Archive for December, 2011

தமிழர் ஏற்கக்கூடிய தீர்வே நிரந்தர சமாதானம் ஏற்பட வழிபிறக்கும்

Saturday, December 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் தொடர்ந்து நடத்திவரும் பேச்சுக்களில் மிகவும் நிதானமாகவும் பக்குவமாகவும் நடந்து வருகிறது. நாம் ஒன்றும் புதிதாக கேட்கவில்லை. ஏற்கனவே பல தடவை முன்வைத்த விடயங்களையே வலியுறுத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் நியாயமான, என்றும் நிலைத்து நிற்கக் கூடிய ... Read more..

வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குகிறார் இலங்கை ஜனாதிபதி

Saturday, December 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அதிகாரப்பகிர்வு குறித்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்து ஏமாற்றமளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது. தற்போது வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தொலைபேசி மூலம் ... Read more..

தீர்வில் இணக்கப்பாட்டுடன் பொலிஸ் காணி அதிகாரங்கள் வேண்டும்

Saturday, December 31st, 2011 Posted in இணையத்தள கட்டுரை | No Comments »

அரசியல் தீர்வில் இணக்கப்பாட்டுடன் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகளைக் கையாண்டு அரசாங்கம் புதுவருடத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்கிவிடும் என்று அமைச்சர் வாசுதேவநாணயக்கார நம்பிக்கை தெரிவித்தார். தமிழ் அரசியல் கட்சிகளுடன் அரசாங்கம் பரந்தளவில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது. விரைவில் ... Read more..

ஆனையிறவு உப்பளம் விரைவில் இயங்க ஆரம்பிக்கும்

Saturday, December 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யுத்த சூழ்நிலை காரணமாக முற்றாக சேதமடைந்திருந்த ஆனையிறவு உப்பளத்தை மீண்டும் புனர்நிர்மாணம் செய்து இயங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார். அண்மையில் ஆனையிறவு உப்பளத்துக்கு இவர் மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது உப்பளத்தின் சேதங்களை ... Read more..

ஆளும் ஐக்கிய முன்னணிக்குள் முரண்பாடு

Saturday, December 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

முழுமையான கலந்துரையாடல்கள் எதுவும் இன்றி உத்தேச தனியார் பல்கலைக்கழக சட்டம் கொண்டுவரப்படுமாயின் அதுகுறித்து சுயாதீனமான தீர்மானம் மேற்கொள்ள நேரிடுமென தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவங்ச இதனைத் தெரிவித்துள்ளார். Read more..

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சக்கர நாற்காலிகளுக்கு இலங்கை சுங்கத்துறை வரி விதித்தமைக்கு தொண்டு அமைப்பு கடும் விசனம்

Saturday, December 31st, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக அனுப்பப்பட்ட சக்கர நாற்காலிகளுக்கு இலங்கை சுங்கத்துறை வரி விதித்தமை தொடர்பாக பிரிட்டனைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. யோக்ஷெயரைச் சேர்ந்த பிசியோநெட் என்னும் தொண்டு நிறுவனம் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக 322 ... Read more..

மொக்குத்தனமான அறிக்கைகளை விட்டு முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்க வேண்டாம்: எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

Friday, December 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கிழக்கில் ஆயுதக் குழுக்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை இது சுத்தமான பொய் ஆளுநர் அலவி மௌலானாவின் அறிக்கையை கண்டு நான் ஆச்சரியப்பட்டேன் மொக்குத் தனமான அறிக்கைகளை விட்டு முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கேட்டுக்கொண்டுள்ளார். கிழக்கை பற்றி ... Read more..

மண்ணின் மைந்தர்களின் செயலால் குமுறும் கிளிநொச்சி மாவட்ட மக்கள்

Friday, December 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்ட காலமாக வைத்தியர்களுக்கான பற்றாக்குறை நிலவி வருகின்றமையால் தம்மால் மக்களுக்கு நிறைவான சேவையினை வழங்க முடியாதுள்ளதென கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினர் தெரிவிக்கின்றனர். வருடந்தோரும் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து ஐந்து மாணவர்கள் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவாகி ... Read more..

