லண்டனில் வெறுப்புணர்வு தாக்குதல்: இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி

September 20th, 2018 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஆர்பிங்டன் பார்க் உட்பார்க் பகுதியில் வசித்து வருபவர் மயூர் கார்லேகர் (வயது 43). இந்தியாவை சேர்ந்த இவருக்கு ரீது என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு மயூர் கார்லேகர் தனது குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

20 தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு

September 17th, 2018 editor Posted in இணையத்தள கட்டுரை No Comments »

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 16 மனுக்களை நான்கு நாட்களாக விசாரணை செய்ததன் பின்னரே உயர்நீதிமன்றம் இதனை தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிரான்ஸில் பொலிஸ் வான் மீது தாக்குதல் : ஆயுதங்களுடன் காரில் வந்த மர்மநபர்

June 20th, 2017 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மர்மநபர் ஒருவர் காரில் ஆயுதங்களுடன் பொலிஸ் வான் மீது மோதி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மையப்பகுதியில் உள்ள சாம்ப்ஸ் லையீஸ் பகுதியில் இன்று மர்மநபர் ஒருவர் வெள்ளை நிற காரில் ஆயுதங்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வேன் மீது வேண்டுமென்றே மோதி தாக்குதல் நிகழ்த்தியுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அவுஸ்திரேலியாவின் முதலாவது அழைப்பை ஏற்று ஜனாதிபதி இன்று அவுஸ்திரேலியா பயணம்

May 23rd, 2017 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

அரச தலைவர் ஒருவரின் விஜயத்திற்காக அவுஸ்திரேலியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்த முதலாவது உத்தியோகபூர்வ அழைப்பை நினைவுகூறும் வகையில் அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்டின் விசேட அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அவுஸ்திரேலியா பயணமாகிறார். இதற்கு முன்னர் 1954 ஆம் ஆண்டு முன்னால் பிரதமரான ஜோன் கொத்தலாவல அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்திருந்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அமெரிக்காவில் இரட்டைக் கொலை வழக்கில் இந்தியரின் மரண தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்

April 29th, 2017 editor Posted in இணையத்தள கட்டுரை No Comments »

அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தவர் ரகுநந்தன் என்டமூரி. இந்தியரான இவர் சூதாடும் வழக்கம் கொண்டவர். சூதாடுவதற்கு பெருந்தொகை தேவைப்பட்டதால், ஒரு குழந்தையை கடத்தி அதன் மூலம் பிணையத்தொகையை பறிக்கலாம் என திட்டமிட்டார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சட்டசபையில் சபாநாயகர் ஜாதியை முன்னிறுத்தியது கண்ணியத்தை கெடுக்கும் செயல் : விஜயகாந்த்

February 19th, 2017 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

சட்டசபையில் நடந்த நிகழ்வுகளை காணும் போது அவை அனைத்தும் சட்டசபை மரபுகளை முற்றிலும் மறந்து நடைபெற்ற செயல்களாகவே உள்ளது. பதவிக்காகவும், ஆட்சிக்காவும் அதிகாரப் போட்டியில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தனது நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன என்பது இந்த நிகழ்வுகளில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. சபாநாயகர் தான் தாக்கப்பட்டதாகவும், தன் சட்டை கிழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார். ஆனால், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியே வந்து பத்திரிகையாளர் மத்தியில், தனது சட்டை கிழிக்கப்பட்டதாக சபாநாயகர் நீலிக்கண்ணீர் வடிப்பதாகக் கூறுகிறார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதை மூடப்பட்டது: அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம்

December 13th, 2016 latha Posted in இணையத்தள கட்டுரை No Comments »

‘வார்தா’ புயல் காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பகுதிகளில் பலமான காற்று வீசியது. மேலும், பலத்த மழை பெய்ததால் ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால் மும்பை, டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 13 விமானங்களால் ஓடுபாதையில் தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து அந்த விமானங்கள் ஐதராபாத் மற்றும் பெங்களூரு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

 

இதனை தொடர்ந்து நேற்று காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ஓடுபாதையை மூடவும், விமான போக்குவரத்தை ரத்து செய்யவும் அதிகாரிகள் முடிவு செய்தனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஹிட்லருக்கு பயந்து ஒளித்து வைக்கப்பட்டிருந்த கார் புதையல் :வீடியோ இணைக்கப்பட்டுள்ளது

December 4th, 2016 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

carஇரண்டாம் உலகப்போரின்போது பிரான்ஸ் நாட்டுக்குள் ஹிட்லர் தலைமையிலான நாஜிப்படைகள் நுழைந்தபோது அங்கு வாழ்ந்த செல்வந்தர்கள் தங்களுடைய கார்கள் நாஜிக்களின் பார்வையில் சிக்கினால் அவற்றை பறிமுதல் செய்து விடுவார்கள் என அஞ்சியுள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அமெரிக்க போர் விமானம் ஜப்பான் கடலில் விழுந்து மூழ்கியது

