Archive for January, 2012

தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை தமிழ்த் தேசிய அரசியலைப் பலப்படுத்துவதாக அமைய வேண்டும்: ஆயர் இராயப்பு யோசப்பு

Tuesday, January 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமை தமிழ் தேசிய அரசியலைப் பலப்படுத்துவதாக அமைய வேண்டும் என மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு இராயப்பு யோசப்பு ஆண்டகை வலியுறுத்தியுள்ளார். தமிழ் சிவில் சமூகத்தின் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்றக் குழுத்தலைவர் இரா சம்பந்தனுக்கு எழுதியுள்ள ... Read more..

ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் கூட்டமைப்பு

Tuesday, January 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச்மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகக் சுமத்தப்படவிருக்கும் போர்க்குற்றச் சாட்டுக்களிலிருந்து அரசை காப்பாற்றுதவற்கான முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் அந்தக் கூட்டத் தொடரில் பங்குகொண்டு இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் ... Read more..

தெரிவுக்குழுவுக்கு முன்னோடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம்

Tuesday, January 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக நியமிக்கப்படவிருக்கும் பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு சகல அரசியல் கட்சிகளும் தங்கள் பிரதிநிதிகளின் பெயர்களை முன்மொழியச் செய்வதற்கு ஏற்புடைய வகையில் தாம் விரைவில் சகல அரசியல் கட்சிகளின் கூட்டமொன்றை நடத்தவிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ... Read more..

நெடியவனை கைது செய்யுமாறு ’இன்ரபோல்’ பிடியாணை

Tuesday, January 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பான ‘அனைத்துலக செயலகத்துக்கு’ பொறுப்பாக இருந்த நெடியவன் என்பவரை கைது செய்யுமாறு இலங்கை அரசு சர்வதேச பொலீசாரின் - இன்ரபோலின்- உதவியை நாடியுள்ளது. இதையடுத்து நெடியவன் என அழைக்கப்படும் சிவபரன் பேரின்பநாயகம் என்பவரை கைது செய்யுமாறு சர்வதேச ... Read more..

USA pressurises civil society to accept ‘genocide’ and to live with it

Monday, January 30th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

Two officials from the US State Department who met civil society of Jaffna last week categorically told them that the US would not take up war crimes/ human rights issues ... Read more..

தமிழ் அரசியல் கைதிகளை சுதந்திர தினத்தில் விடுதலை செய்து நல்லெண்ணத்தை வெளிக்காட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

Monday, January 30th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

குற்றச்சாட்டுக்கள் இன்றி மிக நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நல்லெண்ணத்தை வெளிக்காட்டி வரும் சுதந்திர தினத்தில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை ... Read more..

பேச்சு வார்தையில் முன்னேற்றம் ஏற்படுத்த புதிய யுத்தி

Monday, January 30th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், அரசு தரப்பு பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சர் ஜி.எல். பீரீஸ் மற்றும் ... Read more..

பெப்ரவரி முதல்வாரத்தில் அநீதிக்கெதிரான போராட்டம்

Monday, January 30th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அநீதிக்கெதிரான மக்கள் போராட்டம் ஒன்றை பெப்ரவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கண்டி ரிவடேல் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற கூட்மொன்றில் பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கண்டி மாவட்ட ஐ.தே.க. கிளை அமைப்பாளர்களும் பாராளுமன்ற உறுப்பினர்;களான எம்.எச்.ஏ.ஹலீம், ... Read more..

அரசியல் சீர்திருத்தங்களை பரிசீலிக்கிறது கியூபா

Monday, January 30th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கியூபாவை பல வருடங்களாக ஆண்டுவருகின்ற கம்யூனிஸ்ட் கட்சியின் சரித்திரத்தில் முதல் தடவையாக கட்சி மாநாடு ஒன்று தற்போது நடக்கிறது. இக்கட்சியின் பிரதிநிதிகள் எண்ணூறுக்கும் அதிகமானோர் சந்திக்கின்ற இந்த மாநாட்டில் பொதுமக்களோ, ஊடகங்களோ அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. Read more..

தமிழர்களின் பூர்வீக நிலத்தில் புத்த விகாரைகள்

Sunday, January 29th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வடக்கு, கிழக்கு இனப்பிரச்சினை தீர்வுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் வேளையில் தமிழ் மக்களின் பூர்வீக பகுதியில் விகாரைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்வதானது தமிழ் மக்கள் மத்தியில் சந்தேக நிலையை தோற்றுவித்துள்ளது என ... Read more..

கிழக்கு மாகாணத்துக்கு கலாம் வராதது ஏமாற்றம்

Sunday, January 29th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கைக்கு வருகை தந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கிழக்கு மாகாணத்துக்கு வருகை தராதது பெரும் ஏமாற்றமளிப்பதாக முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கை சென்ற அப்துல் கலாம், தமிழர்கள் வாழும் மாகாணங்களில் ஒன்றான வடக்கு பிரதேசத்துக்கு ... Read more..

கூட்டமைப்பு மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை கோருவதற்கு முன்னரே கிழக்கு மாகாண சபை கோரி வருகின்றது

Sunday, January 29th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அரசியல் உள்இணைவுகளுக்கு சில கோரிக்கைகள் விடுக்கப்படும் போதும் முயற்சிகள் செய்யப்படும் போதும் அதனைப் பொதுநோக்கில் பார்ப்பதே சிறந்ததாக இருக்கும் என்பதுடன், கூட்டமைப்பு மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை கோருவதற்கு முன்னரே கிழக்கு மாகாண சபை கோரி வருகின்றது என கிழக்கு ... Read more..

சீனாவின் கடன்களில் தங்கியிருப்பது இலங்கைக்கு ஆபத்து

Sunday, January 29th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையின் கட்டுமான வேலைத்திட்டங்கள் நேரடி வெளிநாட்டு உள்நாட்டு முதலீடுகள் இன்றி முற்றுமுழுதாக சீனாவின் கடன்களிலேயே தங்கியிருக்கின்றமை நாட்டின் அரசியலுக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும் பாதகமாக அமைந்துவிடும் என்று இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டுகின்றது. பொதுக் கட்டுமான வேலைத்திட்டங்களில் டென்டர் நடைமுறைகளோ ... Read more..

அரசியல் தீர்வுப் பேச்சுகளில் சர்வதேச அனுசரணை அவசியம்

Saturday, January 28th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கை அரசாங்கத்துக்கும் தனக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் சர்வதேச அனுசரணையை தான் வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தேற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி உதவி ராஜாங்கச் செயலாளரான கலாநிதி அலிஸா அய்ரெஸை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு ... Read more..

முன்னாள் போராளிகளும் பொலிஸ் சேவையில் இணையலாம்

Saturday, January 28th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போரளிகள் தகமைகளைக் கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்கள் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கல்வி மற்றும் ஏனைய தகைமைகளுடன் நீதிமன்றக் குற்றச்சாட்டுகள் இல்லாதிருந்தால் அவர்கள் பொலிஸ் சேவையில் ... Read more..