Archive for December, 2010

‘விடுதலைப் புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்”: அலரி மாளிகையில் புத்தக வெளியீடு

Friday, December 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

விடுதலைப் புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற தலைப்பில் அட்டைப் படம் கொண்ட புத்தகம் வெளியீடு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.புத்தகத்தின் முதல் பிரதியை பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கி வைத்தார். புத்தகத்தின் நூலாசிரியர் பொலிஸ் ... Read more..

ஐ.நா. நிபுணர் குழுவுக்கு இலங்கைக்குள் அனுமதி

Friday, December 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம ளிப்பதற்கு ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழு இலங்கைக்குள் வர அனுமதிக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று தெரிவித்தார். அரசாகத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ... Read more..

தோழர் கண்ணன் காலமானார்

Friday, December 31st, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கரவெட்டியில் 25.12.1964 ல் பிறந்த “தோழர் கண்ணன” என்றழைக்கப்பட்ட சுகுணன் பொன்னம்பலம் அவர்கள் லண்டனில் கடந்த 28.12.2010 யன்று காலமானார். கடும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தோழர் கண்ணன் அவர்கள் மருத்துவ சிக்சை எதுவும் பயனற்ற நிலையில் மரணத்தை தழுவினார் என்ற செய்தி ... Read more..

முல்லைத்தீவில் இன்று 800 பேர் மீள்குடியமர்வு

Thursday, December 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

உறவினர், நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ள 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்றில் மீள் குடியேற்றப்பட உள்ளனர். கரைதுறைப் பற்றில் உள்ள 33 கிராமசேவகர் பிரிவுகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதோடு, இதுவரை இங்கு மீள்குடியேற்றப்படாதவர்களே இன்று மீள்குடியேற்றப்பட உள்ளதாக ... Read more..

வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுமாம்

Thursday, December 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும்.  போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்ட பின்னர் கூட்டமைப்பின் செயற்குழு கூடி முடிவு செய்யும் என தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சித் ... Read more..

சிலோன் என்ற பெயருக்கு பதிலாக ஸ்ரீலங்கா என்ற பெயர் பயன்படுத்தப்படவுள்ளது

Thursday, December 30th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

சிலோன் என்ற பெயருக்கு பதிலாக ஸ்ரீலங்கா என்ற பெயர் பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சிலோன் என்ற பெயரைத் தாங்கிய சகல அரச நிறுவனங்களிலும் பெயர் ... Read more..

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட வவுனியா தமிழ் பொறியியலாளர்!

Wednesday, December 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையைச் சேர்ந்த இளம் பொறியியலாளர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வவுனியாவைச் சேர்ந்த 25 வயதான அமரசிங்கம் சுஜன் என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவர் என அறிவிக்கப்படுகிறது.இவர் பணி புரியும் அலுவலகத்துக்குள் நுழைந்த சிலரே இவரைச் ... Read more..

வவுனியா சிறைச்சாலை கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்: இராணுவத்தினர் தாக்குதல்

Wednesday, December 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வவுனியா சிறைச்சாலை கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட போது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய உறுப்பினரும் கைதியுமான சதீஸ் என்பவரை வவுனியா சிறைச்சாலையில் இருந்து அநுராதப்புர சிறைச்சாலைக்கு ... Read more..

கெமரா ஊடாக கொழும்பு நகரை கண்காணிக்கும் பணி இன்று முதல் ஆரம்பம்

Wednesday, December 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பாதுகாப்பு கெமராக்களினூடாக கொழும்பு நகரை கண்காணிக்கும் பணிகள் இன்று 29ம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தலைமையில் புறக்கோட்டையிலுள்ள பொலிஸ் நலன்புரி கட்டடத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு இன்று பிற்பகல் 4.00 மணிக்கு விஜயம் ... Read more..

சுட்டுக்கொல்லப்பட்ட பிரதிக் கல்விப் பணிப்பாளர் உறவினருக்கு அமைச்சர் டக்ளஸ் ஆறுதல்

Wednesday, December 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

சுட்டுக்கொல்லப்பட்ட வலிகாமம் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கத்தின் வீட்டிற்கு சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். மேற்படி நபர் ... Read more..

1400 படையினருக்கு பயிற்சி வழங்க இந்தியா இணக்கம்

Wednesday, December 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பலப்படுத்தப்படுமென இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அவர், நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ... Read more..

இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை பிற்போக்கான செயற்பாடு: இன்னர் சிற்றி பிரஸ்

Wednesday, December 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிற்போக்கான செயற்பாடு தொடர்ந்ததாக இன்னர் சிற்றி பிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் என கடந்த 17ஆம் ... Read more..

கோத்தபாயவை இந்தியாவுக்கு வருமாறு பாதுகாப்பு செயலர் பிரதீப்குமார் அழைப்பு

Wednesday, December 29th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரதீப் குமார் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற இருதரப்பு ... Read more..

5 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்து பல கொலைகளை மேற்கொண்ட பாதாள உலகத் தலைவன் கைது

Tuesday, December 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

5 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்து பல கொலைகளை மேற்கொண்டு வந்த பாதாள உலகத் தலைவனை அளவத்துகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலை குற்றத்துக்காக கொழும்பு பொலிஸ் நிலையம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது கூண்டின் கூரையை உடைத்துக் கொண்டு தப்பிச் ... Read more..

கனடாவில் கடனட்டை மோசடி செய்த மூன்று இலங்கை இளைஞர்கள் கைது

Tuesday, December 28th, 2010 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட மூன்று தமிழ இளைஞர்கள் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் ஹல்பா பிரதேசத்தில் வைத்து குறித்த கடனட்டை மோசடி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கை இளைஞர்கள் மூவரும் ஏனையவர்களின் கடன் அட்டைத் தகவல்களை கொள்ளையிட முயற்சித்ததாக குற்றம் ... Read more..