ஒரே நாளில் உலகின் கவனத்தை ஈர்த்த வெனிசுலா : புதிய ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ்

January 4th, 2026 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் பதிவியேற்றுள்ளார்.நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் ஒரே இரவில் கைது செய்த பின்னர், இந்த திடீர் பதவியேற்பு இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனவரி முதல் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் : அமைச்சர் சமந்த வித்தியாரத்ன

December 22nd, 2025 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இயற்கை அனர்த்தங்களால் தேயிலை தொழிற்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அந்த பாதிப்புக்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் தாக்கம் செலுத்தாது. வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய ஜனவரி முதல் சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை கடற்பரப்பில் 47 இந்திய மீனவர்கள் கைது

October 9th, 2025 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 47 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாலஸ்தீனம் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படும் : பெல்ஜியம் அறிவிப்பு

September 3rd, 2025 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது.“ஐக்கிய நாட்டுக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை பெல்ஜியம் ஒரு நாடாக அடையாளப்படுத்தப்படும். அத்துடன் இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு எதிராகக் கடுமையான தடைகள் விதிக்கப்படும்,” என்று பெல்ஜிய வெளியுறவு அமைச்சர் மெக்ஸிம் பிரிவோட் அறிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உக்ரைன் ஒரு துளி நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது : டிரம்பிற்கு ஜெலென்ஸ்கி பதில்

August 10th, 2025 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

உக்ரைன் ஒரு துளி நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது என தெரிவித்துள்ள அந்த நாட்டின் ஜனாதிபதி வொளோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி சமாதானத்திற்காக முன்வைத்த திட்டத்தினை நிராகரித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கைக்கு இந்தியா கடும் கண்டனம்

January 29th, 2025 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழகம், காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கடலில் மூழ்கி இந்திய பிரஜை உயிரிழப்பு

December 26th, 2024 admin Posted in இணையத்தள கட்டுரை, இணையத்தள செய்தி No Comments »

ஹிக்கடுவ, தொடந்துவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 57 வயதான இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பெங்கால் சூறாவளி தமிழ்நாடு,புதுச்சேரியை தாக்கியது : நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறையும்

December 1st, 2024 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த “பெங்கால் ” சூறாவளியானது நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடங்களுக்கு இடையாக ஊடறுத்து உட்புகுந்துள்ளது. இது அடுத்துவரும் 3 மணித்தியாலங்களில் வலுவிழந்து மேற்கு – தென்மேற்குத் திசையினூடாக மெதுவாக நகர்ந்து செல்லும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள்

November 28th, 2023 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

மாவீரர் நாள் 2023 ஆண்டிற்க்கான பொதுசுடரினை வட கிழக்குப் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நீண்ட காலப் பணியாளரான அப்பன் என்று அழைக்கப்படும் செல்லையா கனகரத்தினம் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாகிஸ்தான் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகிய பாபர் ஆசாம்

November 16th, 2023 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக பாகிஸ்தான் அணியின் வீரர் பாபர் ஆசாம் அறிவித்துள்ளார். நடப்பு உலக கிண்ண தொடரில் லீக் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியதை தொடர்ந்து 50 ஓவர், டி20, டெஸ்ட் என அனைத்து வகையான கிரிக்கெட்டின் தலைவர் பொறுப்பை பாபர் ஆசாம் ராஜினா செய்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வீடு திரும்பினார் டயானா : 2 Mp க்கள் தன்னை தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடு

October 21st, 2023 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்துக்கு அருகாமையில் வைத்து நேற்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மீண்டும் ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பித்தால் என்ன : செல்வம் அடைக்கலநாதன்

October 3rd, 2023 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்த நாங்கள் இன்று ஏன் அதனை கைவிட்டோம் என எண்ணி வருந்துவதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

‘பிஸ்மில்லா’ என்று கூறி பன்றி இறைச்சி சாப்பிட்டவருக்கு நேர்ந்த கதி

September 22nd, 2023 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இஸ்லாமியர்கள் சொல்லும் ‘பிஸ்மில்லா’ என்ற வாக்கியத்தை கூறி பன்றிக்கறி சாப்பிட்டு அதனை வீடியோவாக வெளியிட்ட பெண்ணுக்கு இந்தோனேசியாவில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பலி

January 11th, 2021 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடிக்கிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர இருதரப்பும் கடந்த 3 மாதங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை தமிழ் தலைவர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

January 8th, 2021 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக 5-ந்தேதி இலங்கைக்கு சென்றார். அதிபர் கோத்தபய ராஜபக்சே, வெளியுறவுத்துறை மந்திரி தினேஷ் குணவர்த்தனே ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button