சீனாவின் புதிய திட்டம் குறித்து இந்தியா அச்சம்
சர்வதேச கடற்பரப்பில் கனிய வளங்கள் குறித்து ஆராய்சி செய்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையிலாக சட்ட மூலம் ஒன்றை சீன அரசாங்கம் தயாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அரச தகவல்களை மேற்கோள் காட்டி, த டைம்ஸ் ஒப் இந்தியா இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்து. இந்த சட்ட மூலத்தின் மூலம் இந்து சமுத்திரத்தையும் ஆராய்சி செய்ய அனுமதிவழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சட்ட மூலம்தொடர்பில் இந்தியாவின் புதுடில்கி அரசாங்கம் கண்டனம் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை போன்ற நாடுகளின் ஒத்துழைப்புடன் சீனா இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றி கடலாராய்சியில் ஈடுபடுமாயின், அது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இந்தியா கருதுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply