Archive for March, 2012

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்

Saturday, March 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறு செய்த உறவினர்களின் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்வதாக சசிகலா அறிக்கை மூலம் தெரிவித்திருந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு , ... Read more..

பேச்சுவார்த்தையைத் தொடர நாம் தயார்; அரசே பின்னடிக்கிறது : அப்பாத்துரை

Saturday, March 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தேசிய பிரச்சினைக்குத் தீர்வினை எட்டும் விவகாரத்தில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையைத் தொடர்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தயாராகவே இருக்கின்றது. எனினும் அரசாங்கம் இவ்விடயத்தைப் பின்னடித்துக் கொண்டிருக்கின்றது என்று கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. அப்பாத்துரை விநாயகமூர்த்தி நேற்று சபையில் தெரிவித்தார். Read more..

இலங்கையின் குற்றங்களை மறைக்க இந்தியாவே தயாரிக்கும் “யாழ்ப்பாணம்” திரைப்படம்!

Saturday, March 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இராணுவத்தினர் இழைத்த போர்க் குற்றங்களை மறைக்க இந்தியாவே தயாரிக்கும் திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் நடந்தேறிய விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை இராணுவத்துக்கும் இடையேயான இறுதிக்கட்ட சமரில், பெருந்தொகையான தமிழ் மக்கள் காட்டுமிராண்டித்தனமான சிங்கள இராணுவத்தால் கொடுமைபடுத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட ... Read more..

ஐ.நா தீர்மானத்தை அரசாங்கம் நகைச்சுவையாக கருதுகின்றது : ரவி கருணாநாயக்க

Saturday, March 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் நகைச்சுவையாக கருதுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு எதிராக தீமானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலும் அரசாங்கம் தனது முரண்பாட்டுக் கொள்கைகளிலிருந்து சற்றும் ... Read more..

இலங்கையின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் : பீரிஸ்

Saturday, March 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்ஸிலின் இலங்கை தொடர்பான தீர்மானத்தைப் பொறுத்தவரை, அந்த விடயத்தில் இலங்கை வெளிநாட்டுத் தலையீட்டை என்றும் அனுமதிக்காது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் அவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். Read more..

இலங்கையில் இன்று மூன்று ஜனாதிபதிகள் : மனோ கணேசன்

Friday, March 30th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையிலே இன்று ஒன்றிற்கு மேற்பட்ட ஜனாதிபதிகள் இருக்கின்றார்கள். மகிந்த ராஜபக்சவை அடுத்து விமல் வீரவன்ச இரண்டாவது ஜனாதிபதி. சம்பிக்க ரணவக்க மூன்றாவது ஜனாதிபதி. மகிந்தவின் கருத்து என்று சொல்லி, ஜெனீவா சென்று கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகளை நிறைவேற்றுவோம் என வெளிநாட்டில் சூடம் ... Read more..

இந்திய பாராளுமன்றக் குழு இலங்கைக்கு விஜயம்

Friday, March 30th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இந்திய பாராளுமன்றக் குழு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் இந்திய சர்வகட்சி பாராளுமன்றக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்வார்கள் என குறிப்பிடப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். Read more..

சமாதான ஒப்பந்தம் நீடித்திருந்தால் பிரபாகரன் தமிழீழத்தின் ஜனாதிபதி என்கிறார் : விமல்

Friday, March 30th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ரணில் கைச்சாத்திட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுவரை நீடித்திருந்தால், தமிழீழத்தின் ஜனாதிபதி ஆசனத்தில் பிரபாகரன் அமர்ந்திருப்பார் எனக் கூறிய அமைச்சர் விமல் வீரவன்ஸ, பிரபாகரனைப் பார்ப்பதற்கு ரணில் வீஸா எடுத்துத்தான் சென்றிருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். Read more..

மேர்வின் சில்வாவை அழைத்து விசாரணை செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு

Friday, March 30th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து தொடர்பில் அவரை நேரில் அழைத்து விளக்கம் கோருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பணிப்புரை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். Read more..

கூடங்குளம் அணு உலை இரண்டு மாதங்களில் இயங்கும்

Thursday, March 29th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கூடங்குளம் அணு மின் நிலையம் இரண்டு மாத்ததுக்குள் செயல்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் தெரிவித்துள்ளார்.கூடங்குளத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கப்படுகின்றன. இதில் முதல் உலைக்கான பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார். ... Read more..

நாம் என்ன செய்யவேண்டும் என்பதை எவரும் கூறக்கூடாது : ஜனாதிபதி

Thursday, March 29th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

நாம் என்ன செய்யவேண்டும்? இதனை இவ்வாறுதான் செய்யவேண்டும் என்று எவரும் கூறவேண்டியதில்லை. நாட்டில் நிரந்தர சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதற்குத் தேவையான தூரம் பயணிப்பதற்கு எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது. இது எமது மக்களுக்காக நாம் செய்யவேண்டிய அர்ப்பணிப்பாகும் என்று ஜனாதிபதி ... Read more..

இலங்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் : தயான் ஜயதிலக்க

Thursday, March 29th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.ஜனநாயகத்தை நிலைநாட்டுவது தொடர்பில் இலங்கை மியன்மாரிடம் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read more..

ஐ.நா. தீர்மானத்துக்கமைய நடந்தால் மற்றுமொரு பிரேரணையைத் தவிர்க்கலாம் : மேரி ரொபின்சன்

Thursday, March 29th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய நடப்பதன் மூலம் இது போன்ற இன்னொரு தீர்மானம் கொண்டுவரப்படுவதை இலங்கை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என நெல்சன் மண்டேலாவினால் அமைக்கப்பட்ட உலக மூத்த தலைவர்கள் குழு இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது. Read more..

இந்தியாவில் அரசுக்கும் இராணுவத் தளபதிக்கும் இடையேயான உறவு ஊசல்

Thursday, March 29th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இந்திய ராணுவம் சவால்களை சந்திக்கக் கூடிய தயார் நிலையில் இல்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் வி கே சிங், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு மார்ச் மாதம் 12 ஆம் தேதி எழுதிய கடிதம் ஊடகங்களில் கசிய விடப்பட்டுள்ளது இந்திய ... Read more..

இலங்கையில் 1956 சிங்கள மொழிச் சட்டம் நாட்டுக்குச் செய்த பெரும் அநீதி

Wednesday, March 28th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கையில் 1956 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தனிச் சிங்கள மொழிச்சட்டத்தால் நாடு பாரிய பின்னடைவைச் சந்தித்தது. இது தமிழருக்கு மட்டுமல்ல நாட்டுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி. இதனால் ஆங்கில மொழியை இழந்தோம். சமூக நல்லிணக்கத்தை இழந்தோம். நிம்மதியை இழந்தோம். இவ்வாறு களனிப் ... Read more..