படை முகாம்களுக்கு செல்ல கிழக்கு முதல்வருக்கு தடை : பாதுகாப்பு அமைச்சு

hettiகிழக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுகளில் படையினர் பங்கேற்க மாட்டார்கள் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார். எந்தவொரு படை முகாமிற்குள்ளும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரவேசிக்க அனுமதியளிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.அண்மையில் கடற்படை அதிகாரி ஒருவரை அவதூறு செய்தமையை அடுத்து இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply