Sunday, October 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
பல்கலைக்கழக விடுதிகளை சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் வெளியாருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க எச்சரித்துள்ளார். களனிப் பல்கலைக்கழகத்தின் பெண்களின் விடுதி கடந்த இரண்டு வருடங்களாக ஆண் மாணவர்களால் பலவந்தமாகப் பயன் படுத்தப்பட்டதாக அமைச்சர் ... Read more..Sunday, October 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
பிளவுபடாத ஐக்கிய இலங்கை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஐக்கியமும், பௌதீக ஒருமைப்பாடும் கட்டிக்காக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ... Read more..Sunday, October 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் மலையக தமிழ் கட்சிகளை இணைத்துக் கொள்வது குறித்து இந்த வாரத்தில் தீர்மானிக்கப்படும் என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளை இணைத்துக் கொள்வது குறித்த யோசனைத் திட்டம் ... Read more..Sunday, October 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வெளிநாட்டுச் சக்திகளினால் மேற்கொள்ளப் படும் எந்தவிதமான விசாரணைகளையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அரசாங்கம் ஏற்கெனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல்.பீரிஸ், ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளை வரவேற்பதõகவும் அவ்வாறு தெரிவிப்பதன் மூலம் சகல பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ள ... Read more..Sunday, October 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இலங்கையை சேர்ந்த 61 சட்ட விரோத குடியேற்ற வாசிகள் தாய்லாந்து அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.தாய்லாந்தின் தென் மாகாணத்தில் உள் சொங்ஹாலா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பு நடவடிக்கையின் போது 114 பேர் .கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். தமது வீசா காலவதியான நிலையில் ... Read more..Saturday, October 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
யுத்தம் நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகள் அரச முக்கியஸ்தர்களின் வாகனங்களை தகர்க்க பயன்படும் காந்த குண்டுகள் உள்ளிட்ட வைக்கப்பட்டிருந்த ஆயுத களஞ்சியம் ஒன்றை விசேட அதிரடிப்படையினர் நேற்று முன்தினம் செட்டிக்குளம் கண்டுபிடித்துள்ளதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அதிரடிப்படையின் வவுனியா பிராந்திய கட்டளை அதிகாரி ... Read more..Saturday, October 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
சர்வாதிகாரியான ஹிட்லர் 1933ஆம் ஆண்டு என்ன செய்தாரோ அவை அனைத்தையும் படிப்படியாக இன்று இலங்கை அரசும் செய்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அரசின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக ஒரு லட்சம் பேரைத் திரட்டி எதிர்வரும் டிசம்பர் 10 ... Read more..Saturday, October 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
ரிஷான நபீக்கின் மரண தண்டனையை தவிர்க்க, அவருக்கு மன்னிப்பு வழங்கி உதவுமாறு, நபீக் கொலை செய்ததாக கூறப்படும் சிசுவின் பெற்றாருக்கு கொழும்பில் அமைந்திருக்கும் இலங்கை இஸ்லாமிய சமூக மன்றம் சார்பில் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடிதம் ஒன்றை அனுப்பி ... Read more..Saturday, October 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
ஐக்கிய இராச்சியத்தின் பிரபல கல்வி நிறுவனங்களினால் வழங்கப்படும் பட்டங்களை வைத்து மேற்கு நாடுகளில் வேலை வாய்ப்பையும் பெற்றுத் தருவதாக மாணவர்களை நம்ப வைத்து பல மில்லியன் ரூபாய்களை ஏமாற்றிப் பெற்ற யாழ். குடாநாட்டில் உள்ள கல்வி நிறுவனமொன்று சட்டத்தின் பார்வைக்கு உள்வாங்கப்பட்டுள்ளது. Read more..Friday, October 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்திகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியே என்று தமிழ் நாடு அரசின் சென்னை மேல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருநாவுக்கரசு என்கிற தலித் இளைஞனை சென்னையில் சூளைமேட்டுப் பகுதியில் 1986 ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றார் ... Read more..Friday, October 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேவலுப்பிள்ளை பிரபாகரனின் சகோதர,சகோதரிகளை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.தற்போது வல்வெட்டித்துரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பிரபாகரனின் தயார் பார்வதி அம்மாவை பார்வையிடுவதற்காக சிவாஜிலிங்கம் ... Read more..Friday, October 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
போர்நிறுத்த உடன்படிக்கையின் அனைத்துப் பிரிவுகளும் புலிகளை பலப்படுத்துவதாகவே அமைந்திருந்தன. போர்நிறுத்த உடன்படிக்கை செயற்பாட்டில் நோர்வேயை பங்கெடுக்க வைப்பதற்கு அப்போது எடுக்கப்பட்ட தீர்மானம் மிகவும் தவறானது. ஆசியாவின் எண்ணக்கருவை நோர்வேயினால் புரிந்துகொள்ள முடியாது. மேலும் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ... Read more..Thursday, October 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
ஊடகவியலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் ஊடகத் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போது அவர் இவ்வாறு ... Read more..Thursday, October 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குரிய நிவாரண உதவிகளை வழங்கி வருகின்ற உலக உணவுத் திட்டத்திற்கு கொடையாளர்களிடமிருந்து கிடைக்கின்ற நிதியுதவியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக நிவாரண உணவு விநியோக நடவடிக்கைகள் இறுக்கமடைந்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியிருக்கின்றது. Read more..Thursday, October 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »
பிரஜைகளைக் கொலை செய்து தனது பழியைத் தீர்க்கவுள்ளதாக அல்-கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் தெரிவித்தார். அல்ஜெசீரா ஊடக நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஒலி நாடாவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆப்கானில் இடம்பெற்று வரும் யுத்தத்திற்கு பிரான்ஸ் தொடர்ச்சியாக அமெரிக்காவுக்கு உதவி வருகின்றது. Read more..