சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கம் :இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா

களுத்துறை, இந்துவர பகுதியின் துன்தூவ கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவகர் பிரிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் நீக்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பேருவளை பகுதியில் 9 கிராம சேகவர் பிரிவுகளும், பானந்துறை பகுதியில் ஒரு கிராம சேவகர் பிரிவும் மற்றும் களுத்துறை பகுதியில் 20 கிராம சேவகர் பிரிவுகளிலும் இன்று தனிமைப்படுத்தல் நீக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply