Tuesday, August 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
லங்கா சம சமாஜக் கட்சி, ஸ்ரீ லங்கா கம்யூனியஸ் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிசகள் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக கலந்துரையாடி வருகின்ற வேளையில் அரயியலமைப்பு திருத்தத்தில் இடம்பெற்று இருக்கும் ஜனாதிபதி தவணைக் கால தொடர்பான திருத்தத்திற்கு தாங்கள் எதிரென ... Read more..Tuesday, August 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
முல்லைத்தீவு மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் பசில் பணிப்புரை விடுத்துள்ளர்.மீள் குடியேற்றத்துக்காக வவுனியா மெனிக்பாம் நிவாரணக் கிராமத்தில் எஞ்சியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 8607 குடும்பங்களையும் குடியமர்த்த துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பசில் ராஜபக்ஷ முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கு பணிப்புரை ... Read more..Tuesday, August 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
சமுர்த்தி அதிகாரியை மரத்தில் கட்டியது தொடர்பாக மேர்வின் சில்வா மீது விசாரணை நடத்த லங்கா சுதந்திர கட்சியினர் நியமித்த குழு அவர் குற்றம் அற்றவர் என தெரிவித்துள்ளது. முன்னாள் பெருந் தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் மேர்வின் சில்வா சமுர்த்தி அதிகாரியை மரத்தில் ... Read more..Tuesday, August 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான அமைச்சரவைத் தீர்மானம் இன்று உயர் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளது. இந்த சீர்திருத்தம் ஐந்து பேர் அடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் பரீசிலிக்கப்படவுள்ளது. சீர்திருத்த சட்டமூலத்தில், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல், சுயாதீன ஆணைக் குழுக்களை ... Read more..Monday, August 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இலங்கை பணிப்பெண்ணை ஆணிகள் அறைந்து கொடுமைக்குள்ளாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஒரு தம்பதியை சவூதி அரேபியப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். குறிப்பிட்டப் பணிப்பெண் மீது 24 ஆணிகள் ஏற்றி அவர் சித்திரவதைசெய்யப்பட்டிருந்தார். சவூதி அரேபியாவில் சித்திரவதைக்குள்ளாகி உடம்பில் 24 ஆணிகள் ஏற்றப்பட்ட நிலையில் நாடு ... Read more..Monday, August 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
சட்டவிரோத ஆட்கடத்தல் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் புலிகளுக்கும் தற்போது தொடர்பில்லை என கடற்படைக் கப்டன் அதுல செனரத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்று வந்த பாரிய சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கடற்படை புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் கண்டு பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாரவில பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் ... Read more..Monday, August 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வட மாகாணத்தில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இடம்பெற இருக்கும் சுகாதார தொண்டர்களுக்கான நிரந்தர நியமனத்தை அரசு நீதியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் கோரியுள்ளார். அவர் வடமாகாண ... Read more..Monday, August 30th, 2010 Posted in நேர்காணல் | No Comments »
பிரபாகரனுக்குப் பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக அறிவிக்கப்பட்டவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளருமான குமரன் பத்மநாதனை (கே.பி.) சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் 'டெய்லிமிரர்' ஆங்கில பத்திரிகைக்காக கண்ட விசேட செவ்வியின் நான்காவது பாகம் ஓகஸ்ட் 28 ... Read more..Sunday, August 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவை தமிழ் கட்சிகளின் அரங்கம் சந்திக்கவுள்ளது. இலங்கை வரும் நிருபமா ராவ் செப்டெம்பர் 2ஆம் திகதி வரை தங்கியிருந்து, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கை தொடர்பாக ஆராயவுள்ளார். Read more..Sunday, August 29th, 2010 Posted in இணையத்தள கட்டுரை | No Comments »
உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்காவே முன்னணி வகிக்கின்றது. விக்கிலீக் அண்மையில் வெளியிட்ட சி.ஐ.ஏ. ரகசிய ஆவணங்களில் இருந்தே இந்த உண்மைகள் அம்பலத்திற்கு வந்துள்ளன. (விக்கிலீக் தளத்தில் அந்த ஆவணங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.) வெளிநாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு, ... Read more..Sunday, August 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் தலைமையில் அமைச்சருக்கு வரவேற் பளிக்கப்படவுள்ளது. இங்கு விஜயம் செய்யும் அமைச்சர் பல்கலைக்கழகத்தில் 30 மில். ரூபாயில் நிர்மாணிக்கப்படவுள்ள சுகாதார, விஞ்ஞான ... Read more..Sunday, August 29th, 2010 Posted in இணையத்தள கட்டுரை | No Comments »
கே. பி என்ற குமரன் பத்மநாதன் தூக்கிப் போட்ட ஒரு குண்டு வைகோவின் காலடியில் வெடித்திருக்கின்றது. புலிகளுக்கு எதிராக இலங்கைப் படையினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் போது யுத்தநிறுத்தம் ஏற்படுவதை வைகோ தனது செல்வாக்கைப் பயன்படுத்தித் தடுத்துவிட்டார் என்று இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு ... Read more..Saturday, August 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இந்தியாவில் வாழ்ந்த இலங்கை அகதிகளில் பெருந்தொகையானோர் நாடு திரும்பியுள்ளதாக அகதிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயலகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பல வருடங்களாக அகதி முகாம்களில் வாழ்ந்து வந்தவர்களே யுத்தம் முடிவுற்றபின் இவ்வாறு மீண்டும் இலங்கையை நோக்கி வருகின்றனர் என ஐ.நா செயலகத்தின் சிரேஷ்ட ... Read more..Saturday, August 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
ஆசியாவிலேயே அரசியல் சீரழிவற்ற வலுவான ஸ்திரத்தன்மை மிக்க நாட்டைக் கட்டியெழுப்பியிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று கொழும்பில் தெரிவித்தார். “நாம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள். நீங்கள் மக்கள் சேவைக்காக நியமனம் பெற்றிருக்கும் பிரதிநிதிகள். நாமெல்லோரும் மக்கள் சேவையாளர்களன்றி பொது மக்களை நிர்வகிக்கும் ... Read more..Saturday, August 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த 30 பட்டதாரிகளுக்கு நேற்று சிறுவர் நன் னடத்தை உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. கைத்தொழில் வாணிப அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் றிஷாட் பதியுதீன், வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, ... Read more..