தமிழகத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களைப் பொதுமக்கள் தங்களின் இல்லங்களிலேயே நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் “வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்” வழங்கும் புதிய திட்டத்தை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முடுக்கிவிட்டு வரும் நிலையில், தற்போது நுகர்வோர் மற்றும் பொது விநியோகத் துறையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தச் சீர்திருத்தம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் வாசிக்க >>>













