Saturday, June 30th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
அமெரிக்க தலைநகர் வொஷிங்டனைச் சூழவுள்ள பிராந்தியங்களில் வீசிய கடும் புயல் காரணமாக இரண்டு மில்லியன் பேருக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேற்கு வோர்ஜினியா, வோர்ஜினியா, வொஷிங்டன் மற்றும் மேரிலாண்ட் Read more..Saturday, June 30th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
சட்டவிரோதமாக கடல் மார்க்கத்தின் ஊடாக அவுஸ்திரேலியா செல்வதற்கு முற்பட்ட இலங்கையர்கள் ஒன்பது பேர் நீர்கொழும்பு கடலில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டதுடன் Read more..Saturday, June 30th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி. வரிசலுகையை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதன் பொருட்டு நடத்தப்பட்ட. நாட்டின் தொழில்துறை தொடர்பான ஆய்வுகள் நிறைவுறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தக பிரதி ரொன் கர்க் நேற்று Read more..Saturday, June 30th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
பாகிஸ்தான் நாட்டில் இருந்து 17 லட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகளை வெளியேற்ற அந்நாடு முடிவு செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் நேட்டோ படையினருக்கும் இடையே Read more..Saturday, June 30th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
புனர்வாழ்வளிக்கப்பட்ட மேலும் ஒரு தொகுதி முன்னாள் போராளிகளை சமூகத்துடன் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு வருட புனர்வாழ்வு நடவடிக்கையின் பின்னதாக இவர்கள் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளனர் என Read more..Saturday, June 30th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
அவுஸ்திரேலியா நோக்கி 108 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பயணித்த மேலும் இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்விரண்டு படகுகளுடன் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த நான்கு படகு 24 மணித்திளாயங்களுக்குள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more..Saturday, June 30th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்கள் 30 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். ஆயுதம் கடத்தல், கடவுச்சீட்டு, விசா இல்லாமல் தங்கி இருத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் இவர்கள் மீது தொடரப்பட்டு உள்ளது. கடந்த ... Read more..Saturday, June 30th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
எகிப்தில் கடந்த ஆண்டு மக்கள் புரட்சியின் மூலம் ஜனாதிபதி முபாரக்கின் 30 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சி வீழ்ந்தது. அதை தொடர்ந்து சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியை சேர்ந்த முகமது முர்சி வெற்றி ... Read more..Saturday, June 30th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
சிறந்த சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தாலோ தனியொருவராலோ மேற்கொள்ள முடியாத காரியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன்பொருட்டு மதகுருமார்களும், பெற்றோர்களும் உட்பட முழு சமூகத்தினருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. Read more..Saturday, June 30th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களில் இலங்கையைச் சேர்ந்த 130 பேர் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது. இது தொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அந்த நாட்டிற்கான Read more..Saturday, June 30th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வவுனியா சிறைச்சாலையில் இருந்து அனுராதபுரத்தில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்ட ஆறு தமிழ் சிறைக்கைதிகள் தாக்கப்பட்டுள்ளதாக தம்மிடம் முறையிடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை விரைவாக நடத்தவேண்டும் என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற Read more..Saturday, June 30th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் நேற்று இலங்கைக்கு மேற்கொண்ட ஒரு நாள் விஜயத்தில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்தார். இலங்கை அரசியல் ... Read more..Friday, June 29th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
கடந்த இரண்டு தினங்களாக வவுனியா சிறைச்சாலையின் அரசியல் கைதிகளால் பணயம் வைக்கப்பட்டிரு மூன்று காவலர்களும், காவல்துறை விசேட படைபிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர். இதனை பதில் காவல்துறை ஊடக பேச்சாளர் சஜீவ மெதவத்த தெரிவித்தார். Read more..Friday, June 29th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
ஸ்ரீ லங்கா எக்ஸ் நியூஸ் மற்றும் ஸ்ரீ லங்கா மிரர் ஆகிய இணையத்தளங்கள் நடத்திச் செல்லப்படும் ராஜகிரியவில் அமைந்துள்ள அலுவலகம் இன்றைய தினம் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகளினால், சோதனையிடப்பட்டுள்ளது. இதன்போது, 9 பேர் கைதி செய்யப்பட்டதுடன் 7 கணனிகள் கைப்பற்றப்பட்டதாகவும், Read more..Friday, June 29th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில், நேற்றிரவு நடந்த மோதல்களில், 17 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாகப் பொலிசார் கூறுகின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பிரதேசத்தில் அடர்ந்த வனப்பகுதி ஒன்றில் போலிசாரும், இணை ராணுவப் பிரிவினரும் ரோந்துப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது Read more..