Archive for August, 2012

மத்திய பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை! இலங்கைக்கு பாதிப்பில்லை

Friday, August 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மத்திய பிலிப்பைன்சில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ் தீவுகள் அருகே கடலுக்கு அடியில், 33 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவானது. இதனால் வீடுகள் குலுங்கின. பலர் வீடுகளை விட்டு வெளியேறினர். கேபு, லித்தே ... Read more..

இ‌ங்‌கிலா‌ந்து அரசின் தீர்மானத்தால் 2,000 இந்திய மாணவர்கள் பாதிப்பு

Friday, August 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

விதிமுறைகளை பின்பற்றாத லண்டனில் உள்ள மெட்ரோபாலிடன் பல்கலை‌‌க்கழகத்தின் அ‌ங்‌கீகா‌ர‌த்தை இ‌ங்‌கிலா‌ந்து அரசு ரத்து செய்து‌ள்ளதா‌‌ல் இ‌ங்கு படி‌க்கு‌ம் 2 ஆ‌யிர‌ம் இ‌ந்‌திய மாணவ‌ர்க‌ள் உ‌ள்பட பல நாட்டு மாணவர்களின் நிலை கேள்விகுறியாகியுள்ளது. எனினும் மாணவர்களுக்கு ம‌ற்ற பல்கலை‌க்கழகங்களில் இடம் அளிக்க இ‌ங்‌கிலா‌ந்து அரசு ... Read more..

இந்தியாவிலிருந்து 5000 இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளனர்

Friday, August 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இந்தியாவில் வசித்து வரும் இலங்கை அகதிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவது குறித்து அடுத்த வருடம் பேச்சுவார்த்தை நடாத்தப்படும் என மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள அகதிகளை மீள்குடியேற்றும் நடவடிக்கை நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில் Read more..

கிழக்கு மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

Friday, August 31st, 2012 Posted in ஒலி-ஒளி செய்திகள் | No Comments »

Read more..

சட்டவிரோத குடியேறிகள் 54 பேரை இந்தோனேஷியாவுக்கு திரும்பியனுப்ப முடிவு

Friday, August 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அவுஸ்திரேலியா நோக்கி பாதுகாப்பற்ற படகில் சென்ற சட்டவிரோத குடியேறிகள் 54 பேர் மீண்டும் இந்தோனேஷியாவுக்கு திரும்பியனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த படகு இந்தோனேஷியாவின் ஜாவா தீவிற்கு அருகில் விபத்துக்குள்ளானது. அதனையடுத்து, சட்டவிரோத குடியேறிகளை மீட்ட அவுஸ்திரேலிய Read more..

இலங்கை - சூடான் பாதுகாப்பு தொடர்பில் உடன்படிக்கை

Friday, August 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பாதுகாப்பு தொடர்பில் இலங்கை - சூடான் இடையே இருதரப்பு இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளன. சூடானுக்கு விஜயம் செய்துள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் சூடான் அதிகாரிகளுக்கும் இடையில் இது குறித்து உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. ... Read more..

லண்டனிலுள் வெளிநாட்டு மாணவர்களுக்கான எச்சரிக்கை

Friday, August 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வெளியில் இருந்து வரும் மாணவர்கள் விசா பெறத் தேவையான பரிந்துரை வழங்கும் உரிமத்தை லண்டன் மெட்ரோபொலிடன் பல்கலைக்கழகத்திடம் இருந்து ஐக்கிய ராஜ்ஜியத்தின் எல்லைக் காட்டுப்பாட்டு ஆணையம் (யூகேபிஏ) பறித்துள்ளது. இதன் காரணமாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான ... Read more..

பல்லம் ராஜுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினர்கள் கைது

Friday, August 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இலங்கைப் படையினருக்கு தமிழகத்திலோ, அல்லது இந்திய நாட்டிலோ எங்கேனும் ராணுவ பயிற்சிகள் வழங்கப்படக் கூடாது என்று தமிழகத்தின் சில அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் செப்டம்பர் 4ஆம் திகதியும் தமிழகம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் ... Read more..

பூந்தமல்லி அகதிகளுக்கு ஆதரவான உண்ணாவிரதம் தொடர்கிறது

Friday, August 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் இலங்கை அகதிகளை விடுவிக்குமாறு தொடர் உண்ணாவிரதம் இருந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தூரனையும், மற்ற அகதிகளையும் திறந்தவெளி முகாம்களுக்கு அனுப்பி வைக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தி மதிமுக ... Read more..

டெசோ தீர்மானங்கள் அடுத்த மாதம் ஐநா செல்கிறது

Friday, August 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐக்கிய நாடுகள் சபையிடம் சமர்பிக்கும் நோக்கில், திராவிட முன்னேற்றக கழக, பொருளாளர் எம்.கே.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அடுத்த மாத இறுதியில் நியூயோர்க் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர் அணி நிர்வாகிகள் நேர்காணல் மற்றும் தி.மு.க., முப்பெரும் ... Read more..

அனைத்து விதமான பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் இலங்கை ஆதரவு

Friday, August 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

அனைத்து விதமான பயங்கரவாதத்திற்கு எதிரான பல்முனை பிரயத்தனங்களுக்கும் இலங்கை அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 16 வது அணிசேரா நாடுகளின் மாநாட்டில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். Read more..

நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் தேர்தல் பிரச்சாம்

Friday, August 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் தேர்தல் பிரச்சார கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை தொடர்பான கற்றறிவாளர் சமூக தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த வலையமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி கலாநிதி உதித ... Read more..

மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதி பதவி விலகியமைக்கு சதிப்புரட்சி காரணமல்ல

Friday, August 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் ஆறு மாதங்களுக்கு முன்னர் சதிப்புரட்சி மூலமாகத்தான் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்று எழுந்த குற்றச்சாட்டுக்களில் உண்மை எதுவும் இல்லை என்று காமன்வெல்த் என்ற பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அனுசரணையிலான விசாரணை ஆணையம் அறிவித்திருக்கிறது. அனேகமாக மாலைதீவுப் பிரஜைகளை ... Read more..

3ம் திகதி தேசிய துக்க தினம்

Friday, August 31st, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

எதிர்வரும் செப்டெம்பர் 3ம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த வேவல்தெனியே மேதாலங்கார தேரரின் இறுதிக் கிரியைகள் செப்டெம்பர் 3ம் திகதி இடம்பெறவுள்ளதால் இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அன்றைய தினம் நாட்டில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read more..

சிரிய மோதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை

Thursday, August 30th, 2012 Posted in இணையத்தள செய்தி | No Comments »

சிரியாவில் இடம்பெற்று வரும் மோதல் சம்பவங்கள் காரணமாக லெபனானில் வசித்து வரும் இலங்கையர்களுக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை என லெபனானில் உள்ள இலங்கை தூதுவர் ரஞ்சித் குணரட்ன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் அந்த நாட்டில் வசித்து வரும் சுமார் 85 ஆயிரம் பேரில் 10 ... Read more..