Thursday, June 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான எந்தவொரு எழுத்து மூல ஆவணத்தையும் நேற்று நடைபெற்ற பேச்சுக்களின் போது சிறிலங்கா அரசதரப்பு சமர்ப்பிக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விசனம் வெளியிட்டுள்ளார். சிறிலங்கா அரச பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான ... Read more..Thursday, June 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எட்டுவதானது மிகவும் இலகுவான விடயமாகும். இதற்கு நடவடிக்கை எடுக்காது வடபகுதி அரசியல் வாதிகளின் மீது தாக்குதல்கள் மேற்கொள்வதன் மூலம் அரசாங்கம் மீண்டும் ஒரு பயங்கரவாதத்தை தோற்றுவிக்க முயற்சிப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ... Read more..Thursday, June 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் சில நபர்களால், கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இரு பதின்ம வயதுப் பெண்களும் குற்றமற்றவர்கள் என்று உள்ளூர் பள்ளிவாசல்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. அவர்கள் மீது குற்றமில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகள் பகிரங்கமாக அறிவித்தன. Read more..Thursday, June 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
புகைப்பிடித்தலால் ஏற்படுகின்ற பாதிப்புகளை சித்தரிக்கக் கூடிய காட்சிகளை புகைப்பிடிக்கும் பொருட்களின் பக்கட்டுகளில் பிரசுரிப்பதைக் கட்டாயப்படுத்தும் ஒழுங்கு விதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் கார்லோ பொன்சேகா நேற்றுத் தெரிவித்தார். புகையிலைப் ... Read more..Wednesday, June 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பதவிக்கு முதன் முறையாக பெண்ணொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டின் தற்போதைய நிதியமைச்சரான கிறிஸ்டைன் லகாட்டே(55) இப்பதவிக்கு தெரிவாகியுள்ள முதல் பெண்ணாவார். இத்தகவலை சர்வதேச நாணய நிதியம் நேற்று இரவு உறுதி செய்தது. இவரது 5 வருட ... Read more..Wednesday, June 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
சர்வதேச மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.உரிய விசாரணைகள் நடத்தப்படாவிட்டால் சர்வதேச ரீதியான சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உலக நாடுகளுக்கு ... Read more..Wednesday, June 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
அரசாங்கம் ஏற்கனவே இரண்டு அறிக்கைகளை தயாரித்துள்ளது. அமுலாக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது என்ன நடந்தது என்பது குறித்து இந்தவாரம் அல்லது அடுத்த வாரம் எனக்கு ஒப்படைப்பார்கள், இதேவேளை பொதுமக்களை புலிகள் எவ்வாறு சுட்டுக் கொன்றார்கள் என்பது குறித்து நான் ஆளில்லாத விமானங்கள் ... Read more..Wednesday, June 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வடக்கில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அடுத்தமாதம் நடைபெறவிருக்கின்ற நிலையில் அங்கு அரசியல் சுதந்திரமற்ற நிலைமையே இன்றும் காணப்படுகின்றது. இதனால் எதிரணியினர் அச்சம், பயமின்றி சுதந்திரமான முறையில் தேர்தல் பிரசார பணிகளை முன்னெடுக்க முடியாத நிலையில் இருக்கின்றனர் என்று கபே தெரிவித்துள்ளது. வடக்கில் ... Read more..Wednesday, June 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் முழுப்பொறுப்பும் விரைவில் நியமிக்கப்படும் பாராளுமன்ற தெரிவுக் குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இந்தக் குழு எடுக்கும் தீர்மானம் பாராளுமன்றத்தை வலுப்படுத்துவதுடன் ஜனநாயகத்தையும் தழைத்தோங்கச் செய்யும். Read more..Tuesday, June 28th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
ஈரான் முதன் முறையாக உந்து விசையின் மூலம் ஏவுகணைகளைச் ஏவக்கூடிய நிலக்கீழ் செலுத்திகளை (Silos) நிர்மாணித்துள்ளதாக நேற்று அறிவித்தது. இந்நிலக்கீழ் அமைப்பின் மூலம் (Silos) குறுந்தூர மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை இலகுவாக செலுத்த முடியுமென ஈரான் அறிவித்துள்ளது. ஏவுகணைகளை செலுத்துவது ... Read more..Tuesday, June 28th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட 23 தமிழக மீனவர்கள், இன்று விடுதலை செய்யப்படக்கூடிய வாய்ப்புள்ளது என இந்திய அதிகாரியொருவர் தெரிவித்ததாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ... Read more..Tuesday, June 28th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை அரசாங்கமே வழங்க வேண்டுமே தவிர பாராளுமன்றம் வழங்க முடியாது. இது மஹிந்த சிந்தனையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கண்டி மாவட்ட ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். தீர்வு வழங்குவதற்கு பாராளுமன்றத் ... Read more..Tuesday, June 28th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
உள்ளூர் மற்றும் சர்வதேச சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு எமது நாட்டை பாதுகாக்கவேண்டியது மிகவும் அவசியமானதும், முக்கியத்துவ மானதுமாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார்.பயங்கரவாதம் இலங்கையில் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அவற்றுடன் தொடர்புடைய சிலர் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு ... Read more..Tuesday, June 28th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை காரைதீவு ஆகிய இடங்களில் கடந்த 21 வருடங்களாக நிலை கொண்டிருந்த விசேட அதிரடிப்படை முகாம்கள் இன்றுடன் மூடப்படு கின்றன. நேற்று திங்கட்கிழமை கட்டட உரிமை யாளர்களை அழைத்து கட்டடங் களை ஒப்படை க்கும் பணி இடம் பெற்றது. ... Read more..Tuesday, June 28th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வவுனியா மாவட்டத்தின் வடபகுதியில் உள்ள நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பூர்வீக தமிழ் பிரதேசத்தில் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. நெடுங்கேணியைச் சேர்ந்த கொக்கச்சான்குளம் என்ற இடத்தில் இந்தக் குடியேற்றம் நடைபெற்றுள்ளதாகவும் அந்த இடத்திற்குச் ... Read more..