Wednesday, February 29th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
அபிவிருத்தி பிணைப் பத்திரங்கள் மூலம் மேலும் 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை இவ்வருடம் மேலதிக கடனாக பெற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு திரட்டப்படவுள்ள நிதியானது கடந்த ஆண்டுகளில் பெறப்பட்ட கடன்களை மீள செலுத்தவும், அவற்றுக்கான வட்டியை ... Read more..Wednesday, February 29th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முன்பு நேற்று மாணவிகள் தட்டு ஏந்தி, கல்வி பிச்சை கேட்கும் போராட்டத்தை நடத்தினர். குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாரில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை மத்திய அரசு திடீரென ரத்து ... Read more..Wednesday, February 29th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயல்பாடுகள், புலி ஆதரவு சக்திகள் மற்றும் நிழல் அமைப்புக்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கின்ற நாடுகள், சுவிற்சலாந்து ஆகியன முடிவு கட்ட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி சமாதானத்தை விரும்புகின்ற இலங்கையர்கள் என்கிற ... Read more..Wednesday, February 29th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
ஐ. நா. மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது அமர்வின் போது இலங்கைக்கு எதிராகக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள பிரேரணையை தோற்கடிக்க ஈரான், கட்டார், சவூதி அரேபியா, மலேசியா போன்ற முஸ்லிம் நாடுகள் உறுதியளித்துள்ளன. தாய்லாந்தும் இலங்கைக்கு எதிரான பிரேரணையை தோற்கடிக்கும் வகையில் ... Read more..Tuesday, February 28th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
ஐ.நா. மனித உரிமைப் பேரவை அங்கத்தவர்களிடம் இலங்கையில் தலையிடுமாறு வலியுறுத்த வேண்டுமென நினைப்பதாக தென்னாபிரிக்க மனித உரிமைகள் செயற்பாட்டாளரான ஆயர் டெஸ்மண்ட் டூட்டு கூறியுள்ளமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ஆழமான விளக்கமும், மிகுந்த ஆராய்வும் தேவையான இலங்கை ... Read more..Tuesday, February 28th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இலங்கையில் இனப்படுகொலை செய்த இலங்கை அரசை ஆதரிக்காதீர்கள். ஆதரித்து கூட்டுக் குற்றவாளியாகாதீர் என்று கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். வைகோ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, எழுதி உள்ள கடிதத்தி; Read more..Tuesday, February 28th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வவுனியா மாவட்டத்தின் வடக்கில் உள்ள நெடுங்கேணி பிரதேசத்தில் 1700 ஹெக்டேயர் பரப்பளவான பகுதியில் சிங்களக் குடியேற்றம் ஒன்றை மேற்கொள்வதற்கான இரகசிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இந்தக் குடியேற்றத்திற்கு கிபில் ஓயா ... Read more..Tuesday, February 28th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களைச் சேர்ந்த நாடுகள் நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதிருந்தால் இலங்கைக்கு பாதகமான சூழலை உருவாக்கும். இலங்கை தொடர்பாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு எதிராக ஆசிய நாடுகள் பல தமது வாக்கினைப் ... Read more..Tuesday, February 28th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறுpத்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் குறிப்புரைகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணை நீதிமன்றமானது அவ்வறிக்கையில் குறித்துரைக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்பான தனிநபர்களிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது. Read more..Tuesday, February 28th, 2012 Posted in இணையத்தள கட்டுரை | No Comments »
H.E. Hon Mahinda Samarasinghe, Minister of Plantation Industries and Special Envoy of the President on Human Rights, Sri Lanka - High level Segment, 2nd Plenary Meeting - 19th Session of ... Read more..Tuesday, February 28th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட உள்ள பொய்க் குற்றச்சாட்டுக்களடங்கிய பிரேரணைக்கு எதிராக வடக்கு, கிழக்கு உட்பட நேற்று நாடு முழுவதும் பாரிய கண்டனப் பேரணிகள் நடத்தப்பட்டன. நேற்றுக் காலை முதல் மாலை வரை இடம்பெற்ற இந்தப் பேரணிகளில் ... Read more..Tuesday, February 28th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகளை தணிப்பதற்காக, மனித உரிமைகள் விவகாரத்தை கையாள்வதற்கு தேசிய பொறிமுறையொன்று அவசியம் என ஐ.நாவுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிட பிரதிநிதி தயான் ஜயதிலக்க கூறியுள்ளார். பதிலளிக்கும் கடப்பாட்டுக்கான சர்வதேச பொறிமுறையொன்றை ஏற்படுத்த ... Read more..Monday, February 27th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திரப் போர் உக்கிரமடைந்துள்ள தற்போதைய பரபரப்பான சூழ்நிலையில், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.ஜெனிவாத் தொடர் இன்று ஆரம்பமானாலும் இலங்கைக்கு எதிரான பிரேரணை மார்ச் மாதம் 23 ஆம் ... Read more..Monday, February 27th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளப்படவேண்டுமென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.அண்மையில் அரசாங்கப் புள்ளி விபரத் திணைக்களம் இறுதிக் கட்டயுத்தத்தின் போது ஏற்பட்ட உயிர்ச் சேத விபரங்களை வெளியிட்டுள்ளது.ஐக்கிய நடுகள் நிபுணர் குழு அறிக்கையின் புள்ளி விபரங்களுக்கும்,இலங்கைப் ... Read more..Monday, February 27th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
அமெரிக்காவையும், ஏனைய நாடுகளையும் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதால் வெளிநாட்டில் ஒன்றும் ஆகப்போவதில்லை. வேண்டுமானால் ஒரு வாரத்திற்கு உள்நாட்டில் மக்கள் விலைவாசியை மறந்து இருப்பார்கள். உலக நாடுகள் இன்று, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் சிபாரிசுகளை அமுல் செய்யச் சொல்கிறார்கள். அதற்கான காலவரையறையுடன் கூடிய ... Read more..