ஜனாதிபதியின் ஈரான் விஜயம் இரத்து.!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈரானுக்கான விஜயத்தை இரத்து செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி எதிர்வரும் 21ஆம் திகதி ஈரானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.எனினும், தற்போது அந்த விஜயத்தை திடீரென இரத்து செய்துள்ளார்.

இதேவேளை, ஈரானிய அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தினை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply