Monday, October 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை இடிப்பது தொடர்பாக வழங்கப்பட்டிருக்கும் உயர்நீதிமன்ற உத்தரவின்படியே அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.ஆனால் திடீரென்று எவ்வித முன்னறிவிப்புமின்றி கடைகளை மூடிவிட்டார்கள் என்ற விசனத்தில் பதிலுக்கு மற்ற வியாபாரிகளும் அதிரடியாக தங்கள் கடைகளை மூடிவிட்டனர். Read more..Monday, October 31st, 2011 Posted in TELOnews, ஊடக அறிக்கை | No Comments »
திருகோணமலை நகரிலுள்ள சிவன் கோயிலுக்கு அருகில் இருந்த தந்தை செல்வாவின் சிலை நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. யுத்த முழுமையாக முடிவடைந்து இரண்டாண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் இன்னும் இது போன்ற அரசியல் நாகரிகம் அற்ற செயல்கள் நிகழ்வதை வன்மையாக கண்டிப்பதாக ... Read more..Monday, October 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
அகில இலங்கை பாடசாலை மாணவ அணிகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டப் போட்டியில் இறுதிச் சுற்றில் வவுனியா சைவப்பிரகாச வித்தியாலய மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டிகள் கடந்த 27ம் திகதி கொழும்பு ஹோமாகம பகுதியில் உள்ள தியாகம மகா வித்தியாலய மகிந்த ராஜபக்ச ... Read more..Monday, October 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
கனடாவின் இலங்கை விரோத முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் சில விடுதலைப் புலி ஆதரவு சக்திகள் இலங்கைக்கு எதிராக செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். Read more..Monday, October 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இலங்கை அரசின் எதிர்ப்புக் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவைச் சந்திக்கும் திட்டத்தை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் கைவிட்டு விட்டதாகத் தெரியவருகின்றது. Read more..Monday, October 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆயுததாரிகள் நிகழ்த்திய கத்திக்குத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய பிரதிநிதியான திரு.பருதி அவர்கள் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலகத்தை விட்டு வெளியில் வந்த பொழுது, வெளியில் காத்திருந்த ... Read more..Monday, October 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதென பொதுநலவாய நாடுகள் கூட்டாக நேற்று உறுதி எடுத்துக் கொண்டன. பயங்கரவாதச் செயலுக்கு தங்கள் நாடுகளைப் பயன்படுத்த விடாமல் தடுப்பது, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி சென்று சேராமல் தடுப்பது ஆகியவற்றின் மூலம் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதென பொது நலவாய நாடுகள் ... Read more..Sunday, October 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இலங்கை அரசாங்கம் நீதித்துறையை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.தன் மீதான விசாரணைக்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் எடுத்துள்ள முயற்சி அரசியல் ரீதியான பழிவாங்கல் எனவும் சரத் என்.சில்வா ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ... Read more..Sunday, October 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீமூனைச் சந்திப்பதற்கான எந்த வாய்ப்புக் களுமில்லை. ஐக்கிய நாடுகள் சபை வரை அவர்கள் செல்லக்கூடும். ஆனால் ஐ.நா. செயலரைச் சந்திக்கமாட்டார்கள். எங்களுக்குத் தெரியாமல் அவர்களின் சந்திப்பு இடம் பெற அறவே ... Read more..Sunday, October 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
நியூயோர்க் நகரில் நடைபெறும் ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதன் தலைவரான நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் சனிக்கிழமை அதிகாலை அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். Read more..Sunday, October 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
யார் எதைக் கூறினாலும் தமிழ் மக்களின் அரசியல் தலைமை தமிழ்த் தேசிய கூட்டமைப்புத்தான் என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதற்கான அங்கீகாரமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமெரிக்கா இராஜதந்திர ரீதியாக அழைத்துள்ளமையாகும். இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட ... Read more..Sunday, October 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
யுத்தம் முடிந்து ஏறக்குறைய இரண்டரை வருடங்களாகிவிட்டன. ஆனால் மக்களின் சுதந்திரம் பெருமளவில் குறைந்துவிட்டது. போர் முடிந்தபின் நாட்டில் சமாதானம் நிலவும், மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள், ஒற்றுமையாக வாழ்வார்கள் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றெல்லாம் நாம் எதிர்பார்த்தோம், நாட்டு மக்கள் ... Read more..Sunday, October 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் பல நாடுகளுக்கும் சென்று பல்வேறு சர்வதேச நிறுவனங்களையும் சந்தித்து தமது பிரச்சினைகள் குறித்து பேசுவது, உண்மைகளை வெளிக்கொணர்வது விரும்பத்தக்கதே. ஆனால் அவர்கள் அமெரிக்க அரசை மாத்திரம் நம்பியிராது பொது மக்களிடம், தொழிலாளர்களிடம், தொழிற்சங்கங்களிடம், ... Read more..Sunday, October 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வெள்ளை மாளிகை வளாகத்தில் நேற்று முன்தினம் உற்சாகமாக தீபாவளி கொண்டாடினார். அதன் பின், அமெரிக்க இந்தியர்களுக்கு விருந்தளித்தார். அதிபர் ஒபாமா, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், தீபாவளியின் போது இந்தியாவில் இருந்தார். மும்பையில் அவரும், அவரது ... Read more..Sunday, October 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் 22வது உச்சி மாநாட்டில் மனித உரிமைகள் பற்றிய விவகாரம் முக்கிய இடம்பிடித்திருந்தது. மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உத்தரவாதப்படுத்துவதற்கான கட்டமைப்பொன்றை உருவாக்க உலகின் பலநாடுகளின் தலைவர்களும் முன்வைத்த யோசனைகள் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு ... Read more..