காணி பொலிஸ் அதிகாரங்களை உள்ளடக்கியே தீர்வு வரவேண்டும்

Friday, December 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அரசியல் தீர்வு முன்வைக்கப்படும்போது அதில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் நிச்சயம் உள்ளடக்கப்பட்டே ஆகவேண்டும் என்றும் அவ்வாறு இல்லாதபட்சத்தில் அது பிரச்சினையைத் தீர்க்கும் முழுமையான தீர்வாக அமையாது என்றும் அமைச்சர் திஸ்ஸ விதாரண யாழ். "உதயன்' பத்திரிகைக்கு கருத்து ... Read more..

பொய்யைத் தவிர வேறு ஒன்றும் இல்லை; சடலமும் 11 பேரும் காணமற் போன செய்தி உண்மையற்றது: யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு

Friday, December 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி எடுத்துவரப்பட்ட சடலத்தையும் அதனுடன் கூட வந்த பதினொரு பேரையும் காணவில்லையென சுன்னாகம் பொலிஸிலும் புளியங்குளம் பொலிஸ் மற்றும் மனித உரிமைகள் ஆனைக்குழுவின் யாழ் அலுவலகத்திலும் முறையிடப்பட்ட செய்தி தொடர்பாக மனித உரிமை ... Read more..

வேண்டாத நாட்டுத் தலைவர்களுக்கு நோயைப் பரப்புகிறதா அமெரிக்கா

Friday, December 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அமெரிக்கா தனக்கு வேண்டாத நாடுகளின் தலைவர்களுக்கு ரகசியமாக புற்றுநோயைப் பரப்பி வருகிறதா என்று வெனிசுலா அதிபர் சாவேஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்காவின் தீவிர எதிர்ப்பாளரான சாவேஸூம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் தவிர பராகுவே அதிபர் பெர்ணான்டோ லுகோ, பிரேசில் அதிபர் டில்மா ரெüசெஃப், ... Read more..

நிமல்-சம்பந்தன் அடுத்த சுற்று பேச்சு நிரல் குறித்து பேசத் தீர்மானம்

Friday, December 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வாவும் பேச்சுநடத்தித் தீர்மானிப்பார்கள் என பேச்சுவார்த்தையில் பங்கெடுக்கும் அரசாங்கக் குழுப் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஜீவ விஜயசிங்க ... Read more..

தீர்வை நெருக்கடிக்குள் தள்ளுகிறார் ஜனாதிபதி: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Friday, December 30th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கூட்டமைப்பு தொடர்பில் பொய்யான கருத்துக்களையும் அப்பட்டமான தகவல்களையும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தி வருகிறார் ஜனாதிபதி. இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தை நெருக்கடிக்குள் தள்ளவே முயற்சிக்கிறார் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். Read more..

பொறிக்குள் சிக்கப் போவது யார்?

Friday, December 30th, 2011 Posted in இணையத்தள கட்டுரை | No Comments »

2011ஆம் ஆண்டு முடிவுக்கு வருவதற்கு ஒருசில நாட்களே உள்ளன. இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு குறித்து அரசாங்கம் 2011ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறி வந்தது நடைமுறைச் சாத்தியமற்றதாகியுள்ளது. அரசாங்க தரப்புடன் ... Read more..

இந்தியாவும் அமெரிக்காவும் எல்லை மீறிச் செயற்படுகின்றன

Thursday, December 29th, 2011 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கை விடயத்தில் எல்லை மீறிச் செயற்படுகின்றன. காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளையும் போர்க்குற்றங்களையும் இலங்கை ஒரு போதும் பேசவில்லை என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. 13ஆவது திருத்தச் சட்டத்தை முழு அளவில் வழங்குவதாக இலங்கையின் எந்த ... Read more..