Thursday, March 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாளை தரிசிக்க வருகை தரவுள்ளதாக திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி பாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவருக்கு வரவேற்பளிக்கவும் தங்குமிட வசதிகளை மேற்கொள்ளவும் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அவர் அதிகாரிகளைக் கேட்டுள்ளார் என இந்திய ... Read more..Thursday, March 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்திவிடலாம் என எந்தவொரு நபரும் கனவு கண்டு விடக்கூடாது. அவ்வாறு இடம் பெறுவதற்கு கட்சித் தலைவர் என்ற வகையில் எவருக்கும் நான் இடமளிக்க மாட்டேன் என சூளுரைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் ... Read more..Thursday, March 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 206 பேர் நாளை விடுதலை செய்யப்பட்டு அவர்களின் பெற்றோர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.205 ஆண் போராளிகளும் ஒரு பெண் போராளியுமே இவ்வாறு பெற்றோர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ... Read more..Thursday, March 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பாலான அதிகாரப் பரவலாக்கலை கோருமாறு இந்திய மத்திய அரசு தமக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ள கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை ... Read more..Thursday, March 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தமிழக மாநிலம் எங்கும் தேர்தல் களங்களில் புலிகள் சார்பு "உறுமல்கள்' எதிரொலித்துக் கொண்டிருந்தன. லோக்சபாத் தேர்தலின்போது இலங்கையின் யுத்தமும் சிறுபான்மைத் தமிழர்களின் துன்பநிலையும் நிகழ்ச்சி நிரலை ஆக்கிரமித்திருந்தன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவரான அ.தி.மு.க. பொதுச் ... Read more..Wednesday, March 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இலங்கை உட்பட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக செல்வோரின் தொகை குறைவடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன் அடிப்படையில் பத்து வருடங்களுக்கு முன்பிருந்த அகதி அந்தஸ்துக்கோருவோரின் தொகை தற்போது அரைவாசியாக குறைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிக்கைப்படி கடந்த ஆண்டு ... Read more..Wednesday, March 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
தேர்தல் நடைபெறவுள்ள ஏனைய உள்ளூராட்சிச் சபைகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றுமென கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு விளக்கமளித்த அமைச்சர், 205 ... Read more..Wednesday, March 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
சிரியாவில் அரசுக்கெதிராக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அந்நாட்டு அமைச்சரவை பதவி விலகியுள்ளது. இதனை அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல்- அஸாட் உறுதிபடுத்தியுள்ளார். பஷார் அல்-அஸாட் கடந்த 11 வருடங்களாக சிரியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்தவராவார். இந்நிலையில் அங்கு ... Read more..Wednesday, March 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு சிறைத்தண்டனை அளித்த இராணுவ நீதிமன்ற நீதிபதிகள் விசாரணையின் போது எழுத்து மூலக் குறிப்புகள் எதனையும் வைத்திருக்க வில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள ஹை கோர்ப் நிதி மோசடி வழக்கு ... Read more..Tuesday, March 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இலங்கை அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான அரையிறுதிப் போட்டி ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. போட்டியை நேரடியாக கண்டுகளிக்க வரும் ரசிகர்கள் எவ்வித குழப்பங்களையும் ஏற்படுத்தாமல் போட்டியினை கண்டுகளிக்குமாறு பொலிஸ் மா ... Read more..Tuesday, March 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
நான் மக்களின் உரிமைகளை எப்போதும் நேசிக்கின்றேன். ஆனால் எந்தவொரு அப்பாவி பிரஜையுமே பாதிக்கப்படக் கூடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று தெரிவித்தார். வெளிநாட்டு ஊடகங்களின் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். Read more..Tuesday, March 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வடபகுதியில் விரைவில் நடத்தப்படவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமது கட்சி தனித்து அல்லது மற்ற கட்சிகளுடன் ஒன்றிணைந்து “அபிவிருத்தியும் அதிகாரப் பகிர்வும்” என்ற தொனிப்பொருளில் போட்டியிட விரும்புகிறது என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ... Read more..Tuesday, March 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அடுத்த மாத முற்பகுதியில் நாடு திரும்பியவுடன் அவரது தலைமையில் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாட்சியமளிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா தெரிவித்துள்ளார். Read more..Monday, March 28th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
லிபிய ஜனாதிபதி கடாபியின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த வியூகம் அமைப்பது குறித்து 35 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூடி ஆராயும் சர்வதேச மாநாடு நாளை லண்டனில் இடம்பெறவுள்ளது.இந்தநிலையில், கூட்டு ராணுவப்படைகள் மூலமே கடாபியை முறியடிக்க முடியும் என இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் கருத்து ... Read more..Monday, March 28th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக தமிழகத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் அமைப்புக்களுடன் பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்காக ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன நாளை செவ்வாய்க்கிழமை தமிழகத்திற்கு விஜயத்தை மேற்கொள்கிறார். ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமையவே இவ்விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ... Read more..