September 22nd, 2016 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

jetஅமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஏவி8பி ஹாரியர் 2 ஜெட் ரகத்தைச் சேர்ந்த போர் விமானமொன்று ஜப்பான் நாட்டின் கடல் பகுதியில் இன்று காலை விழுந்து விபத்துக்குள்ளானது.ஒகானாவா தீவில் இருந்து புறப்பட்ட இந்த போர் விமானம் சிறிது நேரத்திலேயே கடலின் கிழக்குப் பகுதியில் விழுந்து விட்டதாக விபத்தை நேரில் பார்த்த ஜப்பான் நாட்டின் கடலோர பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.விபத்தைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடலில் விழுந்தவர்களை பத்திரமாகக் காப்பாற்றி கரை சேர்த்தனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அமெரிக்காவிடம் இருந்து 100 போயிங் விமானங்களை வாங்க ஈரான் ஒப்பந்தம்

June 19th, 2016 latha Posted in இணையத்தள கட்டுரை No Comments »

boeingசர்வதேச பொருளாதாரத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்திடம் இருந்து 100 ஜெட்லைனர்ஸ் விமானங்களை வாங்க ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளது.தற்போது ஈரானில் உள்ள 250 பயணிகள் விமானத்தில் 230 விமானங்களை மாற்ற வேண்டியுள்ளதால் அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்திடம் இருந்து 100 ஜெட்லைனர்ஸ் விமானங்களை வாங்க ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சோமவன்ச அமரசிங்க காலமானார்

June 15th, 2016 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

somawansaமக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவரும், மக்கள் சேவைக் கட்சியின் தலைவருமான சோமவன்ச அமரசிங்க தனது 73ஆவது வயதில் காலமானார்.2014ஆம் ஆண்டு சோமவன்ச அமரசிங்க மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பதவியிலிருந்து விலகியதுடன், கட்சியிலிருந்து விலகினார்.மக்கள் விடுதலை முன்னணியின் வளர்ச்சியில் இவர் முக்கிய பங்கு வகித்தமை குறிப்பிடத்தக்கது.

AddThis Social Bookmark Button

நாட்டின் விவசாய பொருளாதாரத்தை அரசாங்கம் சீர்குலைத்துள்ளது : மஹிந்த ராஜபக்ஷ

May 10th, 2016 latha Posted in இணையத்தள கட்டுரை No Comments »

MAHINDAநாட்டின் விவசாய பொருளாதாரத்தை அரசாங்கம் சீர்குலைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.மக்களை தாக்கியோ அவர்களை இழிவுபடுத்தியோ நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும், பெரும்பான்மையான மக்கள் தற்போது தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவே உணர்கின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ருவாண்டா நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி

May 9th, 2016 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ruwandaஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் வடக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையில் சிக்கி 300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இது குறித்து ருவாண்டா பேரிடர் மேலாண்மை மற்றும் அகதிகள் துறையின் பேரிடர் மீட்பு இயக்குநர் பிலிப்பி ஹபின்ஷூடி கூறுகையில், இது வரை நிலச்சரிவில் சிக்கி 25 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தார்.  Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சீனாவில் அரசாங்க ரகசியங்களை விற்றவருக்கு மரண தண்டனை

April 20th, 2016 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

arestசீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்தவர் ஹூவாங் யு. அரசாங்க ரகசியங்களை பாதுகாக்கிற துறையில் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் மோசமான பணியாளர் என கண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் அவர் பணியாற்றியபோது 1½ லட்சம் ரகசிய ஆவணங்களை தன் வசப்படுத்தி வைத்திருந்திருக்கிறார். பணி நீக்கம் செய்யப்பட்ட கோபத்தில் இணையதளம் வாயிலாக தன்னிடம் உள்ள அரசாங்க ரகசிய ஆவணங்களை விற்பனை செய்வதற்கு தயாராக இருப்பதாக வெளிநாட்டு உளவு நிறுவனம் ஒன்றுக்கு தகவல் அனுப்பினார். அதைத் தொடர்ந்து அந்த உளவு நிறுவன நிர்வாகம், அவரை பயன்படுத்தி கொண்டது. அவரை தென்கிழக்கு ஆசியாவிலும், ஹாங்காங்கிலும் சந்தித்து 1½ லட்சம் அரசு ரகசிய ஆவணங்களையும் பெற்றுக்கொண்டது. அந்த ரகசியங்களில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி, ராணுவம், நிதி விவகாரங்கள் என பல விஷயங்கள் அடங்கும்.  Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

5-வது முறையாக அணு ஆயுத சோதனை நடத்த வடகொரியா திட்டம்

April 19th, 2016 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

NORTH KOREAவடகொரியா 2006–ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை கண்டுகொள்ளாமல், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தையும் மீறி, அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.  Read the rest of this entry »

AddThis Social Bookmark Button