Archive for November, 2011

தமிழக பேராசிரியர்கள் இலங்கை செல்வதற்கு அனுமதி அளிக்கக்கூடாது: ஜெயலலிதாவிடம் வைகோ கோரிக்கை

Wednesday, November 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

டிசம்பர் 14, 15 தேதிகளில் இலங்கை தலைநகர் கொழும்புவில் “இன்டிடியூட் ஆப் ஹியூமன் டெவலப்மென்ட் அன்ட்டிரெய்னிங், ஸ்ரீலங்கா” என்ற நிறுவனத்தின் சார்பில் மனிதவளக் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதே போல கொழும்பு பல்கலைக்கழகம் டிசம்பர் 19, 20, 21 ... Read more..

அநுராதபுர சிறைக்கைதிகள் மீதான தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது: பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்

Wednesday, November 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

1983 வெலிக்கடை சிறைப்படுகொலை அன்றைய தமிழ் இளைய தலைமுறையை வெஞ்சினத்திற்கும் விரக்திக்கும் இட்டுச் சென்றது. இதன் பின்னர் பிந்தனுவௌ நலன்புரி நிலையத்தில் தமிழ் கைதிகள் படுகொலை இப்போது அநுராதபுரம் சிறைக்கைதிகள் மீதான தாக்குதல். இலங்கை சிறைகளில் தமிழ் கைதிகளுக்கு பாதுகாப்பில்லை என்ற அவப்பெயர் ... Read more..

யாழ். நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு

Wednesday, November 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் மீள்குடியேற்றம் குறித்தும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அரச அதிபருடன் கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த அமெரிக்கத் துணைத்தூதுவர் கத்தரீன் வொன்டி மற்றும் தூதரகத்தைச் சேர்ந்த எமிலி பிளெக்னெல் ஆகியோர் இன்று காலை யாழ். ... Read more..

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை குறித்து விவாதம் நடத்துக: மாவை

Wednesday, November 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து விவாதத்தை நடத்துமாறு நாடாளுமன்றத்தில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து அரசாங்கம் என்ன செய்கின்றதெனவும் அவர் ... Read more..

என்னை இராணுவம் கடத்தவில்லை: மாணவன் லத்தீஸ்

Wednesday, November 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தான் கடத்தப்பட்ட சம்பவத்தில் இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடத்தப்பட்டு விடுதலையான யாழ். பல்கலைக்கழக மருத்துவப் பீட மாணவன் வேதரணியம் லத்தீஸ் தெரிவித்துள்ளார். தான் கடத்தப்பட்டுது உண்மை எனக்கூறிய அவர், யார் கடத்தினார்கள் என்பது தெரியாது எனவும் இராணுவத்தினராலோ பொலிஸாராலோ ... Read more..

அனுராதபுரம் சிறைச்சாலை தமிழ்க் கைதிகளை வவுனியாவுக்கு மாற்றுக

Wednesday, November 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதம் இருக்கும் அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ்க் கைதிகளை வவுனியா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யுமாறு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் உறுப்பினருமான ... Read more..

அதிகாரத்தை விரைவில் பரவலாக்க வேண்டும்

Wednesday, November 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பாராளுமன்றத் தெரிவுக்குழுவை உடனடியாக அமைத்து இனப் பிரச்சினைத் தீர்வுக்கான தமிழ் மக்களுக்கு விரைவாக அதிகாரப் பரவலாக்கலைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன் மூலமே தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான பிரிவினைவாத சக்திகளை தமிழ் ... Read more..

‘நாம் தமிழர்’ கட்சியில் இல்லாதவர்கள் நல்ல தாய் தகப்பனுக்குப் பிறக்காதவர்கள்: கடலூர் மாவீரர் தினக் கொண்டாட்ட நிகழ்வில் சீமான்

Tuesday, November 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இந்தத் தமிழ்நாட்டில் தமிழர்கள் பல கட்சிகளில் இருக்கிறார்கள். `நாம் தமிழர்` கட்சியில் யாரும் இல்லை. `நாம் தமிழர்` கட்சியில் இல்லாதவர்கள் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவன் அல்ல என்று `நாம் தமிழர்` கட்சித் தலைவர் சீமான் பேசியுள்ளார். தமிழகத்தில் கடலூரில் ... Read more..

வடக்கு கிழக்கிலேயே அதிகமான மின் திருட்டு; மின்சார சபைக்கு வருடம் 6 பில்லியன் நஷ்டம்: சம்பிக்க ரணவக்க

Tuesday, November 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வருடாந்தம் மின் திருட்டினால் இலங்கை மின்சார சபை 6 பில்லியன் ருபாவை நஷ்டத்தை எதிர்கொள்வதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 4 வீதம் இவ்வாறு திருடப்படுகிறது. இதன் பெறுமதி சமுர்த்தி திட்டத்தால் மக்களுக்கு வழங்கும் ... Read more..

புதுடெல்லி சென்றார் கரு ஜெயசூரிய; ரணிலைக் கைகழுவியது இந்தியா

Tuesday, November 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஐதேகவின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய புதுடெல்லி சென்றுள்ளார். நேற்று முன்தினம் புதுடெல்லி சென்ற கரு ஜெயசூரிய, அங்கு இந்திய அரச தலைவர்களையும், அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியுள்ளார். கரு ஜெயசூரியவுக்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது வழக்கத்துக்கு மாறானதொரு ... Read more..

அநுராதபுரம் தமிழ் கைதிகள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்

Tuesday, November 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் கைதிகள் தாம் ஞாயிறன்று சிறைக்காவலர்களால் தாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும், இனிமேல் இப்படியான ... Read more..

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதலாவது விபத்து

Monday, November 28th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையில் முதலாவது வாகன விபத்து பதிவாகியுள்ளது. இந்த வாகன விபத்து இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more..

பிரிட்டன் தூதுவரை வெளியேற்ற ஈரான் பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

Monday, November 28th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஈரானுக்கான பிரிட்டன் தூதுவரை ஈரானை விட்டு வெளியேற்றி அந்நாட்டுடனான இராஜதந்திர, பொருளாதார உறவுகளை குறைத்துக் கொள்ள ஈரான் பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது. அணு ஆயுத விவகாரம் தொடர்பில் ஈரான் மீது பிரிட்டன் பொருளாதாரத் தடை விதித்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஈரான் இந்த ... Read more..

கூட்டமைப்பு, மு. கா. வுடன் தனித்தனியே யசூசி அகாஸி சந்திப்பு

Monday, November 28th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி வெளிவிவகார அமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஆளும், எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். யசூசி அகாசிக்கும், முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையிலான சந்திப்பு நாளை ... Read more..

அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் மீது தாக்குதல்: சுரேஷ்

Sunday, November 27th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையின் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் சுமார் 60 பேர் அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து  தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள், சுமார் 30 அதிகாரிகளால், இந்தக் கைதிகள் ... Read more..