Archive for November, 2010

தவறான தகவல்களின் அடிப்படையில் குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பாக எங்கள் மனவருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்: தமிழ்வின்

Tuesday, November 30th, 2010 Posted in TELOnews | No Comments »

ஸ்ரீ டெலோ சம்பந்தப்பட்ட செய்தி தவறானது: ஸ்ரீ டெலோ இயக்கம் மறுப்பறிக்கை [ செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2010, 12:37.54 PM GMT +05:30 ] வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஸ்ரீ டெலோ இயக்கத்தலைவர் உதயன் பலரிடமும் பண மோசடி செய்ததாக வெளிவந்திருக்கும் ... Read more..

செயலாளர் நாயகம் உதயன் மீதான தமிழ் வின்னின் செய்தியை ரெலோ நீயூஸ் வன்மையாக கண்டிக்கின்றது

Tuesday, November 30th, 2010 Posted in TELOnews | No Comments »

வேலை பெற்றுத்தருவதாக கூறி பெருமளவு பணத்தை பெற்று சிறீ ரெலோ செயலாளர் நாயகம் உதயன் தலைமறைவாகியுள்ளதாக வவுனியா காவல்த் துறை  தெரிவித்ததாக தமிழ்வின் என்ற இணையத்தளத்திலும் அவர்களது இணையத்தள வானொலிலும் பொய்யான செய்தியை பிரசுரித்தமையை ரெலோ நீயுஸ் மிகவும் வனமையாக கண்டிக்கிறது. Read more..

சிறி ரெலோ தலைவர் பற்றிய செய்திக்கு கடும் கண்டனம்

Tuesday, November 30th, 2010 Posted in TELOnews | No Comments »

தமிழ்வின் இணையம் ஆதாரமற்ற குற்றச்சாட்டை சிறிரெலோ தலைவர் மீது சுமத்தியிருப்பதை நாம் முற்று முழுதாக மறுப்பதோடு, வன்மையாகக் கண்டிக்கிறோம். வவுனியா நகர பொலிசாரைத் தொடர்பு கொண்ட பொழுது, இப்படியான குற்றச் செயல்கள் எதுவும் முறையிடப் படவில்லை என்றும், இது ஒரு தவறான ... Read more..

அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் குடியேற்ற பாதுகாப்பு அமைச்சு அனுமதி

Tuesday, November 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசங்களில் மக்களை மீளக்குடியேற்றுவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது என மீள்குடியேற்ற பிரதிஅமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். Read more..

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாற்றத்திற்கு வரவேற்பு !

Tuesday, November 30th, 2010 Posted in TELOnews | No Comments »

அரசிற்கு தமது ஆதரவை வழங்க கூட்டமைப்பினர் முன்வந்தமை கண் கெட்டபின் சூரிய நமஸ்காரமா? என்ற கேள்வியை எழுப்புகிறது. முன்னரே இந்த ஞானோதயம் வந்திருந்தால், எத்தனையோ அப்பாவி உயிர்களை யுத்ததில் பலி கொடுக்காமல் தவிர்த்திருக்கலாம். தமிழ் மக்களின் அரசியல் பலத்தையும் தக்க வைத்திருக்க ... Read more..

கிருஷ்ணாவுடனான தமிழ்க் கூட்டமைப்பு, அரங்கம் ஆகியவற்றின் சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து

Monday, November 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்க் கட்சிகளின் அரங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சந்தித்து பேச இருந்த போதிலும் இந்தச் சந்திப்புக்கள் இறுதி நேரத்தில் ரத்துச்செய்யப்பட்டுள் ... Read more..

ஐக்கிய இராச்சியத்தில், இலங்கையர் கொலை

Monday, November 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஐக்கிய இராச்சியத்தில் கடைத்தொகுதி ஒன்றை நடத்தி வந்த 48 வயதுடைய இலங்கையரான சுப்பபையா தர்மசீலன் என்பவர் கொள்ளையர்களால் கத்தியினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். கடைத்தொகுதியின் மேல் வீட்டில் உயிரிழந்தவரின் மகள் பாதுகாப்பு கமராவிலே தனது தந்தையாரை ... Read more..

ஜனாதிபதி நாளை பிரித்தானியாவுக்கு விஜயம்

Monday, November 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் நாளை பிரித்தானியவுக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி பிரித்தானியவுக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார். ... Read more..

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் வரவேற்கப்பட வேண்டியது : ஜீ.எல்.பீரிஸ்

Monday, November 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கை;ககும் இந்தியாவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் வரவேற்கப்பட வேண்டியதென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார். இந்திய இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் ஏழாவது அமர்வுகளில்  போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நெருங்கிய பாதுகாப்புப் பிணைப்பு காணப்படுவதாகவும், இந்த நிலைமை மேலும் ... Read more..

ஒரு சில மாதங்களில் அவசரகாலச் சட்டம் நீக்கப்படும் : கோதபாய ராஜபக்ஷ

Sunday, November 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இன்னும் ஒரு சில மாதங்களில் அவசரகாலச் சட்டம் நீக்கப்படும் என இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமான தி எக்கனோமிஸ்ட்டிற்றுக்கு அளித்த செவ்வியில் கோதபாய இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு மூன்று ... Read more..

இனவாதத்தை தூண்டுவதே மங்களவின் நோக்கம் : டிலான் பெரேரா

Sunday, November 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கிளிநொச்சியில் ஆயிரம் இராணுவக் குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கில் இந்து மத அனுஷ்டானங்களை மேற்கொள்ள இராணுவம் தடை விதித்ததாகவும், எதிர்க்கட்சி தெரிவித்த குற்றச்சாட்டை அரசாங்கம் நேற்று நிராகரித்தது. இனவாதக் கருத்துக்களினால் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தூரமாகும் எனவும், ... Read more..

பாக். ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு விமான நிலையத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதை

Sunday, November 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிஃப் அலி சர்தாரி நேற்று பிற்பகல் இலங்கை வந்தடைந்தார். நேற்று பிற்பகல் 4.30 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த அவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றார். ஜனாதிபதி சர்தாரிக்கு விமான நிலையத்தில் பிரமாண்டமான வரவேற்பளிக்கப்பட்டது. Read more..

உல்லாசப் பயணத் துறையில் சீனா 450 மில். அமெரிக்க டொலர் முதலீடு

Sunday, November 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

சுற்றுலாக் கைத்தொழில் துறை யில் உலகின் முன்னணி நிறுவன மாகத் திகழும் சீனாவின் சங்கிரில்லா நிறுவனம் இலங்கையின் உல்லாசப் பயணத் துறையில் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட முன்வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். இந்த ... Read more..

தமிழ் அரசியல் கட்சிகளுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் நாளை சந்திப்பு

Saturday, November 27th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் நாளைய தினம் சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாகத் தெரி விக்கப்படுகிறது. தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு நாளைய தினம் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணாவை சந்திக்க உள்ளதாக தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் ... Read more..

வடக்கு கிழக்கு அபிவிருத்தி: மக்களின் வாழ்வாதாரம் - ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க தமிழ்த் தலைவர்கள் முடிவு

Saturday, November 27th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வடக்கு கிழக்கு அபிவிருத்தி மற்றும் அப்பகுதி மக்களின் நலன் வாழ்வாதாரம் தொடர்பாக ஜனாதிபதி முன்னெடுத்து வரும் வேலைத் திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குவதாக தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டிலுள்ள சகல மக்களுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவதுடன் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ... Read more..