சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. கொண்டு வந்த தீர்மானம் குரல் ஓட்டெடுப்பில் தோல்வியடைந்துள்ளது.சபாநாயகர் தனபால் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய தி.மு.க., சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் சபாநாயகரை நீக்கக் கோரும் கடிதத்தை, மு.க.ஸ்டாலின் கடந்த 9ம் தேதி சபாநாயகரிடம் அளித்தார். இதன் மீதான விவாதம் இன்று நடந்தது. சட்டசபையை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நடத்தினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply