நீதிபதி இளஞ்செழியனிற்கு இடமாற்றம்

யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து விரைவில் விடைபெறுகின்றேன் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்று யாழ். நீதிமன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு நான் வருகை தந்ததற்கான நோக்கத்தையும் பொறுப்பையும் நிறைவேற்றிவிட்டேன். மட்டக்களப்புக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகின்றேன். அதற்கான இடமாற்றம் விரைவில் எனக்கு வரும் எனவும் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply