். விஜயரத்ன தெரிவித்தார். 1981ஆம் ஆண்டு நாடு முழுவதும் சனத்தொகை ... Read more..