Monday, February 28th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
நாட்டில் மீண்டும் ஒருமுறை வன் முறை ஏற்படவோ அல்லது பிரி வினை ஏற்படவோ ஒரு போதும் இடமளிக்கமாட்டேன். அனைவரும் தமக்கிடையிலான பேதங்களை மறந்து இலங்கை, பொருளாதாரத்திலும் சமூக ரீதியிலும் சுபீட்சமடைய ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டு ... Read more..Monday, February 28th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறைமை தீர்வாகாது. கடந்த 25 வருடகால கொள்கையில் எவ்விதமான மாற்றமும் கிடையாது. நாட்டை பிரிக்காமல் சமஷ்டியில் தீர்வு பெற்றுக்கொண்டுள்ள உலக நாடுகளை இலங்கை முன்னுதாரணமாகக் கொள்வதே சிறந்தது என்று ஜே.வி.பி. குறிப்பிட்டுள்ளது. Read more..Monday, February 28th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
பாராளுமன்ற உறுப்பினர்களைவிட பிரதேச சபைகளுக்கு அதிக நிறைவேற்று அதிகாரம் இருக்கின்றது. பிரதேச சபைகளின் ஊடாக மக்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். எனவே எமது மக்களின் அடிப்படைத் தேவைகளை மக்களின் பிரதிநிதிகளே நிறைவேற்றக் கூடிய இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ... Read more..Monday, February 28th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் இன்றைய தினம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆரம்பமாகவுள்ளது.இலங்கையின் சார்பில் முன்னாள் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான பிரதிநிதிகள் குழு அமர்வுகளில் பங்கேற்கும் என அறிவி;க்கப்பட்டுள்ளது. Read more..Sunday, February 27th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இந்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் ஒழுங்கு படுத்தியுள்ளதாக அரச தரப்பு பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். Read more..Sunday, February 27th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதி அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருந்தது. Read more..Sunday, February 27th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
லிபியாவிலுள்ள இலங்கைத் தூதுவரோடு தொடர்புகொள்ள தாங்கள் எடுத்த முயற்சி ஆரம்பத்தில் பலனளிக்கவில்லை என்றும் தாங்கள் தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றோம் என்றும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவிக்கின்றார். லிபியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களால் அங்கு தலைநகர் திரிப்போலியில் மாட்டிக்கொண்டுள்ள இலங்கையர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ... Read more..Sunday, February 27th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
லிபியா தலைவர் மும்மர் கடாபி, அவரது குடும்பத்தினர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் அமெரிக்கா முடக்கியுள்ளது. லிபியா தலைவர் கடாபிக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை ஒடுக்க போர் விமானங்கள் மூலம் குண்டுவீசுவது உட்பட பல ... Read more..Saturday, February 26th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகச் சென்ற மக்களை மிரட்டி அவர்களை அச்சுறுத்துவதும், அவரது இறுதிச் சடங்கு இடம்பெற்ற இடத்தில் நாய்களை சுட்டுப் போடுகின்ற மிலேச்சத்தனமான செயற்பாடுகள் தான் இந்நாட்டிலுள்ள ஜனநாயகமா? இதற்காகத்தான் அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றதா என்று தமிழ்த் தேசியக் ... Read more..Saturday, February 26th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
யாழ். பல்கலைக்கழகத்தில் விரைவில் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்படும். இது தொடர்பில் ஜனாதிபதி பல நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றார் என்று அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ். கொக்குவிலில் தொழில்நுட்பவியல் கல்லூரியை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். Read more..Saturday, February 26th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
ஜூலைக் கலவரத்தை அரச அனுசரணையுடன் நடத்தி, தமிழ் மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சக்திகள் இன்று தமிழர்களின் மனித உரிமை பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றன என்று இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அøமச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். யுத்தம் இடம்பெற்ற 30 வருட ... Read more..Saturday, February 26th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்திற்காக மீள விண்ணப்பிக்கும் திட்டமில்லை என இலங்கை அறிவித்துள்ளது. ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் தொடர்பில் மீளவும் விண்ணப்பிக்கப் போவதில்லை என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. Read more..Saturday, February 26th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
மோதல்கள் இடம்பெற்ற வடபகுதியில் உட்கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்வதில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தெற்காசியாவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது. Read more..Friday, February 25th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இருபது வருடங்களுக்கு மேலாக இயங்கிவந்த, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்ப்பாண அலுவலகம் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளது. எவ்வாறிருந்தபோதும் மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள தேவைகள் தொடர்பான உதவிகளை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இது ... Read more..Friday, February 25th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
லிபியாவில் பணியாற்றும் இலங்கையர் களை நாட்டுக்கு அழைத்துவர கப்பலொன்று அனுப்பிவைக்கப்பட்டி ருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.லிபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான கப்பலொன்று ... Read more..