Archive for January, 2011

ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு நகைச்சுவையானது

Monday, January 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை நகைச்சுவையான செயற்பாடாகும். இது குறித்து பதிலளிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் ... Read more..

லங்கா ஈநியூஸ் அலவலகம் தீக்கிரை

Monday, January 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கொழும்பு ராஜகிரிய மாலம்பேயில் அமைந்துள்ள  லங்கா ஈநியூஸ் அலவலகம் இலங்கை நேரம்  இன்று  அதிகாலை இரண்டு மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. லங்கா நியூஸ் இணையத்தளத்தில் இது குறித்த ஒரு சிறுகுறிப்பு அவசரஅவசரமாக இடப்பட்டிருக்கிறது. 'அதிகாலை இரண்டு மணியளவில் இனந்தெரியாத நபர்கள் அலுவலகத்தை உடைத்து ... Read more..

இந்திய வெளியுறவு செயலர் கொழும்பு வருகை ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு

Monday, January 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இந்திய வெளியுறவுச் செய லாளர் திருமதி நிருபமா ராவ் நேற்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தார். நேற்றிரவு 7.30 மணியள வில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந் தடைந்த இந்திய வெளியுறவுச் செயலாளரை வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரிகள் வரவேற்றனர். Read more..

கூட்டமைப்பு ஜனாதிபதி பெப்ரவரி 3ல் சந்திப்பு

Sunday, January 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சு வார்த்தைகள் விரைவில் ஆரம்பிக்க திட்ட மிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தைகள் கடந்த 21ம் திகதி நடைபெறவிருந்த நிலையில் ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயம் காரணமாக பேச்சுவார்த்தை திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. Read more..

‘விக்கிலீக்ஸ்’ இணையத்தை முடக்கும் நுட்பம் அமெரிக்காவிடம் இல்லை

Sunday, January 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

நாடுகளுக்கு இடையிலான இரகசியத் தகவல் பரிமாற்றங்களைப் பகிரங்கப்படுத்தி உலகளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை முடக்கும் தொழில் நுட்பம் அமெரிக்காவிடம் இல்லையென விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அசேஞ் தெரிவித்துள்ளார். ‘விக்கிலீக்ஸை முடக்குவது அமெரிக்க அரசாங்கத்துக்கு சாத்தியமில்லாத ஒன்று. அவ்வாறு பலம்வாய்ந்த வகையிலேயே ... Read more..

சென்னை பெளத்த பீட தாக்குதல் தமிழினத்திற்கு ஒரு தலைகுனிவு

Sunday, January 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள பெளத்த மடாலயம் மீது ஒரு கும்பல் திடீரெனப் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தி, அங்கிருந்த வணக்கத்திற்குரிய பெளத்த துறவி முதல் பொதுமக்கள் சிலரைக் காயப்படுத்தி, அங்கிருந்த உடமைகளுக்கும் சேதத்தை ஏற்படுத்தியமையானது அனைத்து தமிழினத்திற்கும் அவமானத்தையும், தலைகுனிவையும் தருவதாக ... Read more..

ஈ.பி.டி.பி. வடமராட்சி கிழக்குப் பொறுப்பாளர் விபத்திலேயே சாவு; மருத்துவ பரிசோதனையில் தகவல்; பலாலித் தலைமையகம் உறுதி

Saturday, January 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஈபிடிபி கட்சியின் வடமராட்சி கிழக்குப் பொறுப்பாளர் ரட்ணசிங்கம் சதீஸ் இன்று காலை உயிரிழந்தார். அவர் விபத்துக் காரணமாகவே உயிரிழந்தார் என்று யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று முதலில் செய்திகள் வெளியான போதும், அவர் விபத்திலேயே உயிரிழந்தார் ... Read more..

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அமைப்பாளர் கொலை

Saturday, January 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பருத்தித்துறை பிரதேச சபை வேட்பாளரும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி அமைப்பாளருமான இரத்தினசிங்கம் சதீஸ் (30 வயது) இன்று காலை 6.30 மணியளவில் சிறி வல்லிபுரம் ஆழ்வார் கோயிலுக்கு அண்மித்த ஆனைவிழுந்தான் பகுதியில் வைத்து இனம் தெரியாத ... Read more..

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்

Saturday, January 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இத்தாலி அரசாங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இலங்கையிலுள்ள இத்தாலிய தூதரகத்தினால் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. இப் பொருட்களை, அனர்த்த முகாமைத்துவ நிலையம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கவுள்ளது. கூடாரங்கள், இறப்பர் விரிப்புகள், நீர்த்தாங்கி, நீர் சுத்திகரிப்பு உபகரணம், மின் பிறப்பாக்கிகள், ... Read more..

உள்ளூராட்சி தேர்தலில் 1597 வேட்புமனுக்கள் ஏற்பு 450 மனுக்கள் நிராகரிப்பு

Saturday, January 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மார்ச் மாதம் 17 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவிருக்கின்ற 301 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகளிடமிருந்து 1282 வேட்பு மனுக்களும் சுயேட்சை குழுக்களிடமிருந்து 765 வேட்பு மனுக்களுமாக 2047 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் அரசியல் கட்சிகளின் 1134 ... Read more..

ஆளும் கட்சி வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி

Saturday, January 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களி; போட்டியிடுவதற்காக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஆளும் கட்சியின் வேட்பு மனுக்களை தயார் செய்த பிரதிநிதிகள் குழுவினரையும், ... Read more..

ஜனாதிபதிக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல்

Saturday, January 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமான ஏ.எப்.பீ தகவல் வெளியிட்டுள்ளது. சட்டவிரோத படுகொலைகள் இடம்பெற்றதாகத் தெரிவித்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத படுகொலைகளுக்கு நட்ட ஈடாக 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டஈடு கோரி ... Read more..

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் ஏற்கும் காலம் நீடிப்பு

Saturday, January 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் காலம் எதிர்வரும் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் மாத்திரமே விண்ணப்பங்கள் ஏற்கப்படுமென முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தபால் சேவை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையால் தபால் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்தது. Read more..

வெளிநாட்டில் வாழும் ஆறு விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு இலங்கை நீதிமன்றம் பிடிவிராந்து

Friday, January 28th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் ஆறு தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு இலங்கை நீதிமன்றம் திறந்த பிடி விராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.சர்வதேச காவல்துறையினரான இன்டர்போலின் உதவியுடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நேற்றைய தினம் ... Read more..

நீதி, நேர்மையான தேர்தலுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்

Friday, January 28th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

நீதியும், அமைதியுமான தேர்தலை நடத்துவதற்கு சகல அரசியல்வாதி களும் கட்சித் தலைவர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரட்ன கேட்டுக்கொண்டார்.கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு ... Read more..